Click any line to highlight and share it as a quote!
Male

Un karuvizhiyil vizhundhen

Marumurai pirandhen

Unnaal enaiyae marakkiren

Female

Enadhu kanavil dhinam dhinam

Unai naan rasithen

Vizhithida anbae marukkiren

Male

Un aruginil vaazhvadhu sugam sugam

En irudhayam uruguthae anudhinam

Female

Indha pennin vetkkam anaithaiyum

Nee thirudi kondaayo

Male

Ulagin alli pookalin arasiyo

Unai thaangum nilam naano

Female

Dhinamum ennai aalum arasano

Un magudam naan thaano

Female

Mayangugiren mayangugirena

Un arugil thayangugirenae

Naan pennaadheno un kai sera thaano

Male

Unarugiren unarugirena

Un azhagil ularugirenae naan

Aanaanenae un uyir sera thaano

Male

Oh pen nilavae maraiyadhae

En kaadhal endrum maaradhae

Female

En uravae piriyadhae

En aaruyirae

Male

Yaar ivalo

Endhan bramman kavidhai kuralo

Female

Nee rasigan

Ennai padikka vandhadhenna un idhazho

Male

Un karuvizhiyil vizhundhen

Marumurai pirandhen

Unnaal enaiyae marakkiren

Female

Enadhu kanavil dhinam dhinam

Unai naan rasithen

Vizhithida anbae marukkiren

Male

Un aruginil vaazhvadhu sugam sugam

En irudhayam uruguthae anudhinam

Female

Indha pennin vetkkam anaithaiyum

Nee thirudi kondaayo

Male

Ulagin alli pookalin arasiyo

Unai thaangum nilam naano

Female

Dhinamum ennai aalum arasano

Un magudam naan thaano

ஆண்

உன் கருவிழியில் விழுந்தேன்

மறுமுறை பிறந்தேன்

உன்னால் எனையே மறக்கிறேன்

பெண்

எனது கனவில் தினம் தினம்

உனை நான் ரசித்தேன்

விழித்திட அன்பே மறுக்கிறேன்

ஆண்

உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்

என் இருதயம் உருகுதே அனுதினம்

பெண்

இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்

நீ திருடி கொண்டாயோ

ஆண்

உலகின் அல்லி பூக்களின் அரசியோ

உன்னை தாங்கும் நிலம் நானோ

பெண்

தினமும் என்னை ஆளும் அரசனோ

உன் மகுடம் நான்தானோ

பெண்

மயங்குகிறேன் மயங்குகிறேனா

உன் அருகில் தயங்குகிறேனே

நான் பெண்ணானதேனோ

உன் கை சேரத்தானோ

ஆண்

உணருகிறேன் உணருகிறேனா

உன் அழகில் உலருகிறேனே நான்

ஆணானது ஏனோ

உன் உயிர் சேரத்தானோ

ஆண்

ஓ பெண் நிலவே மறையாதே

என் காதல் என்றும் மாறாதே

பெண்

என் உறவே பிரியாதே

என் ஆருயிரே.....

ஆண்

யார் இவளோ

அந்த பிரம்மன் கவிதை குரலோ

பெண்

நீ ரசிகன்

என்னை படிக்க வந்ததென்ன உன் இதழோ

ஆண்

உன் கருவிழியில் விழுந்தேன்

மறுமுறை பிறந்தேன்

உன்னால் எனையே மறக்கிறேன்

பெண்

எனது கனவில் தினம் தினம்

உனை நான் ரசித்தேன்

விழித்திட அன்பே மறுக்கிறேன்

ஆண்

உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்

என் இருதயம் உருகுதே அனுதினம்

பெண்

இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்

நீ திருடி கொண்டாயோ.....

