Click any line to highlight and share it as a quote!
Male

Alli kodukkum nalla manasu

Endrum irukku unakku

Amman thunaithaan kaaththirukku

Vaari koduppaa namakku maariyammaa

Male

Theerththakarai maariyammaa

Theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa

Chorus

……………

Female

Karumaari unakkaaga molappaari azhagaaga

Kattupatti kaavalukku undaakkinom

Un kaala thottu pooppottu neeraadinom

Karumaari unakkaaga molappaari azhagaaga

Kattupatti kaavalukku undaakkinom

Un kaala thottu pooppottu neeraadinom

Un kaala thottu pooppottu neeraadinom

Female

Vaadaatha vayasu pooppola manasu

Onnaattam ennaalum sirippom

Adhu emmaman kannaellaam parikkum

Vaadaatha vayasu ooppola manasu

Onnaattam ennaalum sirippom

Adhu emmaman kannaellaam parikkum

Kummiyadinga solli padinga

Amman pugazhai enni irunga

Male

Theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa

Male

Vedha pottu valarththaalum

Vegu naalaa kaaththaalum

Azhagaaga valarppathu aval paaramthaan dhinam

Neeroottri valarppava karumaarithaan

Vedha pottu valarththaalum

Vegu naalaa kaaththaalum

Azhagaaga valarppathu aval paaramthaan dhinam

Neeroottri valarppava karumaarithaan

Female

Theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa

Male

Amma theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa

Thaayae….maariyamma thaayae…..

ஆண்

அள்ளிக் கொடுக்கும் நல்ல மனசு

என்றும் இருக்கு உனக்கு

அம்மன் துணைதான் காத்திருக்கு

வாரிக் கொடுப்பா நமக்கு மாரியம்மா.......

ஆண்

தீர்த்தக்கரை மாரியம்மா

தீர்த்தக்கரை மாரியம்மா

ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா

சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா

வாழ போல வாழ வைக்கும் காளியம்மா

சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா

வாழ போல வாழ வைக்கும் காளியம்மா

குழு

....................

பெண்

கருமாரி உனக்காக மொளப்பாரி அழகாக

கட்டுப்பட்டி காவலுக்கு உண்டாக்கினோம்

உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்

கருமாரி உனக்காக மொளப்பாரி அழகாக

கட்டுப்பட்டி காவலுக்கு உண்டாக்கினோம்

உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்

உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்.......

பெண்

வாடாத வயசு பூப்போல மனசு

ஒன்னாட்டம் எந்நாளும் சிரிப்போம்

அது எம்மாமன் கண்ணெல்லாம் பறிக்கும்

வாடாத வயசு பூப்போல மனசு

ஒன்னாட்டம் எந்நாளும் சிரிப்போம்

அது எம்மாமன் கண்ணெல்லாம் பறிக்கும்

கும்மியடிங்க சொல்லி படிங்க

அம்மன் புகழை எண்ணி இருங்க....

ஆண்

தீர்த்தக்கரை மாரியம்மா

ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா

ஆண்

வெதப் போட்டு வளர்த்தாலும்

வெகு நாளா காத்தாலும்

அழகாக வளர்ப்பது அவள் பாரம்தான் தினம்

நீருற்றி வளர்ப்பவ கருமாரிதான்......

வெதப் போட்டு வளர்த்தாலும்

வெகு நாளா காத்தாலும்

அழகாக வளர்ப்பது அவள் பாரம்தான் தினம்

நீருற்றி வளர்ப்பவ கருமாரிதான்......

பெண்

தீர்த்தக்கரை மாரியம்மா

ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா

சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா

வாழ போல வாழ வைக்கும் காளியம்மா

சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா

வாழ போல வாழ வைக்கும் காளியம்மா

ஆண்

அம்மா தீர்த்தக்கரை மாரியம்மா

ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா

தாயே .....மாரியம்மா தாயே.....

