Click any line to highlight and share it as a quote!
Male

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Nenjaiyum keeri kooru podura

Male

Kanna kuzhi azhagula

Katti vachi enna adikkira

Neththi mudi valaivula

Motha elambaiyum murikkura

Aiyaiyo nee enna aalakkura…

Male

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Nenjaiyum keeri kooru podura

Male

………………………………

Male

Kalanja thalaiya olunga seevuren

Pudhusa mogathil powderum poosuren

Nadaiyae maariduchae oiyaramaa

Rail-um odiruchae nenjoramaa

Male

Aruntha vaalu naan

Adangi poguren

Arumbu meesaiya

Azhaga neevuren

Aiyo ellaam unnaala thaanae

Male

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Male

……………………………………..

Male

Vayasu paiyan thaan kuzhanthai aaguren

Thimira theruvil karagam aaduren

Vasathi vandhathu pol naan aaguren

Asaiyum soththa enakku neethaanguren

Male

Tharaiya yeniya nenachi yeruren

Elavu veettilum kavidhai pesuren

Aiyo ellaam unnaala thaanae

Unnaala thaanae….unnaala thaanae

Male

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Nenjaiyum keeri kooru podura

Male

Kanna kuzhi azhagula

Katti vachi enna adikkira

Neththi mudi valaivula

Motha elambaiyum murikkura

Aiyaiyo nee enna aalakkura…

Male

Adi aathi …..

ஆண்

அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி

நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண்

கன்னக்குழி அழகுல

கட்டி வச்சி என்ன அடிக்கிற

நெத்தி முடி வலைவுள

மொத்த எலும்பையும் முறிக்குற

ஐயையோ நீ என்ன ஆளாக்குற

ஆண்

அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி

நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண்

..............................

ஆண்

கலைஞ்ச தலைய ஒழுங்கா சீவுறேன்

புதுசா மொகத்தில் பௌடரும் பூசுறேன்

நடையே மாறிடுச்சே ஒய்யாரமா

ரயிலும் ஓடிருச்சே நெஞ்ஜோரமா

ஆண்

அருந்த வாலு நான்

அடங்கி போகுறேன்

அரும்பு மீசைய

அழகா நீவுறேன்

ஐயோ எல்லாம் உன்னாலதானே

ஆண்

அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி.....

ஆண்

.......................................

ஆண்

வயசு பையன்தான் குழந்தை ஆகுறேன்

திமிரா தெருவில் கரகம் ஆடுறேன்

வசதி வந்தது போல் நான் ஆகுறேன்

ஆசையும் சொத்து எனக்கு நீதாங்குறேன்

ஆண்

தரைய ஏன்யா நினைச்சி ஏறுறேன்

எளவு வீட்டிலும் கவிதை பேசுறேன்

ஐயோ எல்லாம் உன்னாலதானே

உன்னாலதானே.....உன்னாலதானே

ஆண்

அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி

நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண்

கன்னக்குழி அழகுல

கட்டி வச்சி என்ன அடிக்கிற

நெத்தி முடி வலைவுள

மொத்த எலும்பையும் முறிக்குற

ஐயையோ நீ என்ன ஆளாக்குற

ஆண்

அடி ஆத்தி......

English Script

Male

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Nenjaiyum keeri kooru podura

Male

Kanna kuzhi azhagula

Katti vachi enna adikkira

Neththi mudi valaivula

Motha elambaiyum murikkura

Aiyaiyo nee enna aalakkura…

Male

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Nenjaiyum keeri kooru podura

Male

………………………………

Male

Kalanja thalaiya olunga seevuren

Pudhusa mogathil powderum poosuren

Nadaiyae maariduchae oiyaramaa

Rail-um odiruchae nenjoramaa

Male

Aruntha vaalu naan

Adangi poguren

Arumbu meesaiya

Azhaga neevuren

Aiyo ellaam unnaala thaanae

Male

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Male

……………………………………..

Male

Vayasu paiyan thaan kuzhanthai aaguren

Thimira theruvil karagam aaduren

Vasathi vandhathu pol naan aaguren

Asaiyum soththa enakku neethaanguren

Male

Tharaiya yeniya nenachi yeruren

Elavu veettilum kavidhai pesuren

Aiyo ellaam unnaala thaanae

Unnaala thaanae….unnaala thaanae

Male

Adi aathi

Kannulla nooru kolam podura

Veri yaethi

Nenjaiyum keeri kooru podura

Male

Kanna kuzhi azhagula

Katti vachi enna adikkira

Neththi mudi valaivula

Motha elambaiyum murikkura

Aiyaiyo nee enna aalakkura…

Male

Adi aathi …..

தமிழ் வரிகள்

ஆண்

அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி

நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண்

கன்னக்குழி அழகுல

கட்டி வச்சி என்ன அடிக்கிற

நெத்தி முடி வலைவுள

மொத்த எலும்பையும் முறிக்குற

ஐயையோ நீ என்ன ஆளாக்குற

ஆண்

அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி

நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண்

..............................

ஆண்

கலைஞ்ச தலைய ஒழுங்கா சீவுறேன்

புதுசா மொகத்தில் பௌடரும் பூசுறேன்

நடையே மாறிடுச்சே ஒய்யாரமா

ரயிலும் ஓடிருச்சே நெஞ்ஜோரமா

ஆண்

அருந்த வாலு நான்

அடங்கி போகுறேன்

அரும்பு மீசைய

அழகா நீவுறேன்

ஐயோ எல்லாம் உன்னாலதானே

ஆண்

அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி.....

ஆண்

.......................................

ஆண்

வயசு பையன்தான் குழந்தை ஆகுறேன்

திமிரா தெருவில் கரகம் ஆடுறேன்

வசதி வந்தது போல் நான் ஆகுறேன்

ஆசையும் சொத்து எனக்கு நீதாங்குறேன்

ஆண்

தரைய ஏன்யா நினைச்சி ஏறுறேன்

எளவு வீட்டிலும் கவிதை பேசுறேன்

ஐயோ எல்லாம் உன்னாலதானே

உன்னாலதானே.....உன்னாலதானே

ஆண்

அடி ஆத்தி

கண்ணுல்ல நூறு கோலம் போடுற

வெறி ஏத்தி

நெஞ்சையும் கீறி கூறு போடுற

ஆண்

கன்னக்குழி அழகுல

கட்டி வச்சி என்ன அடிக்கிற

நெத்தி முடி வலைவுள

மொத்த எலும்பையும் முறிக்குற

ஐயையோ நீ என்ன ஆளாக்குற

ஆண்

அடி ஆத்தி......

Frequently Asked Questions

The lyrics for Adi Aathi were penned by Yugabharathi.

Adi Aathi is a Tamil film song from Naan Thaan Siva (2020).