
Adiye Adi
From the movie Sooriyanum Sooriyagandhiyum
Read the full lyrics of Adiye Adi from Sooriyanum Sooriyagandhiyum (2024), sung by Santraa and written by A. L. Raja, in Tamil & English script.

From the movie Sooriyanum Sooriyagandhiyum
Read the full lyrics of Adiye Adi from Sooriyanum Sooriyagandhiyum (2024), sung by Santraa and written by A. L. Raja, in Tamil & English script.
Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Manasellam poova poova
Poongaatre puthusa puthusa
Naan kooda poo than poo than
Parichaye nee than nee than
Varama varama idhu kaadhal varama
Sugama sugama pudhu koodal sugama
Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Humming : ………………
Palli kooda kaalai mani pole
Neram paarka nenjil adithaaye
Adhigalai sooriyan pole
En vaazhvil alagai vandhaai
Pani vilakaai paarvai thandhaai
Nee thane nee thane
Nenjinil unnai vaithu
Pooti konden
Uyire nee vidum moochinil
Naan vaazhnthirupen
Thaai illa
Pillai naane
Thaai ena
Vanthan avane
Varama varama
Idhu kaadhal varama
Sugama sugama
Pudhu koodal sugama
Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Humming : ……………….
Kangal rendum unnai ethir paarkum
Thookam indri nenjam thinam vaadum
Mazhai nenaitha mannum naane
Payir seiya vaada neeye
Kathir arukkum kaalam thaane
En anbe en anbe
Uyirukul unnai vaithu
Urugi nindren
Uyire uthirathil un per eluthi
Rasithirunthen
Sollava
Iva un aallu
Endrume
Ini ponnaalu
Varama varama
Idhu kaadhal varama
Sugama sugama
Pudhu koodal sugama
Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
அடியே அடி என்ன
பெத்த ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு
கெட்டு போச்சா போச்சா
அடியே அடி என்ன
பெத்த ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு
கெட்டு போச்சா போச்சா
மனசெல்லாம் பூவா பூவா
பூங்காற்றே புதுசா புதுசா
நான் கூட பூதான் பூதான்
பறிச்சாயே நீதான் நீதான்
வரமா வரமா இது காதல் வரமா
சுகமா சுகமா புது கூடல் சுகமா
அடியே அடி என்ன
பெத்த ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு
கெட்டு போச்சா போச்சா
ஹம்மிங் : ……………………
பள்ளிக்கூட காலை மணி போலே
நேரம் பார்க்க நெஞ்சில் அடித்தாயே
அதிகாலை சூரியன் போலே
என் வாழ்வில் அழகாய் வந்தாய்
பனி விளக்கே பார்வை தந்தாய்
நீ தானே நீ தானே
நெஞ்சில் உன்னை வைத்து
பூட்டி கொண்டேன்
உயிரே நீ விடும் மூச்சினில்
நான் வாழ்த்திருப்பேன்
தாய் இல்லா
பிள்ளை நானே
தாய் என
வந்தான் அவனே
வரமா வரமா
இது காதல் வரமா
சுகமா சுகமா
புது கூடல் சுகமா
அடியே அடி என்ன
பெத்த ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு
கெட்டு போச்சா போச்சா
ஹம்மிங் : …………………….
கண்கள் ரெண்டும்
உன்னை எதிர் பார்க்கும்
தூக்கம் இன்றி நெஞ்சம் தினம் வாடும்
மழை நெனைத்த மண்ணும் நானே
பயிற் செய்ய வாடா நீயே
கதிர் அறுக்கும் காலம் தானே
என் அன்பே என் அன்பே
உயிருக்குள் உன்னை வைத்து
உருகி நின்றேன்
உயிரே உதிரத்தில் உன் பேர் எழுதி
ரசித்திருந்தேன்
சொல்லவா
இவ உன் ஆளு
என்றுமே
இனி பொன் நாளு
வரமா வரமா
இது காதல் வரமா
சுகமா சுகமா
புது கூடல் சுகமா
அடியே அடி என்ன
பெத்த ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு
கெட்டு போச்சா போச்சா
Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Manasellam poova poova
Poongaatre puthusa puthusa
Naan kooda poo than poo than
Parichaye nee than nee than
Varama varama idhu kaadhal varama
Sugama sugama pudhu koodal sugama
Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Humming : ………………
Palli kooda kaalai mani pole
Neram paarka nenjil adithaaye
Adhigalai sooriyan pole
En vaazhvil alagai vandhaai
Pani vilakaai paarvai thandhaai
Nee thane nee thane
Nenjinil unnai vaithu
Pooti konden
Uyire nee vidum moochinil
Naan vaazhnthirupen
Thaai illa
Pillai naane
Thaai ena
Vanthan avane
Varama varama
Idhu kaadhal varama
Sugama sugama
Pudhu koodal sugama
Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Humming : ……………….
