Click any line to highlight and share it as a quote!
Male

Rukku rukku rukku rukku haiyyaa…aaa….

Male

Atho vaanile oraayiram nilaa pooththathu

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu

Bhoompaniyilae nanaigiraen inimaiyae

Nenjai thzhuvuthae pudhumaiyaai poongaattrae

Male

Santhana malargal aada ennudan kuyilgal paada

Indru kandaen ilamiyin nadanam

Male

Atho vaanile oraayiram nilaa pooththathu

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu

Male

Mazhaiyil yuvaraani malaraadai kandu

Ivanin manam paadum malai naattu sindhu

Nadhiyin thaalaattil pon mengal thullum

Ivanin paaraattil kavi ondru sollum

Male

Kann kaanaatha orr kaatchi kandaen

Naan orr vaarththai pesaamal nindraen

Kann kaanaatha orr kaatchi kandaen

Naan orr vaarththai pesaamal nindraen

Male

Kaiyai thazhuviyathu thendral

Pazhagiyathu minnal ondru paranthathu manathu

Male

Atho vaanile oraayiram nilaa pooththathu hhaaaa

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu yae hhoo

Male

Podhigai megangal neer kondu sellum

Pudhiya vaassangal poonthottam engum

Iniya sangeetham magudangal soodum

Ilaiya maan koottam ennodu konjum

Male

Penn poovondru than perai solla

Naan aagaaya dhesaththil thulla

Penn poovondru than perai solla

Naan aagaaya dhesaththil thulla

Male

Ennil mudhal mayakkam kandaen pudhu ulagam

Engum indrum malarnthathu vasantham

Male

Atho vaanile oraayiram nilaa pooththathu

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu

Bhoompaniyilae nanaigiraen inimaiyae

Nenjai thzhuvuthae pudhumaiyaai poongaattrae

Male

Santhana malargal aada ennudan kuyilgal paada

Indru kandaen ilamiyin nadanam hahaa

Male

Atho vaanile oraayiram nilaa pooththathu hhaaaa

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu hhoo

ஆண்

ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ஹைய்ய்யா....ஆஆ

ஆண்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது

இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது

பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே

நெஞ்சை தழுவுதே புதுமையாய் பூங்காற்றே

ஆண்

சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட

இன்று கண்டேன் இளமையின் நடனம்

ஆண்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது

இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது

ஆண்

மழையில் யுவராணி மலராடைக் கண்டு

இவனின் மனம் பாடும் மலை நாட்டு சிந்து

நதியின் தாலாட்டில் பொன் மீன்கள் துள்ளும்

இவனின் பாராட்டில் கவி ஒன்று சொல்லும்

ஆண்

கண் காணாத ஓர் காட்சி கண்டேன்

நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன்

கண் காணாத ஓர் காட்சி கண்டேன்

நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன்

ஆண்

கையை தழுவியது தென்றல்

பழகியது மின்னல் ஒன்று பறந்தது மனது

ஆண்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ

இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது யே ஹ்ஹூ

ஆண்

பொதிகை மேகங்கள் நீர் கொண்டு செல்லும்

புதிய வாசங்கள் பூந்தோட்டம் எங்கும்

இனிய சங்கீதம் மகுடங்கள் சூடும்

இளைய மான் கூட்டம் என்னோடு கொஞ்சும்

ஆண்

பெண் பூவொன்று தன் பேரை சொல்ல

நான் ஆகாய தேசத்தில் துள்ள

பெண் பூவொன்று தன் பேரை சொல்ல

நான் ஆகாய தேசத்தில் துள்ள

ஆண்

என்னில் முதல் மயக்கம் கண்டேன் புது உலகம்

எங்கும் இன்றும் மலர்ந்தது வசந்தம்

ஆண்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது

இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது

பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே

நெஞ்சை நழுவுதே புதுமையாய் பூங்காற்றே

ஆண்

சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட

இன்று கண்டேன் இளமையின் நடனம் ஹ்ஹா

ஆண்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ

இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது ஹ்ஹூ

English Script

Male

Rukku rukku rukku rukku haiyyaa…aaa….

