Click any line to highlight and share it as a quote!
Male

Akkam pakkam yaarumillai vetkamaa

Unakku vetkamaa

Oru achchaaram thaaraen vaadi pakkamaa

Nee en pakkamaa

Female

Kannaalae kanni pottu pidikkirae

Pidiyaa pidikkirae ennai

Katti katti anaikkaththaanae thudikkirae

Thudiyaa thudikkirae

Male

Muththaaga sirikkum pennae…yae…yae…

Muththaaga sirikkum pennae

Mun kobam yaendi kannae

Aththaanai yaengavittu

Aalavattam poduvathum yaeno

En aasaigalai thoondividathaano…

Female

Themmaangu paattu paadi…aa…aa…aa…

Thillaanaa aattam aadi

Themmaangu paattu paadi….

Thillaanaa aattam aadi

Kummaalam pottu

Intha kumari pennai vaatturathu neethaan

Ennai kurumbu panni nerungurathu neethaan

Kurumbu panni nerungurathu neethaan

Female

Kannaalae kanni pottu pidikkirae

Podiyaa pidikkirae

Ennai katti katti anaikkaththaanae thudikkirae

Thudiyaa thudikkirae….

Male

Akkam pakkam yaarumillai vetkamaa

Unakku vetkamaa

Oru achchaaram thaaraen vaadi pakkamaa

Nee en pakkamaa

Male

Munthaanai nazhuvuthadi…ae….ae…

Munthaanai nazhuvuthadi…

Mogam vanthu thazhuvuthadi

Senthaazham maeniyilae

Singaaram ponguthadi maanae

Unnai saerthanaikka vanthaenadi naanae

Female

Ennaiyae naan thanthuvittaen….aa…aa…

Inbamootta vanthuvittaen

Ennaiyae naan thanthuvittaen….

Inbamootta vanthuvittaen

Anbu manam saerntha pinnae

Adimaiyaaga maarivittaen naanae

Ini aananthamae unnidaththilthaanae

Aananthamae unnidaththilthaanae…

Female

Kannaalae kanni pottu pidikkirae

pidiyaa pidikkiraen ennai

Katti katti anaikaththaanae thudikkirae

Thudiyaa thudikkirae….

Male

Akkam pakkam yaarumillai vetkamaa

Unakku vetkamaa

Oru achchaaram thaaraen vaadi pakkamaa

Nee en pakkamaa

ஆண்

அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா

உனக்கு வெட்கமா

ஒரு அச்சாரம் தாரேன் வாடி பக்கமா

நீ என் பக்கமா.......

பெண்

கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே

பிடியா பிடிக்கிறே என்னை

கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே

துடியாத் துடிக்கிறே.....

ஆண்

முத்தாக சிரிக்கும் பெண்ணே....ஏ....ஏ....

முத்தாக சிரிக்கும் பெண்ணே

முன் கோபம் ஏன்டி கண்ணே

அத்தானை ஏங்கவிட்டு

ஆலவட்டம் போடுவதும் ஏனோ

என் ஆசைகளை தூண்டிவிட தானோ....

பெண்

தெம்மாங்கு பாட்டு பாடி....ஆ....ஆ....

தில்லானா ஆட்டம் ஆடி

தெம்மாங்கு பாட்டு பாடி

தில்லானா ஆட்டம் ஆடி

கும்மாளம் போட்டு இந்த

குமரி பெண்ணை வாட்டுறதும் நீதான்

என்னை குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான்

குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான்

பெண்

கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே

பிடியா பிடிக்கிறே

என்னை கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே

துடியாத் துடிக்கிறே.....

ஆண்

அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா

உனக்கு வெட்கமா ஒரு

அச்சாரம் தாரேன் வாடி பக்கமா

நீ என் பக்கமா.......

ஆண்

முந்தானை நழுவுதடி...ஏ....ஏ.....

முந்தானை நழுவுதடி...

மோகம் வந்து தழுவுதடி

செந்தாழம் மேனியிலே

சிங்காரம் பொங்குதடி மானே

உன்னை சேர்த்தணைக்க வந்தேனடி நானே....

பெண்

என்னையே நான் தந்துவிட்டேன்....ஆ...ஆ....

இன்பமூட்ட வந்துவிட்டேன்

என்னையே நான் தந்துவிட்டேன்....

இன்பமூட்ட வந்துவிட்டேன்

அன்பு மனம் சேர்ந்த பின்னே

அடிமையாக மாறிவிட்டேன் நானே

இனி ஆனந்தமே உன்னிடத்தில் தானே.....

ஆனந்தமே உன்னிடத்தில் தானே.....

பெண்

கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே

பிடியா பிடிக்கிறே என்னை

கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே

துடியாத் துடிக்கிறே.....

ஆண்

அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா

உனக்கு வெட்கமா ஒரு

அச்சாரம் தாரேன் வாடி பக்கமா

நீ என் பக்கமா.......