Kangal rendum unnai ethir paarkum
Thookam indri nenjam thinam vaadum
Mazhai nenaitha mannum naane
Payir seiya vaada neeye
Kathir arukkum kaalam thaane
En anbe en anbe
Uyirukul unnai vaithu
Urugi nindren
Uyire uthirathil un per eluthi
Rasithirunthen
Sollava
Iva un aallu
Endrume
Ini ponnaalu
Varama varama
Idhu kaadhal varama
Sugama sugama
Pudhu koodal sugama
Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
அடியே அடி என்ன
பெத்த ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு
கெட்டு போச்சா போச்சா
அடியே அடி என்ன
பெத்த ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு
கெட்டு போச்சா போச்சா
மனசெல்லாம் பூவா பூவா
பூங்காற்றே புதுசா புதுசா
நான் கூட பூதான் பூதான்
பறிச்சாயே நீதான் நீதான்
வரமா வரமா இது காதல் வரமா
சுகமா சுகமா புது கூடல் சுகமா
அடியே அடி என்ன
பெத்த ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு
கெட்டு போச்சா போச்சா
ஹம்மிங் : ……………………
பள்ளிக்கூட காலை மணி போலே
நேரம் பார்க்க நெஞ்சில் அடித்தாயே
அதிகாலை சூரியன் போலே
என் வாழ்வில் அழகாய் வந்தாய்
பனி விளக்கே பார்வை தந்தாய்
நீ தானே நீ தானே
நெஞ்சில் உன்னை வைத்து
பூட்டி கொண்டேன்
உயிரே நீ விடும் மூச்சினில்
நான் வாழ்த்திருப்பேன்
தாய் இல்லா
பிள்ளை நானே
தாய் என
வந்தான் அவனே
வரமா வரமா
இது காதல் வரமா
சுகமா சுகமா
புது கூடல் சுகமா
அடியே அடி என்ன
பெத்த ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு
கெட்டு போச்சா போச்சா
ஹம்மிங் : …………………….
கண்கள் ரெண்டும்
உன்னை எதிர் பார்க்கும்
தூக்கம் இன்றி நெஞ்சம் தினம் வாடும்
மழை நெனைத்த மண்ணும் நானே
பயிற் செய்ய வாடா நீயே
கதிர் அறுக்கும் காலம் தானே
என் அன்பே என் அன்பே
உயிருக்குள் உன்னை வைத்து
உருகி நின்றேன்
உயிரே உதிரத்தில் உன் பேர் எழுதி
ரசித்திருந்தேன்
சொல்லவா
இவ உன் ஆளு
என்றுமே
இனி பொன் நாளு
வரமா வரமா
இது காதல் வரமா
சுகமா சுகமா
புது கூடல் சுகமா
அடியே அடி என்ன
பெத்த ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு
கெட்டு போச்சா போச்சா
The song Adiye Adi from the movie Sooriyanum Sooriyagandhiyum was sung by Santraa.
The music for Sooriyanum Sooriyagandhiyum (2024) was composed by R.S. Ravipriyan.
The lyrics for Adiye Adi were penned by A. L. Raja.
Adiye Adi is a Tamil film song from Sooriyanum Sooriyagandhiyum (2024).
Share this beautiful lyric line with your friends!