Uthamiye rathiname
Mangamma petha puthiriye
Enga manasukulle
Anba sudamma
Uthamiye rathiname
Mangamma petha puthiriye
Enga manasukulle
Anba sudamma
Enga manasukulle
Anba sudamma
Enga manasukulle
Anba sudamma
Amma rangamma
Idhu nama ooramma
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma
Amma rangamma
Idhu nama ooramma
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma
Kavalaiya vittu
Ada melam kottu
Vaanum mannum
Serndhiruka rakki kattu
Ada vaanum mannum
Serndhiruka rakki kattu
Amma rangamma
Amma rangamma
Amma rangamma
Amma rangamma
Naadu aanda mannan ellam
Makkal manadhil nindrathu illai
Makkalukaga vaazhndha mannan
Sarithirathil azhivathu illai
Veera dheera kadhaigal solla
Enga naagamadhi kadhaiyum undu
Paal kudikum kuzhandhai kooda
Vaal pidika thayanguvathillai
Amme enga amme
Indha sarithiram
Endrum azhivadhillai amme
Amma rangamma
Idhu nama ooramma
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma
Naadu thaandi odum nadhigal
Kodai veyilil vatruvathillai
Ellai illaa kaatru endrum
Veedu katti thanguvathillai
Alli alli kodukum kaigal
Samuthiruam pol vatruvathillai
Engal naagamadhi kaigal endrum
Illai endru solvathillai
Amme enga amme
Indha sarithiram
Endrum azhivadhillai amme
Amma rangamma
Idhu nama ooramma
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma
Kavalaiya vittu
Ada melam kottu
Ada vaanum mannum
Serndhirukka rakki kattu
உத்தமியே ரத்தினமே
மங்கம்மா பெத்த புத்திரியே
எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா
உத்தமியே ரத்தினமே
மங்கம்மா பெத்த புத்திரியே
எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா
எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா
எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா
அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
சாமி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா
அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
சாமி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா
கவலைய விட்டு
அட மேளம் கொட்டு
வானும் மண்ணும்
சேர்ந்திருக்க ராக்கி கட்டு
அட வானும் மண்ணும்
சேர்ந்திருக்க ராக்கி கட்டு
அம்மா ரங்கம்மா
அம்மா ரங்கம்மா
அம்மா ரங்கம்மா
அம்மா ரங்கம்மா
நாடு ஆண்ட மன்னன் எல்லாம்
மக்கள் மனதில் நின்றது இல்லை
மக்களுக்காக வாழ்ந்த மன்னன்
சரித்திரத்தில் அழிவது இல்லை
வீர தீர கதைகள் சொல்ல
எங்க நாகமதி கதையும் உண்டு
பால் குடிக்கும் குழந்தை கூட
வாள் பிடிக்க தயங்குவதில்லை
அம்மே எங்க அம்மே
இந்த சரித்திரம்
என்றும் அழிவதில்லை அம்மே
அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
சாமி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா
நாடு தாண்டி ஓடும் நதிகள்
கோடை வெயிலில் வற்றுவதில்லை
எல்லை இல்லா காற்று என்றும்
வீடு கட்டி தங்குவதில்லை
அள்ளி அள்ளி கொடுக்கும் கைகள்
சமுத்திரம் போல் வற்றுவதில்லை
எங்கள் நாகமதி கைகள் என்றும்
இல்லை என்று சொல்வதில்லை
அம்மே எங்கே அம்மே
இந்த சரித்திரம்
என்றும் அழிவதில்லை அம்மே
அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
சம்மி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா
கவலைய விட்டு
அட மேளம் கொட்டு
அட வானும் மண்ணும்
சேர்ந்திருக்க ராக்கி கட்டு
English Script
Uthamiye rathiname
Mangamma petha puthiriye
Enga manasukulle
Anba sudamma
Uthamiye rathiname
Mangamma petha puthiriye
Enga manasukulle
Anba sudamma