English Script

Male

Alli kodukkum nalla manasu

Endrum irukku unakku

Amman thunaithaan kaaththirukku

Vaari koduppaa namakku maariyammaa

Male

Theerththakarai maariyammaa

Theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa

Chorus

……………

Female

Karumaari unakkaaga molappaari azhagaaga

Kattupatti kaavalukku undaakkinom

Un kaala thottu pooppottu neeraadinom

Karumaari unakkaaga molappaari azhagaaga

Kattupatti kaavalukku undaakkinom

Un kaala thottu pooppottu neeraadinom

Un kaala thottu pooppottu neeraadinom

Female

Vaadaatha vayasu pooppola manasu

Onnaattam ennaalum sirippom

Adhu emmaman kannaellaam parikkum

Vaadaatha vayasu ooppola manasu

Onnaattam ennaalum sirippom

Adhu emmaman kannaellaam parikkum

Kummiyadinga solli padinga

Amman pugazhai enni irunga

Male

Theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa

Male

Vedha pottu valarththaalum

Vegu naalaa kaaththaalum

Azhagaaga valarppathu aval paaramthaan dhinam

Neeroottri valarppava karumaarithaan

Vedha pottu valarththaalum

Vegu naalaa kaaththaalum

Azhagaaga valarppathu aval paaramthaan dhinam

Neeroottri valarppava karumaarithaan

Female

Theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa

Sola pola sirichchi nirkkum solaiyammaa

Vaazha pola vaazha vaikkum kaaliyammaa

Male

Amma theerththakarai maariyammaa

Oorkolam varum molappaariyammaa

Thaayae….maariyamma thaayae…..

தமிழ் வரிகள்

ஆண்

அள்ளிக் கொடுக்கும் நல்ல மனசு

என்றும் இருக்கு உனக்கு

அம்மன் துணைதான் காத்திருக்கு

வாரிக் கொடுப்பா நமக்கு மாரியம்மா.......

ஆண்

தீர்த்தக்கரை மாரியம்மா

தீர்த்தக்கரை மாரியம்மா

ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா

சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா

வாழ போல வாழ வைக்கும் காளியம்மா

சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா

வாழ போல வாழ வைக்கும் காளியம்மா

குழு

....................

பெண்

கருமாரி உனக்காக மொளப்பாரி அழகாக

கட்டுப்பட்டி காவலுக்கு உண்டாக்கினோம்

உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்

கருமாரி உனக்காக மொளப்பாரி அழகாக

கட்டுப்பட்டி காவலுக்கு உண்டாக்கினோம்

உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்

உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்.......

பெண்

வாடாத வயசு பூப்போல மனசு

ஒன்னாட்டம் எந்நாளும் சிரிப்போம்

அது எம்மாமன் கண்ணெல்லாம் பறிக்கும்

வாடாத வயசு பூப்போல மனசு

ஒன்னாட்டம் எந்நாளும் சிரிப்போம்

அது எம்மாமன் கண்ணெல்லாம் பறிக்கும்

கும்மியடிங்க சொல்லி படிங்க

அம்மன் புகழை எண்ணி இருங்க....

ஆண்

தீர்த்தக்கரை மாரியம்மா

ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா

ஆண்

வெதப் போட்டு வளர்த்தாலும்

வெகு நாளா காத்தாலும்

அழகாக வளர்ப்பது அவள் பாரம்தான் தினம்

நீருற்றி வளர்ப்பவ கருமாரிதான்......

வெதப் போட்டு வளர்த்தாலும்

வெகு நாளா காத்தாலும்

அழகாக வளர்ப்பது அவள் பாரம்தான் தினம்

நீருற்றி வளர்ப்பவ கருமாரிதான்......

பெண்

தீர்த்தக்கரை மாரியம்மா

ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா

சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா

வாழ போல வாழ வைக்கும் காளியம்மா

சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா

வாழ போல வாழ வைக்கும் காளியம்மா

ஆண்

அம்மா தீர்த்தக்கரை மாரியம்மா

ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா

தாயே .....மாரியம்மா தாயே.....

Frequently Asked Questions

The song Alli Kodukkum Nalla Manasu from the movie Pudhiya Thoranangal was sung by T. M. Soundararajan and Vani Jairam.

The music for Pudhiya Thoranangal (1980) was composed by Shankar Ganesh.

The lyrics for Alli Kodukkum Nalla Manasu were penned by Vaali.

Alli Kodukkum Nalla Manasu is a Tamil film song from Pudhiya Thoranangal (1980).