English Script

Male

Akkam pakkam yaarumillai vetkamaa

Unakku vetkamaa

Oru achchaaram thaaraen vaadi pakkamaa

Nee en pakkamaa

Female

Kannaalae kanni pottu pidikkirae

Pidiyaa pidikkirae ennai

Katti katti anaikkaththaanae thudikkirae

Thudiyaa thudikkirae

Male

Muththaaga sirikkum pennae…yae…yae…

Muththaaga sirikkum pennae

Mun kobam yaendi kannae

Aththaanai yaengavittu

Aalavattam poduvathum yaeno

En aasaigalai thoondividathaano…

Female

Themmaangu paattu paadi…aa…aa…aa…

Thillaanaa aattam aadi

Themmaangu paattu paadi….

Thillaanaa aattam aadi

Kummaalam pottu

Intha kumari pennai vaatturathu neethaan

Ennai kurumbu panni nerungurathu neethaan

Kurumbu panni nerungurathu neethaan

Female

Kannaalae kanni pottu pidikkirae

Podiyaa pidikkirae

Ennai katti katti anaikkaththaanae thudikkirae

Thudiyaa thudikkirae….

Male

Akkam pakkam yaarumillai vetkamaa

Unakku vetkamaa

Oru achchaaram thaaraen vaadi pakkamaa

Nee en pakkamaa

Male

Munthaanai nazhuvuthadi…ae….ae…

Munthaanai nazhuvuthadi…

Mogam vanthu thazhuvuthadi

Senthaazham maeniyilae

Singaaram ponguthadi maanae

Unnai saerthanaikka vanthaenadi naanae

Female

Ennaiyae naan thanthuvittaen….aa…aa…

Inbamootta vanthuvittaen

Ennaiyae naan thanthuvittaen….

Inbamootta vanthuvittaen

Anbu manam saerntha pinnae

Adimaiyaaga maarivittaen naanae

Ini aananthamae unnidaththilthaanae

Aananthamae unnidaththilthaanae…

Female

Kannaalae kanni pottu pidikkirae

pidiyaa pidikkiraen ennai

Katti katti anaikaththaanae thudikkirae

Thudiyaa thudikkirae….

Male

Akkam pakkam yaarumillai vetkamaa

Unakku vetkamaa

Oru achchaaram thaaraen vaadi pakkamaa

Nee en pakkamaa

தமிழ் வரிகள்

ஆண்

அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா

உனக்கு வெட்கமா

ஒரு அச்சாரம் தாரேன் வாடி பக்கமா

நீ என் பக்கமா.......

பெண்

கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே

பிடியா பிடிக்கிறே என்னை

கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே

துடியாத் துடிக்கிறே.....

ஆண்

முத்தாக சிரிக்கும் பெண்ணே....ஏ....ஏ....

முத்தாக சிரிக்கும் பெண்ணே

முன் கோபம் ஏன்டி கண்ணே

அத்தானை ஏங்கவிட்டு

ஆலவட்டம் போடுவதும் ஏனோ

என் ஆசைகளை தூண்டிவிட தானோ....

பெண்

தெம்மாங்கு பாட்டு பாடி....ஆ....ஆ....

தில்லானா ஆட்டம் ஆடி

தெம்மாங்கு பாட்டு பாடி

தில்லானா ஆட்டம் ஆடி

கும்மாளம் போட்டு இந்த

குமரி பெண்ணை வாட்டுறதும் நீதான்

என்னை குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான்

குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான்

பெண்

கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே

பிடியா பிடிக்கிறே

என்னை கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே

துடியாத் துடிக்கிறே.....

ஆண்

அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா

உனக்கு வெட்கமா ஒரு

அச்சாரம் தாரேன் வாடி பக்கமா

நீ என் பக்கமா.......

ஆண்

முந்தானை நழுவுதடி...ஏ....ஏ.....

முந்தானை நழுவுதடி...

மோகம் வந்து தழுவுதடி

செந்தாழம் மேனியிலே

சிங்காரம் பொங்குதடி மானே

உன்னை சேர்த்தணைக்க வந்தேனடி நானே....

பெண்

என்னையே நான் தந்துவிட்டேன்....ஆ...ஆ....

இன்பமூட்ட வந்துவிட்டேன்

என்னையே நான் தந்துவிட்டேன்....

இன்பமூட்ட வந்துவிட்டேன்

அன்பு மனம் சேர்ந்த பின்னே

அடிமையாக மாறிவிட்டேன் நானே

இனி ஆனந்தமே உன்னிடத்தில் தானே.....

ஆனந்தமே உன்னிடத்தில் தானே.....

பெண்

கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே

பிடியா பிடிக்கிறே என்னை

கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே

துடியாத் துடிக்கிறே.....

ஆண்

அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா

உனக்கு வெட்கமா ஒரு

அச்சாரம் தாரேன் வாடி பக்கமா

நீ என் பக்கமா.......

Frequently Asked Questions

The song Akkam Pakkam Yarumilla from the movie Thenkinnam was sung by P. Susheela.

The music for Thenkinnam (1971) was composed by Shankar Ganesh.

The lyrics for Akkam Pakkam Yarumilla were penned by Kumaradevan.

Akkam Pakkam Yarumilla is a Tamil film song from Thenkinnam (1971).