Click any line to highlight and share it as a quote!
Male

Acham

Enbathu madamaiyada

{ Anjamai dravidar udamaiyada } (2)

Male

{ Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada } (2)

Male

Aarilum

Saavu noorilum saavu

{ Thaayagam kaapathu kadamaiyada } (2)

Male

Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada

Male

Kanaga

Vijayarin mudithalai

Nerithu kallinai vaithaan

Seramagan aaa aaa…..

Male

Kanaga

Vijayarin mudithalai

Nerithu kallinai vaithaan

Seramagan

Male

Imaya

Varambinil meen

Kodi yetri isaipada

Vaazhnthaan pandiyanae

Male

Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada

Male

Karuvinil

Valarum mazhalaiyin

Udalil thairiyam valarpal

Thamizhannai aaaa ……

Male

Karuvinil

Valarum mazhalaiyin

Udalil thairiyam valarpal

Thamizhannai

Male

Kalangam

Piranthaal petraval maanam

Kaathida ezhuvan aval pillai

Male

Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada

Male

{ Vaazhnthavar

Kodi marainthavar kodi

Makkalin manathil nirpavar yaar } (2)

Male

Maaperum

Veerar maanam kaapor

Sarithiram thanilae nirkindrar

Male

Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada

Male

Aarilum

Saavu noorilum saavu

{ Thaayagam kaapathu kadamaiyada } (2)

Male

Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada

ஆண்

அச்சம் என்பது

மடமையடா

{ அஞ்சாமை திராவிடர்

உடமையடா } (2)

ஆண்

{ அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா } (2)

ஆண்

ஆறிலும் சாவு

நூறிலும் சாவு

{ தாயகம் காப்பது

கடமையடா } (2)

ஆண்

அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா

ஆண்

கனகவிஜயரின்

முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான்

சேர மகன் ஆஆ ஆஆ

ஆண்

கனகவிஜயரின்

முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான்

சேர மகன்

ஆண்

இமய வரம்பினில்

மீன்கொடி ஏற்றி இசை பட

வாழ்ந்தான் பாண்டியனே

ஆண்

அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா

ஆண்

கருவினில் வளரும்

மழலையின் உடலில்

தைரியம் வளர்ப்பாள்

தமிழன்னை ஆஆஆ

ஆண்

கருவினில் வளரும்

மழலையின் உடலில்

தைரியம் வளர்ப்பாள்

தமிழன்னை

ஆண்

களங்கம் பிறந்தால்

பெற்றவள் மானம் காத்திட

எழுவான் அவள் பிள்ளை

ஆண்

அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா

ஆண்

{ வாழ்ந்தவர் கோடி

மறைந்தவர் கோடி மக்களின்

மனதில் நிற்பவர் யார் } (2)

ஆண்

மாபெரும் வீரர்

மானம் காப்போர்

சரித்திரம் தனிலே

நிற்கின்றார்

ஆண்

அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா

ஆண்

ஆறிலும் சாவு

நூறிலும் சாவு

{ தாயகம் காப்பது

கடமையடா } (2)

ஆண்

அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா

English Script

Male

Acham

Enbathu madamaiyada

{ Anjamai dravidar udamaiyada } (2)

Male

{ Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada } (2)

Male

Aarilum

Saavu noorilum saavu

{ Thaayagam kaapathu kadamaiyada } (2)

Male

Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada

Male

Kanaga

Vijayarin mudithalai

Nerithu kallinai vaithaan

Seramagan aaa aaa…..

Male

Kanaga

Vijayarin mudithalai

Nerithu kallinai vaithaan

Seramagan

Male

Imaya

Varambinil meen

Kodi yetri isaipada

Vaazhnthaan pandiyanae

Male

Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada

Male

Karuvinil

Valarum mazhalaiyin

Udalil thairiyam valarpal

Thamizhannai aaaa ……

Male

Karuvinil

Valarum mazhalaiyin

Udalil thairiyam valarpal

Thamizhannai

Male

Kalangam

Piranthaal petraval maanam

Kaathida ezhuvan aval pillai

Male

Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada

Male

{ Vaazhnthavar

Kodi marainthavar kodi

Makkalin manathil nirpavar yaar } (2)

Male

Maaperum

Veerar maanam kaapor

Sarithiram thanilae nirkindrar

Male

Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada

Male

Aarilum

Saavu noorilum saavu

{ Thaayagam kaapathu kadamaiyada } (2)

Male

Acham

Enbathu madamaiyada

Anjamai dravidar udamaiyada

தமிழ் வரிகள்

ஆண்

அச்சம் என்பது

மடமையடா

{ அஞ்சாமை திராவிடர்

உடமையடா } (2)

ஆண்

{ அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா } (2)

ஆண்

ஆறிலும் சாவு

நூறிலும் சாவு

{ தாயகம் காப்பது

கடமையடா } (2)

ஆண்

அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா

ஆண்

கனகவிஜயரின்

முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான்

சேர மகன் ஆஆ ஆஆ

ஆண்

கனகவிஜயரின்

முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான்

சேர மகன்

ஆண்

இமய வரம்பினில்

மீன்கொடி ஏற்றி இசை பட

வாழ்ந்தான் பாண்டியனே

ஆண்

அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா

ஆண்

கருவினில் வளரும்

மழலையின் உடலில்

தைரியம் வளர்ப்பாள்

தமிழன்னை ஆஆஆ

ஆண்

கருவினில் வளரும்

மழலையின் உடலில்

தைரியம் வளர்ப்பாள்

தமிழன்னை

ஆண்

களங்கம் பிறந்தால்

பெற்றவள் மானம் காத்திட

எழுவான் அவள் பிள்ளை

ஆண்

அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா

ஆண்

{ வாழ்ந்தவர் கோடி

மறைந்தவர் கோடி மக்களின்

மனதில் நிற்பவர் யார் } (2)

ஆண்

மாபெரும் வீரர்

மானம் காப்போர்

சரித்திரம் தனிலே

நிற்கின்றார்

ஆண்

அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா

ஆண்

ஆறிலும் சாவு

நூறிலும் சாவு

{ தாயகம் காப்பது

கடமையடா } (2)

ஆண்

அச்சம் என்பது

மடமையடா அஞ்சாமை

திராவிடர் உடமையடா

Frequently Asked Questions

The lyrics for Acham Enbathu were penned by Kannadasan.

Acham Enbathu is a Tamil film song from Mannadhi Mannan (1960).