………………………….
Aagasatha naa paakuren
Aaru kadal na paakuren
Aagasatha naa paakuren
Aaru kadal na paakuren
Kannala ethaium
Kaanaatha ivathan
Kannnera paarthenae
Ini ennoda azhaga
Ponnana ulaga
Unnala paarpenae
………………………….
Aagasatha naa paakuren
Aaru kadal na paakuren
Aagasatha naa paakuren
Aaru kadal na paakuren
Ooru kannae padumbadi
Oravaadum kanavae thodarudhae
Nenavagum kanavae arugilae
Unna thooki sumapen karuvilae
Madi vaasam pothum urangavae
Neethanae saaga varangalae
Thamizhae thamizhae
Varuvenae un karama
Kodiyae kodiyae
Azhurenae aanandama
Aagasatha naa paakkuren
Aaru kadal na paakkuren
Aagasatha naa paakkuren
Aaru kadal na paakkuren
Kaamba thedum kozhandaiya
Unna thedum ussuru pasiyila
Kodi peril unna mattum
Arivenae thodugira mozhiyila
Peranbu pola ethumilla
Ne pothum nanum ezhai illa
Azhaga azhaga
Kuyilaven unn tholil
Azhagi azhagi
Ithu pothum vazhnaalil
Aagasatha naa paakkuren
Aaru kadal na paakkuren
Aagasatha naa paakkuren
Aaru kadal na paakkuren
: Kannala ethaium
Kaanaatha ivathan
Kannnera paarthenae
Ini ennoda azhaga
Ponnana ulaga
Unnala paarpenae
………………………….
......................................
ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே
......................................
ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
ஊரு கண்ணே
படும்படி உறவாடும்
கனவே தொடருதே
நெனவாகும் கனவே
அருகிலே உன்னத் தூக்கி
சுமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும்
உறங்கவே நீதானே சாகா
வரங்களே
தமிழே தமிழே
வருவேனே உன் கரமா
கொடியே கொடியே
அழுறேனே ஆனந்தமா
ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
காம்பத் தேடும்
குழந்தையா உன்னத்
தேடும் உசுரு பசியில
கோடி பேரில்
உன்ன மட்டும் அறிவேனே
தொடுகிற மொழியில
பேரன்பு போல
ஏதுமில்ல நீ போதும்
நானும் ஏழையில்ல
அழகா அழகா
குயிலாவேன் உன்
தோளில்
அழகி அழகி
இது போதும் வாழ்நாளில்
ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே
......................................
English Script
………………………….
Aagasatha naa paakuren
Aaru kadal na paakuren
Aagasatha naa paakuren
Aaru kadal na paakuren
Kannala ethaium
Kaanaatha ivathan
Kannnera paarthenae
Ini ennoda azhaga
Ponnana ulaga
Unnala paarpenae
………………………….
Aagasatha naa paakuren
Aaru kadal na paakuren
Aagasatha naa paakuren
Aaru kadal na paakuren
Ooru kannae padumbadi
Oravaadum kanavae thodarudhae
Nenavagum kanavae arugilae
Unna thooki sumapen karuvilae
Madi vaasam pothum urangavae
Neethanae saaga varangalae
Thamizhae thamizhae
Varuvenae un karama
Kodiyae kodiyae
Azhurenae aanandama
Aagasatha naa paakkuren
Aaru kadal na paakkuren
Aagasatha naa paakkuren
Aaru kadal na paakkuren
Kaamba thedum kozhandaiya
Unna thedum ussuru pasiyila
Kodi peril unna mattum
Arivenae thodugira mozhiyila
Peranbu pola ethumilla
Ne pothum nanum ezhai illa
Azhaga azhaga
Kuyilaven unn tholil
Azhagi azhagi
Ithu pothum vazhnaalil
Aagasatha naa paakkuren
Aaru kadal na paakkuren
Aagasatha naa paakkuren
Aaru kadal na paakkuren
: Kannala ethaium
Kaanaatha ivathan
Kannnera paarthenae
Ini ennoda azhaga
Ponnana ulaga
Unnala paarpenae
………………………….
தமிழ் வரிகள்
......................................
ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே
......................................
ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
ஊரு கண்ணே
படும்படி உறவாடும்
கனவே தொடருதே
நெனவாகும் கனவே
அருகிலே உன்னத் தூக்கி
சுமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும்
உறங்கவே நீதானே சாகா
வரங்களே
தமிழே தமிழே
வருவேனே உன் கரமா
கொடியே கொடியே
அழுறேனே ஆனந்தமா
ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
காம்பத் தேடும்
குழந்தையா உன்னத்
தேடும் உசுரு பசியில
கோடி பேரில்
உன்ன மட்டும் அறிவேனே
தொடுகிற மொழியில
பேரன்பு போல
ஏதுமில்ல நீ போதும்
நானும் ஏழையில்ல
அழகா அழகா
குயிலாவேன் உன்
தோளில்
அழகி அழகி
இது போதும் வாழ்நாளில்
ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்
கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே
......................................
Frequently Asked Questions
The lyrics for Agasatha were penned by Yugabharathi.
Agasatha is a Tamil film song from Cuckoo (2014).