Male

Atho vaanile oraayiram nilaa pooththathu

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu

Bhoompaniyilae nanaigiraen inimaiyae

Nenjai thzhuvuthae pudhumaiyaai poongaattrae

Male

Santhana malargal aada ennudan kuyilgal paada

Indru kandaen ilamiyin nadanam

Male

Atho vaanile oraayiram nilaa pooththathu

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu

Male

Mazhaiyil yuvaraani malaraadai kandu

Ivanin manam paadum malai naattu sindhu

Nadhiyin thaalaattil pon mengal thullum

Ivanin paaraattil kavi ondru sollum

Male

Kann kaanaatha orr kaatchi kandaen

Naan orr vaarththai pesaamal nindraen

Kann kaanaatha orr kaatchi kandaen

Naan orr vaarththai pesaamal nindraen

Male

Kaiyai thazhuviyathu thendral

Pazhagiyathu minnal ondru paranthathu manathu

Male

Atho vaanile oraayiram nilaa pooththathu hhaaaa

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu yae hhoo

Male

Podhigai megangal neer kondu sellum

Pudhiya vaassangal poonthottam engum

Iniya sangeetham magudangal soodum

Ilaiya maan koottam ennodu konjum

Male

Penn poovondru than perai solla

Naan aagaaya dhesaththil thulla

Penn poovondru than perai solla

Naan aagaaya dhesaththil thulla

Male

Ennil mudhal mayakkam kandaen pudhu ulagam

Engum indrum malarnthathu vasantham

Male

Atho vaanile oraayiram nilaa pooththathu

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu

Bhoompaniyilae nanaigiraen inimaiyae

Nenjai thzhuvuthae pudhumaiyaai poongaattrae

Male

Santhana malargal aada ennudan kuyilgal paada

Indru kandaen ilamiyin nadanam hahaa

Male

Atho vaanile oraayiram nilaa pooththathu hhaaaa

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu hhoo

தமிழ் வரிகள்

ஆண்

ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ஹைய்ய்யா....ஆஆ

ஆண்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது

இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது

பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே

நெஞ்சை தழுவுதே புதுமையாய் பூங்காற்றே

ஆண்

சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட

இன்று கண்டேன் இளமையின் நடனம்

ஆண்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது

இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது

ஆண்

மழையில் யுவராணி மலராடைக் கண்டு

இவனின் மனம் பாடும் மலை நாட்டு சிந்து

நதியின் தாலாட்டில் பொன் மீன்கள் துள்ளும்

இவனின் பாராட்டில் கவி ஒன்று சொல்லும்

ஆண்

கண் காணாத ஓர் காட்சி கண்டேன்

நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன்

கண் காணாத ஓர் காட்சி கண்டேன்

நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன்

ஆண்

கையை தழுவியது தென்றல்

பழகியது மின்னல் ஒன்று பறந்தது மனது

ஆண்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ

இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது யே ஹ்ஹூ

ஆண்

பொதிகை மேகங்கள் நீர் கொண்டு செல்லும்

புதிய வாசங்கள் பூந்தோட்டம் எங்கும்

இனிய சங்கீதம் மகுடங்கள் சூடும்

இளைய மான் கூட்டம் என்னோடு கொஞ்சும்

ஆண்

பெண் பூவொன்று தன் பேரை சொல்ல

நான் ஆகாய தேசத்தில் துள்ள

பெண் பூவொன்று தன் பேரை சொல்ல

நான் ஆகாய தேசத்தில் துள்ள

ஆண்

என்னில் முதல் மயக்கம் கண்டேன் புது உலகம்

எங்கும் இன்றும் மலர்ந்தது வசந்தம்

ஆண்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது

இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது

பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே

நெஞ்சை நழுவுதே புதுமையாய் பூங்காற்றே

ஆண்

சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட

இன்று கண்டேன் இளமையின் நடனம் ஹ்ஹா

ஆண்

அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ

இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது ஹ்ஹூ

Frequently Asked Questions

The song Adho Vaanile Orayiram from the movie Muthal Paadal was sung by S. P. Balasubrahmanyam.

The music for Muthal Paadal (1993) was composed by S. A. Rajkumar.

The lyrics for Adho Vaanile Orayiram were penned by S. A. Rajkumar.

Adho Vaanile Orayiram is a Tamil film song from Muthal Paadal (1993).