……………
Ammaa nee chandhiran appa nee sooriyan
Aagaayam yaavumae nam veedu aagumae
Nee maegam naan megam vilaiyaaduvom
Uyirodu uyir saera uravaaduvom
Ammaa nee chandhiran appa nee sooriyan
Aagaayam yaavumae nam veedu aagumae
En pillai pesum pechchu isaiyaanathu
Lala lala lala lalalaa
Poopondra vaarththaiyellaam rusiyaanathu
Lala lala lala lalalaa
Thalir karangal ennaiyae thazhuvum pozhuthu
Enai maranthu paaduthae enathu manathu
En tholin meedhu…ponnoonjal aadu
En tholin meedhu oonjal aadu ae….hae….
Ammaa nee chandhiran appa nee sooriyan
Aagaayam yaavumae nam veedu aagumae
Nee maegam naan megam vilaiyaaduvom
Uyirodu uyir saera uravaaduvom
……………
Alavaana kudumbam endru poraadinaen
Lala lala lala lalalaa
Irandodu pothum endru vaadhaadinaen
Lala lala lala lalalaa
Salanam ulla vaelaiyil sabatham eduppaen
Sabalam vanthu saenthathum sabatham udaippaen
En saelai ooram eppothum eeram
Un meesai meerum bothai yaerum oho…oo…
Ammaa nee chandhiran
Appa nee sooriyan
Aagaayam yaavumae
Nam veedu aagumae
Nee maegam naan megam vilaiyaaduvom
Uyirodu uyir saera uravaaduvom
……………
.....................
அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
இருவர் : அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
என் பிள்ளை பேசும் பேச்சு இசையானது
லல லல லல லலலா
பூப்போன்ற வார்த்தையெல்லாம் ருசியானது
லல லல லல லலலா
தளிர் கரங்கள் என்னையே தழுவும் பொழுது
எனை மறந்து பாடுதே எனது மனது
என் தோளின் மீது......பொன்னூஞ்சல் ஆடு.....
என் தோளின் மீது ஊஞ்சல் ஆடு ஏ.....ஹே....
அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
.....................
அளவான குடும்பம் என்று போராடினேன்
லல லல லல லலலா
இரண்டோடு போதும் என்று வாதாடினேன்
லல லல லல லலலா
சலனம் உள்ள வேளையில் சபதம் எடுப்பேன்
சபலம் வந்து சேர்ந்ததும் சபதம் உடைப்பேன்
என் சேலை ஓரம் எப்போதும் ஈரம்
உன் ஆசை மீறும் போதை ஏறும் ஓஹோ.....ஓ
அம்மா நீ சந்திரன்
அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே
நம் வீடு ஆகுமே
நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
இருவர் : .....................
English Script
……………
Ammaa nee chandhiran appa nee sooriyan
Aagaayam yaavumae nam veedu aagumae
Nee maegam naan megam vilaiyaaduvom
Uyirodu uyir saera uravaaduvom
Ammaa nee chandhiran appa nee sooriyan
Aagaayam yaavumae nam veedu aagumae
En pillai pesum pechchu isaiyaanathu
Lala lala lala lalalaa
Poopondra vaarththaiyellaam rusiyaanathu
Lala lala lala lalalaa
Thalir karangal ennaiyae thazhuvum pozhuthu
Enai maranthu paaduthae enathu manathu
En tholin meedhu…ponnoonjal aadu
En tholin meedhu oonjal aadu ae….hae….
Ammaa nee chandhiran appa nee sooriyan
Aagaayam yaavumae nam veedu aagumae
Nee maegam naan megam vilaiyaaduvom
Uyirodu uyir saera uravaaduvom
……………
Alavaana kudumbam endru poraadinaen
Lala lala lala lalalaa
Irandodu pothum endru vaadhaadinaen
Lala lala lala lalalaa
Salanam ulla vaelaiyil sabatham eduppaen
Sabalam vanthu saenthathum sabatham udaippaen
En saelai ooram eppothum eeram
Un meesai meerum bothai yaerum oho…oo…
Ammaa nee chandhiran
Appa nee sooriyan
Aagaayam yaavumae
Nam veedu aagumae
Nee maegam naan megam vilaiyaaduvom
Uyirodu uyir saera uravaaduvom
……………
தமிழ் வரிகள்
.....................
அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
இருவர் : அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
என் பிள்ளை பேசும் பேச்சு இசையானது
லல லல லல லலலா
பூப்போன்ற வார்த்தையெல்லாம் ருசியானது
லல லல லல லலலா
தளிர் கரங்கள் என்னையே தழுவும் பொழுது
எனை மறந்து பாடுதே எனது மனது
என் தோளின் மீது......பொன்னூஞ்சல் ஆடு.....
என் தோளின் மீது ஊஞ்சல் ஆடு ஏ.....ஹே....
அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
.....................
அளவான குடும்பம் என்று போராடினேன்
லல லல லல லலலா
இரண்டோடு போதும் என்று வாதாடினேன்
லல லல லல லலலா
சலனம் உள்ள வேளையில் சபதம் எடுப்பேன்
சபலம் வந்து சேர்ந்ததும் சபதம் உடைப்பேன்
என் சேலை ஓரம் எப்போதும் ஈரம்
உன் ஆசை மீறும் போதை ஏறும் ஓஹோ.....ஓ
அம்மா நீ சந்திரன்
அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே
நம் வீடு ஆகுமே
நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
இருவர் : .....................
Frequently Asked Questions
The lyrics for Amma Nee Chandran were penned by Vairamuthu.
Amma Nee Chandran is a Tamil film song from Ragasiyam (1985).
