
Akkam Pakkam Yarumilla
From the movie Thenkinnam
Read the full lyrics of Akkam Pakkam Yarumilla from Thenkinnam (1971), sung by P. Susheela and written by Kumaradevan, in Tamil & English script.

From the movie Thenkinnam
Read the full lyrics of Akkam Pakkam Yarumilla from Thenkinnam (1971), sung by P. Susheela and written by Kumaradevan, in Tamil & English script.
Akkam pakkam yaarumillai vetkamaa
Unakku vetkamaa
Oru achchaaram thaaraen vaadi pakkamaa
Nee en pakkamaa
Kannaalae kanni pottu pidikkirae
Pidiyaa pidikkirae ennai
Katti katti anaikkaththaanae thudikkirae
Thudiyaa thudikkirae
Muththaaga sirikkum pennae…yae…yae…
Muththaaga sirikkum pennae
Mun kobam yaendi kannae
Aththaanai yaengavittu
Aalavattam poduvathum yaeno
En aasaigalai thoondividathaano…
Themmaangu paattu paadi…aa…aa…aa…
Thillaanaa aattam aadi
Themmaangu paattu paadi….
Thillaanaa aattam aadi
Kummaalam pottu
Intha kumari pennai vaatturathu neethaan
Ennai kurumbu panni nerungurathu neethaan
Kurumbu panni nerungurathu neethaan
Kannaalae kanni pottu pidikkirae
Podiyaa pidikkirae
Ennai katti katti anaikkaththaanae thudikkirae
Thudiyaa thudikkirae….
Akkam pakkam yaarumillai vetkamaa
Unakku vetkamaa
Oru achchaaram thaaraen vaadi pakkamaa
Nee en pakkamaa
Munthaanai nazhuvuthadi…ae….ae…
Munthaanai nazhuvuthadi…
Mogam vanthu thazhuvuthadi
Senthaazham maeniyilae
Singaaram ponguthadi maanae
Unnai saerthanaikka vanthaenadi naanae
Ennaiyae naan thanthuvittaen….aa…aa…
Inbamootta vanthuvittaen
Ennaiyae naan thanthuvittaen….
Inbamootta vanthuvittaen
Anbu manam saerntha pinnae
Adimaiyaaga maarivittaen naanae
Ini aananthamae unnidaththilthaanae
Aananthamae unnidaththilthaanae…
Kannaalae kanni pottu pidikkirae
pidiyaa pidikkiraen ennai
Katti katti anaikaththaanae thudikkirae
Thudiyaa thudikkirae….
Akkam pakkam yaarumillai vetkamaa
Unakku vetkamaa
Oru achchaaram thaaraen vaadi pakkamaa
Nee en pakkamaa
அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா
உனக்கு வெட்கமா
ஒரு அச்சாரம் தாரேன் வாடி பக்கமா
நீ என் பக்கமா.......
கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே
பிடியா பிடிக்கிறே என்னை
கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே
துடியாத் துடிக்கிறே.....
முத்தாக சிரிக்கும் பெண்ணே....ஏ....ஏ....
முத்தாக சிரிக்கும் பெண்ணே
முன் கோபம் ஏன்டி கண்ணே
அத்தானை ஏங்கவிட்டு
ஆலவட்டம் போடுவதும் ஏனோ
என் ஆசைகளை தூண்டிவிட தானோ....
தெம்மாங்கு பாட்டு பாடி....ஆ....ஆ....
தில்லானா ஆட்டம் ஆடி
தெம்மாங்கு பாட்டு பாடி
தில்லானா ஆட்டம் ஆடி
கும்மாளம் போட்டு இந்த
குமரி பெண்ணை வாட்டுறதும் நீதான்
என்னை குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான்
குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான்
கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே
பிடியா பிடிக்கிறே
என்னை கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே
துடியாத் துடிக்கிறே.....
அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா
உனக்கு வெட்கமா ஒரு
அச்சாரம் தாரேன் வாடி பக்கமா
நீ என் பக்கமா.......
முந்தானை நழுவுதடி...ஏ....ஏ.....
முந்தானை நழுவுதடி...
மோகம் வந்து தழுவுதடி
செந்தாழம் மேனியிலே
சிங்காரம் பொங்குதடி மானே
உன்னை சேர்த்தணைக்க வந்தேனடி நானே....
என்னையே நான் தந்துவிட்டேன்....ஆ...ஆ....
இன்பமூட்ட வந்துவிட்டேன்
என்னையே நான் தந்துவிட்டேன்....
இன்பமூட்ட வந்துவிட்டேன்
அன்பு மனம் சேர்ந்த பின்னே
அடிமையாக மாறிவிட்டேன் நானே
இனி ஆனந்தமே உன்னிடத்தில் தானே.....
ஆனந்தமே உன்னிடத்தில் தானே.....
கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே
பிடியா பிடிக்கிறே என்னை
கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே
துடியாத் துடிக்கிறே.....
அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா
உனக்கு வெட்கமா ஒரு
அச்சாரம் தாரேன் வாடி பக்கமா
நீ என் பக்கமா.......