Enga manasukulle
Anba sudamma
Enga manasukulle
Anba sudamma
Amma rangamma
Idhu nama ooramma
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma
Amma rangamma
Idhu nama ooramma
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma
Kavalaiya vittu
Ada melam kottu
Vaanum mannum
Serndhiruka rakki kattu
Ada vaanum mannum
Serndhiruka rakki kattu
Amma rangamma
Amma rangamma
Amma rangamma
Amma rangamma
Naadu aanda mannan ellam
Makkal manadhil nindrathu illai
Makkalukaga vaazhndha mannan
Sarithirathil azhivathu illai
Veera dheera kadhaigal solla
Enga naagamadhi kadhaiyum undu
Paal kudikum kuzhandhai kooda
Vaal pidika thayanguvathillai
Amme enga amme
Indha sarithiram
Endrum azhivadhillai amme
Amma rangamma
Idhu nama ooramma
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma
Naadu thaandi odum nadhigal
Kodai veyilil vatruvathillai
Ellai illaa kaatru endrum
Veedu katti thanguvathillai
Alli alli kodukum kaigal
Samuthiruam pol vatruvathillai
Engal naagamadhi kaigal endrum
Illai endru solvathillai
Amme enga amme
Indha sarithiram
Endrum azhivadhillai amme
Amma rangamma
Idhu nama ooramma
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma
Kavalaiya vittu
Ada melam kottu
Ada vaanum mannum
Serndhirukka rakki kattu
தமிழ் வரிகள்
உத்தமியே ரத்தினமே
மங்கம்மா பெத்த புத்திரியே
எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா
உத்தமியே ரத்தினமே
மங்கம்மா பெத்த புத்திரியே
எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா
எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா
எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா
அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
சாமி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா
அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
சாமி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா
கவலைய விட்டு
அட மேளம் கொட்டு
வானும் மண்ணும்
சேர்ந்திருக்க ராக்கி கட்டு
அட வானும் மண்ணும்
சேர்ந்திருக்க ராக்கி கட்டு
அம்மா ரங்கம்மா
அம்மா ரங்கம்மா
அம்மா ரங்கம்மா
அம்மா ரங்கம்மா
நாடு ஆண்ட மன்னன் எல்லாம்
மக்கள் மனதில் நின்றது இல்லை
மக்களுக்காக வாழ்ந்த மன்னன்
சரித்திரத்தில் அழிவது இல்லை
வீர தீர கதைகள் சொல்ல
எங்க நாகமதி கதையும் உண்டு
பால் குடிக்கும் குழந்தை கூட
வாள் பிடிக்க தயங்குவதில்லை
அம்மே எங்க அம்மே
இந்த சரித்திரம்
என்றும் அழிவதில்லை அம்மே
அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
சாமி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா
நாடு தாண்டி ஓடும் நதிகள்
கோடை வெயிலில் வற்றுவதில்லை
எல்லை இல்லா காற்று என்றும்
வீடு கட்டி தங்குவதில்லை
அள்ளி அள்ளி கொடுக்கும் கைகள்
சமுத்திரம் போல் வற்றுவதில்லை
எங்கள் நாகமதி கைகள் என்றும்
இல்லை என்று சொல்வதில்லை
அம்மே எங்கே அம்மே
இந்த சரித்திரம்
என்றும் அழிவதில்லை அம்மே
அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
சம்மி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா
கவலைய விட்டு
அட மேளம் கொட்டு
அட வானும் மண்ணும்
சேர்ந்திருக்க ராக்கி கட்டு
Frequently Asked Questions
The song Amma Rangamma from the movie Pambattam was sung by Mangli and Malathy Lakshman.
The music for Pambattam (2023) was composed by Amrish.
The lyrics for Amma Rangamma were penned by VC Vadivudaiyan.
Amma Rangamma is a Tamil film song from Pambattam (2023).
