
Adi Aathi
From the movie Naan Thaan Siva
Read the full lyrics of Adi Aathi from Naan Thaan Siva (2020), written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Naan Thaan Siva
Read the full lyrics of Adi Aathi from Naan Thaan Siva (2020), written by Yugabharathi, in Tamil & English script.
Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi
Nenjaiyum keeri kooru podura
Kanna kuzhi azhagula
Katti vachi enna adikkira
Neththi mudi valaivula
Motha elambaiyum murikkura
Aiyaiyo nee enna aalakkura…
Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi
Nenjaiyum keeri kooru podura
………………………………
Kalanja thalaiya olunga seevuren
Pudhusa mogathil powderum poosuren
Nadaiyae maariduchae oiyaramaa
Rail-um odiruchae nenjoramaa
Aruntha vaalu naan
Adangi poguren
Arumbu meesaiya
Azhaga neevuren
Aiyo ellaam unnaala thaanae
Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi
……………………………………..
Vayasu paiyan thaan kuzhanthai aaguren
Thimira theruvil karagam aaduren
Vasathi vandhathu pol naan aaguren
Asaiyum soththa enakku neethaanguren
Tharaiya yeniya nenachi yeruren
Elavu veettilum kavidhai pesuren
Aiyo ellaam unnaala thaanae
Unnaala thaanae….unnaala thaanae
Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi
Nenjaiyum keeri kooru podura
Kanna kuzhi azhagula
Katti vachi enna adikkira
Neththi mudi valaivula
Motha elambaiyum murikkura
Aiyaiyo nee enna aalakkura…
Adi aathi …..
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
..............................
கலைஞ்ச தலைய ஒழுங்கா சீவுறேன்
புதுசா மொகத்தில் பௌடரும் பூசுறேன்
நடையே மாறிடுச்சே ஒய்யாரமா
ரயிலும் ஓடிருச்சே நெஞ்ஜோரமா
அருந்த வாலு நான்
அடங்கி போகுறேன்
அரும்பு மீசைய
அழகா நீவுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி.....
.......................................
வயசு பையன்தான் குழந்தை ஆகுறேன்
திமிரா தெருவில் கரகம் ஆடுறேன்
வசதி வந்தது போல் நான் ஆகுறேன்
ஆசையும் சொத்து எனக்கு நீதாங்குறேன்
தரைய ஏன்யா நினைச்சி ஏறுறேன்
எளவு வீட்டிலும் கவிதை பேசுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே
உன்னாலதானே.....உன்னாலதானே
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற
அடி ஆத்தி......
Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi
Nenjaiyum keeri kooru podura
Kanna kuzhi azhagula
Katti vachi enna adikkira
Neththi mudi valaivula
Motha elambaiyum murikkura
Aiyaiyo nee enna aalakkura…
Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi
Nenjaiyum keeri kooru podura
………………………………
Kalanja thalaiya olunga seevuren
Pudhusa mogathil powderum poosuren
Nadaiyae maariduchae oiyaramaa
Rail-um odiruchae nenjoramaa
Aruntha vaalu naan
Adangi poguren
Arumbu meesaiya
Azhaga neevuren
Aiyo ellaam unnaala thaanae
Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi
……………………………………..
Vayasu paiyan thaan kuzhanthai aaguren
Thimira theruvil karagam aaduren
Vasathi vandhathu pol naan aaguren
Asaiyum soththa enakku neethaanguren
Tharaiya yeniya nenachi yeruren
Elavu veettilum kavidhai pesuren
Aiyo ellaam unnaala thaanae
Unnaala thaanae….unnaala thaanae
Adi aathi
Kannulla nooru kolam podura
Veri yaethi
Nenjaiyum keeri kooru podura
Kanna kuzhi azhagula
Katti vachi enna adikkira
Neththi mudi valaivula
Motha elambaiyum murikkura
Aiyaiyo nee enna aalakkura…
Adi aathi …..
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
..............................
கலைஞ்ச தலைய ஒழுங்கா சீவுறேன்
புதுசா மொகத்தில் பௌடரும் பூசுறேன்
நடையே மாறிடுச்சே ஒய்யாரமா
ரயிலும் ஓடிருச்சே நெஞ்ஜோரமா
அருந்த வாலு நான்
அடங்கி போகுறேன்
அரும்பு மீசைய
அழகா நீவுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி.....
.......................................
வயசு பையன்தான் குழந்தை ஆகுறேன்
திமிரா தெருவில் கரகம் ஆடுறேன்
வசதி வந்தது போல் நான் ஆகுறேன்
ஆசையும் சொத்து எனக்கு நீதாங்குறேன்
தரைய ஏன்யா நினைச்சி ஏறுறேன்
எளவு வீட்டிலும் கவிதை பேசுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே
உன்னாலதானே.....உன்னாலதானே
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற
அடி ஆத்தி......
The lyrics for Adi Aathi were penned by Yugabharathi.
Adi Aathi is a Tamil film song from Naan Thaan Siva (2020).
Share this beautiful lyric line with your friends!