Akkam pakkam yaarumillai vetkamaa
Unakku vetkamaa
Oru achchaaram thaaraen vaadi pakkamaa
Nee en pakkamaa
Kannaalae kanni pottu pidikkirae
Pidiyaa pidikkirae ennai
Katti katti anaikkaththaanae thudikkirae
Thudiyaa thudikkirae
Muththaaga sirikkum pennae…yae…yae…
Muththaaga sirikkum pennae
Mun kobam yaendi kannae
Aththaanai yaengavittu
Aalavattam poduvathum yaeno
En aasaigalai thoondividathaano…
Themmaangu paattu paadi…aa…aa…aa…
Thillaanaa aattam aadi
Themmaangu paattu paadi….
Thillaanaa aattam aadi
Kummaalam pottu
Intha kumari pennai vaatturathu neethaan
Ennai kurumbu panni nerungurathu neethaan
Kurumbu panni nerungurathu neethaan
Kannaalae kanni pottu pidikkirae
Podiyaa pidikkirae
Ennai katti katti anaikkaththaanae thudikkirae
Thudiyaa thudikkirae….
Akkam pakkam yaarumillai vetkamaa
Unakku vetkamaa
Oru achchaaram thaaraen vaadi pakkamaa
Nee en pakkamaa
Munthaanai nazhuvuthadi…ae….ae…
Munthaanai nazhuvuthadi…
Mogam vanthu thazhuvuthadi
Senthaazham maeniyilae
Singaaram ponguthadi maanae
Unnai saerthanaikka vanthaenadi naanae
Ennaiyae naan thanthuvittaen….aa…aa…
Inbamootta vanthuvittaen
Ennaiyae naan thanthuvittaen….
Inbamootta vanthuvittaen
Anbu manam saerntha pinnae
Adimaiyaaga maarivittaen naanae
Ini aananthamae unnidaththilthaanae
Aananthamae unnidaththilthaanae…
Kannaalae kanni pottu pidikkirae
pidiyaa pidikkiraen ennai
Katti katti anaikaththaanae thudikkirae
Thudiyaa thudikkirae….
Akkam pakkam yaarumillai vetkamaa
Unakku vetkamaa
Oru achchaaram thaaraen vaadi pakkamaa
Nee en pakkamaa
அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா
உனக்கு வெட்கமா
ஒரு அச்சாரம் தாரேன் வாடி பக்கமா
நீ என் பக்கமா.......
கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே
பிடியா பிடிக்கிறே என்னை
கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே
துடியாத் துடிக்கிறே.....
முத்தாக சிரிக்கும் பெண்ணே....ஏ....ஏ....
முத்தாக சிரிக்கும் பெண்ணே
முன் கோபம் ஏன்டி கண்ணே
அத்தானை ஏங்கவிட்டு
ஆலவட்டம் போடுவதும் ஏனோ
என் ஆசைகளை தூண்டிவிட தானோ....
தெம்மாங்கு பாட்டு பாடி....ஆ....ஆ....
தில்லானா ஆட்டம் ஆடி
தெம்மாங்கு பாட்டு பாடி
தில்லானா ஆட்டம் ஆடி
கும்மாளம் போட்டு இந்த
குமரி பெண்ணை வாட்டுறதும் நீதான்
என்னை குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான்
குறும்பு பண்ணி நெருங்குறதும் நீதான்
கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே
பிடியா பிடிக்கிறே
என்னை கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே
துடியாத் துடிக்கிறே.....
அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா
உனக்கு வெட்கமா ஒரு
அச்சாரம் தாரேன் வாடி பக்கமா
நீ என் பக்கமா.......
முந்தானை நழுவுதடி...ஏ....ஏ.....
முந்தானை நழுவுதடி...
மோகம் வந்து தழுவுதடி
செந்தாழம் மேனியிலே
சிங்காரம் பொங்குதடி மானே
உன்னை சேர்த்தணைக்க வந்தேனடி நானே....
என்னையே நான் தந்துவிட்டேன்....ஆ...ஆ....
இன்பமூட்ட வந்துவிட்டேன்
என்னையே நான் தந்துவிட்டேன்....
இன்பமூட்ட வந்துவிட்டேன்
அன்பு மனம் சேர்ந்த பின்னே
அடிமையாக மாறிவிட்டேன் நானே
இனி ஆனந்தமே உன்னிடத்தில் தானே.....
ஆனந்தமே உன்னிடத்தில் தானே.....
கண்ணாலே கண்ணிப் போட்டு பிடிக்கிறே
பிடியா பிடிக்கிறே என்னை
கட்டி கட்டி அணைக்கத்தானே துடிக்கிறே
துடியாத் துடிக்கிறே.....
அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா
உனக்கு வெட்கமா ஒரு
அச்சாரம் தாரேன் வாடி பக்கமா
நீ என் பக்கமா.......
The song Akkam Pakkam Yarumilla from the movie Thenkinnam was sung by P. Susheela.
The music for Thenkinnam (1971) was composed by Shankar Ganesh.
The lyrics for Akkam Pakkam Yarumilla were penned by Kumaradevan.
Akkam Pakkam Yarumilla is a Tamil film song from Thenkinnam (1971).
Share this beautiful lyric line with your friends!