Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya
En kannukulla
Minnal minni poguthadi
En nenjukulla
Pattaamboochi pookuthadi
Adi nee irundha podhumadi
Undhan madi endhan bam bam
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Kodai kaala kulir kaatru
Nee paalaivanathil vandha neer ootru
Kodai kaala kulir kaatru
Nee paalaivanathil vandha neer ootru
Theruvil nindra kavikku
Nee thendralaai vandha pudhu patttu
Kaanal neeril naan vaazhnthen
Kaanal neeril naan vaazhnthen
Nanaiyaamal nadhiyil karai serndhen
En pakkathunaiyaai irundhu
Konjuvadhae innum inbam..bam bam
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Vaalum vaazhvu sila kaalam
Adhil meedhi naal mulukka nee venum
Vaalum vaazhvu sila kaalam
Adhil meedhi naal mulukka nee venum
Aadaiyaaga enai serthu
Un angam muluvadhum po thonum
Bashai idhazh moligal meendum
Bashai idhazh moligal meendum
En maeni thavazha vida venum
Undhan vizhi paarvaiyilae
Endhan vazhi poga inbam bam bam
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya
En kannukulla
Minnal minni poguthadi
En nenjuekeuella
Pattaamboochi pookuthadi
Adi nee irundha podhumadi
Undhan madi endhan bam bam
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச
அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச
அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய
என் கண்ணுக்குள்ள
மின்னல் மின்னி போகுதடி
என் நெஞ்சக்குள்ள
பட்டாம்பூச்சி பூக்குதடி
அடி நீ இருந்தா போதுமடி
உந்தன் மடி எந்தன் பம்.. பம்…
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…
கோடை கால குளிர் காற்று
நீ பாலைவனத்தில் வந்த நீருற்று
கோடை கால குளிர் காற்று
நீ பாலைவனத்தில் வந்த நீருற்று
தெருவில் நின்ற கவிக்கு
நீ தென்றலாய் வந்த புதுப்பாட்டு
கானல் நீரில் நான் வாழ்ந்தேன்…
கானல் நீரில் நான் வாழ்ந்தேன்
நனையாமல் நதியில் கரை சேர்த்தேன்
என் பக்கத்துணையாய் இருந்து
கொஞ்சுவதே இன்னும் இன்பம்
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…
வாழும் வாழ்வு சில காலம்
அதில் மீதி நாள் முழுக்க நீ வேணும்
வாழும் வாழ்வு சில காலம்
அதில் மீதி நாள் முழுக்க நீ வேணும்
ஆடையாக எனை சேர்த்து
உன் அங்கம் முழுவதும் போத்தோனும்
பாஷ இதழ் மொழிகள் மீண்டும்…
பாஷ இதழ் மொழிகள் மீண்டும்
என் மேனி தவழ விட வேணும்
உந்தன் விழி பார்வையிலே
எந்தன் வழி போக இன்பம் பம்… பம்…
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச
அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய
என் கண்ணுக்குள்ள
மின்னல் மின்னி போகுதடி
என் நெஞ்சக்குள்ள
பட்டாம்பூச்சி பூக்குதடி
அடி நீ இருந்தா போதுமடி
உந்தன் மடி எந்தன் பம்.. பம்…
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…
English Script
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya
En kannukulla
Minnal minni poguthadi
En nenjukulla
Pattaamboochi pookuthadi
Adi nee irundha podhumadi
Undhan madi endhan bam bam
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Kodai kaala kulir kaatru
Nee paalaivanathil vandha neer ootru
Kodai kaala kulir kaatru
Nee paalaivanathil vandha neer ootru
Theruvil nindra kavikku
Nee thendralaai vandha pudhu patttu
Kaanal neeril naan vaazhnthen
Kaanal neeril naan vaazhnthen
Nanaiyaamal nadhiyil karai serndhen
En pakkathunaiyaai irundhu
Konjuvadhae innum inbam..bam bam
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Vaalum vaazhvu sila kaalam
Adhil meedhi naal mulukka nee venum
Vaalum vaazhvu sila kaalam
Adhil meedhi naal mulukka nee venum
Aadaiyaaga enai serthu
Un angam muluvadhum po thonum
Bashai idhazh moligal meendum
Bashai idhazh moligal meendum
En maeni thavazha vida venum
Undhan vizhi paarvaiyilae
Endhan vazhi poga inbam bam bam
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
Adiyae em manasum
Undhan ambu paayudhadi
Enna naanum seiya
En kannukulla
Minnal minni poguthadi
En nenjuekeuella
Pattaamboochi pookuthadi
Adi nee irundha podhumadi
Undhan madi endhan bam bam
Adi pennae
Unnai kandaal inbam kooduthadi
Enna maayam senja
தமிழ் வரிகள்
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச
அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச
அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய
என் கண்ணுக்குள்ள
மின்னல் மின்னி போகுதடி
என் நெஞ்சக்குள்ள
பட்டாம்பூச்சி பூக்குதடி
அடி நீ இருந்தா போதுமடி
உந்தன் மடி எந்தன் பம்.. பம்…
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…
கோடை கால குளிர் காற்று
நீ பாலைவனத்தில் வந்த நீருற்று
கோடை கால குளிர் காற்று
நீ பாலைவனத்தில் வந்த நீருற்று
தெருவில் நின்ற கவிக்கு
நீ தென்றலாய் வந்த புதுப்பாட்டு
கானல் நீரில் நான் வாழ்ந்தேன்…
கானல் நீரில் நான் வாழ்ந்தேன்
நனையாமல் நதியில் கரை சேர்த்தேன்
என் பக்கத்துணையாய் இருந்து
கொஞ்சுவதே இன்னும் இன்பம்
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…
வாழும் வாழ்வு சில காலம்
அதில் மீதி நாள் முழுக்க நீ வேணும்
வாழும் வாழ்வு சில காலம்
அதில் மீதி நாள் முழுக்க நீ வேணும்
ஆடையாக எனை சேர்த்து
உன் அங்கம் முழுவதும் போத்தோனும்
பாஷ இதழ் மொழிகள் மீண்டும்…
பாஷ இதழ் மொழிகள் மீண்டும்
என் மேனி தவழ விட வேணும்
உந்தன் விழி பார்வையிலே
எந்தன் வழி போக இன்பம் பம்… பம்…
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச
அடியே எம் மனசும்
உந்தன் அம்பு பாயுதடி
என்ன நானும் செய்ய
என் கண்ணுக்குள்ள
மின்னல் மின்னி போகுதடி
என் நெஞ்சக்குள்ள
பட்டாம்பூச்சி பூக்குதடி
அடி நீ இருந்தா போதுமடி
உந்தன் மடி எந்தன் பம்.. பம்…
அடி பெண்ணே
உன்னை கண்டால் இன்பம் கூடுதடி
என்ன மாயம் செஞ்ச…
Frequently Asked Questions
The song Adi Penne from the movie Kuiko was sung by Mukesh.
The music for Kuiko (2023) was composed by Anthony Daasan.
The lyrics for Adi Penne were penned by T. Arul Chezhian.
Adi Penne is a Tamil film song from Kuiko (2023).