ஆண்

உலகின் அல்லி பூக்களின் அரசியோ

உன்னை தாங்கும் நிலம் நானோ

பெண்

தினமும் என்னை ஆளும் அரசனோ

உன் மகுடம் நான்தானோ

English Script

Male

Un karuvizhiyil vizhundhen

Marumurai pirandhen

Unnaal enaiyae marakkiren

Female

Enadhu kanavil dhinam dhinam

Unai naan rasithen

Vizhithida anbae marukkiren

Male

Un aruginil vaazhvadhu sugam sugam

En irudhayam uruguthae anudhinam

Female

Indha pennin vetkkam anaithaiyum

Nee thirudi kondaayo

Male

Ulagin alli pookalin arasiyo

Unai thaangum nilam naano

Female

Dhinamum ennai aalum arasano

Un magudam naan thaano

Female

Mayangugiren mayangugirena

Un arugil thayangugirenae

Naan pennaadheno un kai sera thaano

Male

Unarugiren unarugirena

Un azhagil ularugirenae naan

Aanaanenae un uyir sera thaano

Male

Oh pen nilavae maraiyadhae

En kaadhal endrum maaradhae

Female

En uravae piriyadhae

En aaruyirae

Male

Yaar ivalo

Endhan bramman kavidhai kuralo

Female

Nee rasigan

Ennai padikka vandhadhenna un idhazho

Male

Un karuvizhiyil vizhundhen

Marumurai pirandhen

Unnaal enaiyae marakkiren

Female

Enadhu kanavil dhinam dhinam

Unai naan rasithen

Vizhithida anbae marukkiren

Male

Un aruginil vaazhvadhu sugam sugam

En irudhayam uruguthae anudhinam

Female

Indha pennin vetkkam anaithaiyum

Nee thirudi kondaayo

Male

Ulagin alli pookalin arasiyo

Unai thaangum nilam naano

Female

Dhinamum ennai aalum arasano

Un magudam naan thaano

தமிழ் வரிகள்

ஆண்

உன் கருவிழியில் விழுந்தேன்

மறுமுறை பிறந்தேன்

உன்னால் எனையே மறக்கிறேன்

பெண்

எனது கனவில் தினம் தினம்

உனை நான் ரசித்தேன்

விழித்திட அன்பே மறுக்கிறேன்

ஆண்

உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்

என் இருதயம் உருகுதே அனுதினம்

பெண்

இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்

நீ திருடி கொண்டாயோ

ஆண்

உலகின் அல்லி பூக்களின் அரசியோ

உன்னை தாங்கும் நிலம் நானோ

பெண்

தினமும் என்னை ஆளும் அரசனோ

உன் மகுடம் நான்தானோ

பெண்

மயங்குகிறேன் மயங்குகிறேனா

உன் அருகில் தயங்குகிறேனே

நான் பெண்ணானதேனோ

உன் கை சேரத்தானோ

ஆண்

உணருகிறேன் உணருகிறேனா

உன் அழகில் உலருகிறேனே நான்

ஆணானது ஏனோ

உன் உயிர் சேரத்தானோ

ஆண்

ஓ பெண் நிலவே மறையாதே

என் காதல் என்றும் மாறாதே

பெண்

என் உறவே பிரியாதே

என் ஆருயிரே.....

ஆண்

யார் இவளோ

அந்த பிரம்மன் கவிதை குரலோ

பெண்

நீ ரசிகன்

என்னை படிக்க வந்ததென்ன உன் இதழோ

ஆண்

உன் கருவிழியில் விழுந்தேன்

மறுமுறை பிறந்தேன்

உன்னால் எனையே மறக்கிறேன்

பெண்

எனது கனவில் தினம் தினம்

உனை நான் ரசித்தேன்

விழித்திட அன்பே மறுக்கிறேன்

ஆண்

உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்

என் இருதயம் உருகுதே அனுதினம்

பெண்

இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்

நீ திருடி கொண்டாயோ.....

ஆண்

உலகின் அல்லி பூக்களின் அரசியோ

உன்னை தாங்கும் நிலம் நானோ

பெண்

தினமும் என்னை ஆளும் அரசனோ

உன் மகுடம் நான்தானோ

Frequently Asked Questions

The lyrics for Alli Pookal were penned by T Suriavelan.

Alli Pookal is a Tamil film song from Naam Tamil Series (2020).