
Achcham Naanam
From the movie Thedi Vantha Lakshmi
Read the full lyrics of Achcham Naanam from Thedi Vantha Lakshmi (1973), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thedi Vantha Lakshmi
Read the full lyrics of Achcham Naanam from Thedi Vantha Lakshmi (1973), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Jillendra kaatrodu
Sellkindra poovaasam naan
Adhai nillendru solgindra
Polladha kann undhan kannallavoo
Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Kannanin avadharam
En kadhalan vadivagum
Kannukku alangaram
En kanmani uruvaagum
Pennukku yedhu vendum
Unmai pesum thunai vendum
Nenjukku yedhu vendum
Suga ninaivae vara vendum
Acham naanam
Naan pen endru sollamal sollum
Micham meedham
En kannodu thullamal thullum
Aadudhu en dhegam
Aanaal adhil oru sandhegam
Kanniyin sandhegam
Nalla kaadhalin sangeetham
Mandhiram pottaayoo
Naan mayangugiren kanna
Sonnadhu podhadhu
Innum sollugiren kannae
Acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Jillendra kaatrodu
Sellkindra poovaasam naan
Adhai nillendru solgindra
Polladha kann undhan kannallavoo
Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
ஜில்லென்ற காற்றோடு
செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற
பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ
ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
கண்ணனின் அவதாரம் என்
காதலன் வடிவாகும்
கண்ணுக்கு அலங்காரம் என்
கண்மணி உருவாகும்
பெண்ணுக்கு எது வேண்டும் உண்மை
பேசும் துணை வேண்டும்
நெஞ்சுக்கு எது வேண்டும் சுக
நினைவே வர வேண்டும்.......
அச்சம் நாணம் நான் பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் என் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
ஆடுது என் தேகம் ஆனால்
அதில் ஒரு சந்தேகம்
கன்னியின் சந்தேகம் நல்ல
காதலின் சங்கீதம்
மந்திரம் போட்டாயோ நான்
மயங்குகிறேன் கண்ணா
சொன்னது போதாது இன்னும்
சொல்லுகிறேன் கண்ணே
அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
ஜில்லென்ற காற்றோடு
செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற
பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ
ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Jillendra kaatrodu
Sellkindra poovaasam naan
Adhai nillendru solgindra
Polladha kann undhan kannallavoo
Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Kannanin avadharam
En kadhalan vadivagum
Kannukku alangaram
En kanmani uruvaagum
Pennukku yedhu vendum
Unmai pesum thunai vendum
Nenjukku yedhu vendum
Suga ninaivae vara vendum
Acham naanam
Naan pen endru sollamal sollum
Micham meedham
En kannodu thullamal thullum
Aadudhu en dhegam
Aanaal adhil oru sandhegam
Kanniyin sandhegam
Nalla kaadhalin sangeetham
Mandhiram pottaayoo
Naan mayangugiren kanna
Sonnadhu podhadhu
Innum sollugiren kannae
Acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Jillendra kaatrodu
Sellkindra poovaasam naan
Adhai nillendru solgindra
Polladha kann undhan kannallavoo
Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
ஜில்லென்ற காற்றோடு
செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற
பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ
ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
கண்ணனின் அவதாரம் என்
காதலன் வடிவாகும்
கண்ணுக்கு அலங்காரம் என்
கண்மணி உருவாகும்
பெண்ணுக்கு எது வேண்டும் உண்மை
பேசும் துணை வேண்டும்
நெஞ்சுக்கு எது வேண்டும் சுக
நினைவே வர வேண்டும்.......
அச்சம் நாணம் நான் பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் என் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
ஆடுது என் தேகம் ஆனால்
அதில் ஒரு சந்தேகம்
கன்னியின் சந்தேகம் நல்ல
காதலின் சங்கீதம்
மந்திரம் போட்டாயோ நான்
மயங்குகிறேன் கண்ணா
சொன்னது போதாது இன்னும்
சொல்லுகிறேன் கண்ணே
அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
ஜில்லென்ற காற்றோடு
செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற
பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ
ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
The song Achcham Naanam from the movie Thedi Vantha Lakshmi was sung by T. M. Soundarajan and P. Susheela.
The music for Thedi Vantha Lakshmi (1973) was composed by M. S. Sanjay.
The lyrics for Achcham Naanam were penned by Kannadasan.
Achcham Naanam is a Tamil film song from Thedi Vantha Lakshmi (1973).
Share this beautiful lyric line with your friends!