
Alli Pandhal
From the movie Vennira Aadai
Read the full lyrics of Alli Pandhal from Vennira Aadai (1965), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Vennira Aadai
Read the full lyrics of Alli Pandhal from Vennira Aadai (1965), written by Kannadasan, in Tamil & English script.
Alli pandhal kaalgaleduthu
Aattam aadida vaa
Angoru maligai kili eduthu
Paattu paadida vaa
Alli pandhal kaalgaleduthu
Aattam aadida vaa
Angoru maligai kili eduthu
Paattu paadida vaa
Andha naadagam vara vidu
Indha maeniyai selavidu
Andha naadagam vara vidu
Indha maeniyai selavidu
Alli pandhal kaalgaleduthu
Aattam aadida vaa
Angoru maligai kili eduthu
Paattu paadida vaa
……………………….
Ponnodu poovodu kanniyin mellidai
Kannil vandhu vizhundhu
Kandadhu nenjadhu kaiyadhu thandhadhu
Kanindhae varum virundhu
Sengani chaaru pizhindhu
Sindhi vidaamal arundhu
Sengani chaaru pizhindhu
Sindhi vidaamal arundhu
Andha naadagam vara vidu
Indha maeniyai selavidu
Alli pandhal kaalgaleduthu
Aattam aadida vaa
Angoru maligai kili eduthu
Paattu paadida vaa
……………………………
Chandhiran pattadhum panjanai suttadhu
Unnaal vandha mayakkam
Mandhiram enbadhu andhiyil aavadhu
Kidaithaal adhu vilangum
Aadaiyil paadal muzhangu
Jaadaiyil kaadhal vazhangu
Aadaiyil paadal muzhangu
Jaadaiyil kaadhal vazhangu
Andha naadagam vara vidu
Indha maeniyai selavidu
Alli pandhal kaalgaleduthu
Aattam aadida vaa
Angoru maligai kili eduthu
Paattu paadida vaa
……………………………………
அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
..................................
பொன்னொடு பூவொடு
கன்னியின் மெல்லிடை
கண்ணில் வந்து விழுந்து
கண்டது நெஞ்சது கையது தந்தது
கனிந்தே வரும் விருந்து
செங்கனிச் சாறு பிழிந்து
சிந்தி விடாமல் அருந்து
செங்கனிச் சாறு பிழிந்து
சிந்தி விடாமல் அருந்து
அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
........................
சந்திரன் பட்டதும் பஞ்சணை சுட்டது
உன்னால் வந்த மயக்கம்
மந்திரம் என்பது அல்லியிலாவது
கிடைத்தால் அது விளங்கும்
ஆடையில் பாடல் முழங்கு
ஜாடையில் காதல் வழங்கு
ஆடையில் பாடல் முழங்கு
ஜாடையில் காதல் வழங்கு
அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
இருவர் : .....................................
Alli pandhal kaalgaleduthu
Aattam aadida vaa
Angoru maligai kili eduthu
Paattu paadida vaa
Alli pandhal kaalgaleduthu
Aattam aadida vaa
Angoru maligai kili eduthu
Paattu paadida vaa
Andha naadagam vara vidu
Indha maeniyai selavidu
Andha naadagam vara vidu
Indha maeniyai selavidu
Alli pandhal kaalgaleduthu
Aattam aadida vaa
Angoru maligai kili eduthu
Paattu paadida vaa
……………………….
Ponnodu poovodu kanniyin mellidai
Kannil vandhu vizhundhu
Kandadhu nenjadhu kaiyadhu thandhadhu
Kanindhae varum virundhu
Sengani chaaru pizhindhu
Sindhi vidaamal arundhu
Sengani chaaru pizhindhu
Sindhi vidaamal arundhu
Andha naadagam vara vidu
Indha maeniyai selavidu
Alli pandhal kaalgaleduthu
Aattam aadida vaa
Angoru maligai kili eduthu
Paattu paadida vaa
……………………………
Chandhiran pattadhum panjanai suttadhu
Unnaal vandha mayakkam
Mandhiram enbadhu andhiyil aavadhu
Kidaithaal adhu vilangum
Aadaiyil paadal muzhangu
Jaadaiyil kaadhal vazhangu
Aadaiyil paadal muzhangu
Jaadaiyil kaadhal vazhangu
Andha naadagam vara vidu
Indha maeniyai selavidu
Alli pandhal kaalgaleduthu
Aattam aadida vaa
Angoru maligai kili eduthu
Paattu paadida vaa
……………………………………
அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
..................................
பொன்னொடு பூவொடு
கன்னியின் மெல்லிடை
கண்ணில் வந்து விழுந்து
கண்டது நெஞ்சது கையது தந்தது
கனிந்தே வரும் விருந்து
செங்கனிச் சாறு பிழிந்து
சிந்தி விடாமல் அருந்து
செங்கனிச் சாறு பிழிந்து
சிந்தி விடாமல் அருந்து
அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
........................
சந்திரன் பட்டதும் பஞ்சணை சுட்டது
உன்னால் வந்த மயக்கம்
மந்திரம் என்பது அல்லியிலாவது
கிடைத்தால் அது விளங்கும்
ஆடையில் பாடல் முழங்கு
ஜாடையில் காதல் வழங்கு
ஆடையில் பாடல் முழங்கு
ஜாடையில் காதல் வழங்கு
அந்த நடகம் வர விடு
இந்த மேனியை செலவிடு
அல்லிப் பந்தல் கால்களெடுத்து
ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து
பாட்டுப் பாடிடவா
இருவர் : .....................................
The lyrics for Alli Pandhal were penned by Kannadasan.
Alli Pandhal is a Tamil film song from Vennira Aadai (1965).
Share this beautiful lyric line with your friends!