
Aayiram Poovum Undu
From the movie Paasa Mazhai
Read the full lyrics of Aayiram Poovum Undu from Paasa Mazhai (1989), written by Vaali, in Tamil & English script.

From the movie Paasa Mazhai
Read the full lyrics of Aayiram Poovum Undu from Paasa Mazhai (1989), written by Vaali, in Tamil & English script.
Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa
Aayiram mozhigal undu
Avai senthamizhai pol aagumaa
Ethanai selvam undu
Avai athanaiyum nee aagumaa
Mannil ethanai inbam undu
Avai thathi varum saei aagumaa
En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae
Naan mella mella kaiyil alla alla
Varum thaen kinnamae sornamae
Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa
Aayiram mozhigal undu
Avai senthamizhai pol aagumaa
Oru kanam kooda naanum neeyum
Pirivadhu paavamae
Dhinasari thaayin paasa mazhaiyil
Nanaindhidum dheivamae
Ninaivo illaadhu
Indha vizhi thaan vaazhaadhu
Mazhalaigal pesi naal thorum
Muthaaram soodum moganamae
En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae
Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa
Madhuraiyil odum vaigai kooda
Manal veli aagalaam
Kizhakkinil thondrum kadhirum nilavum
Maerkkinil thondralaam
Paadhai maaraadhu
Indha paasam maraiyaadhu
Iravugal thorum nee thoonga
Kannae en kaigal oonjaladi
En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae
Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa
Aayiram mozhigal undu
Avai senthamizhai pol aagumaa
Ethanai selvam undu
Avai athanaiyum nee aagumaa
Mannil ethanai inbam undu
Avai thathi varum saei aagumaa
En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா
எத்தனை செல்வம் உண்டு
அவை அத்தனையும் நீ ஆகுமா
மண்ணில் எத்தனை இன்பம் உண்டு
அவை தத்தி வரும் சேய் ஆகுமா
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
நான் மெல்ல மெல்ல கையில் அள்ள அள்ள
வரும் தேன் கிண்ணமே சொர்ணமே
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா
ஒரு கணம் கூட நானும் நீயும்
பிரிவது பாவமே
தினசரி தாயின் பாச மழையில்
நனைந்திடும் தெய்வமே
நினைவோ இல்லாது
இந்த விழிதான் வாழாது
மழலைகள் பேசி நாள்தோறும்
முத்தாரம் சூடும் மோகனமே
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
மதுரையில் ஓடும் வைகை கூட
மணல்வெளி ஆகலாம்
கிழக்கினில் தோன்றும் கதிரும் நிலவும்
மேற்கினில் தோன்றலாம்
பாதை மாறாது
இந்தப் பாசம் மறையாது
இரவுகள் தோறும் நீ தூங்க
கண்ணே என் கைகள் ஊஞ்சலடி
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா
எத்தனை செல்வம் உண்டு
அவை அத்தனையும் நீ ஆகுமா
மண்ணில் எத்தனை இன்பம் உண்டு
அவை தத்தி வரும் சேய் ஆகுமா
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa
Aayiram mozhigal undu
Avai senthamizhai pol aagumaa
Ethanai selvam undu
Avai athanaiyum nee aagumaa
Mannil ethanai inbam undu
Avai thathi varum saei aagumaa
En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae
Naan mella mella kaiyil alla alla
Varum thaen kinnamae sornamae
Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa
Aayiram mozhigal undu
Avai senthamizhai pol aagumaa
Oru kanam kooda naanum neeyum
Pirivadhu paavamae
Dhinasari thaayin paasa mazhaiyil
Nanaindhidum dheivamae
Ninaivo illaadhu
Indha vizhi thaan vaazhaadhu
Mazhalaigal pesi naal thorum
Muthaaram soodum moganamae
En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae
Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa
Madhuraiyil odum vaigai kooda
Manal veli aagalaam
Kizhakkinil thondrum kadhirum nilavum
Maerkkinil thondralaam
Paadhai maaraadhu
Indha paasam maraiyaadhu
Iravugal thorum nee thoonga
Kannae en kaigal oonjaladi
En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae
Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa
Aayiram mozhigal undu
Avai senthamizhai pol aagumaa
Ethanai selvam undu
Avai athanaiyum nee aagumaa
Mannil ethanai inbam undu
Avai thathi varum saei aagumaa
En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா
எத்தனை செல்வம் உண்டு
அவை அத்தனையும் நீ ஆகுமா
மண்ணில் எத்தனை இன்பம் உண்டு
அவை தத்தி வரும் சேய் ஆகுமா
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
நான் மெல்ல மெல்ல கையில் அள்ள அள்ள
வரும் தேன் கிண்ணமே சொர்ணமே
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா
ஒரு கணம் கூட நானும் நீயும்
பிரிவது பாவமே
தினசரி தாயின் பாச மழையில்
நனைந்திடும் தெய்வமே
நினைவோ இல்லாது
இந்த விழிதான் வாழாது
மழலைகள் பேசி நாள்தோறும்
முத்தாரம் சூடும் மோகனமே
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
மதுரையில் ஓடும் வைகை கூட
மணல்வெளி ஆகலாம்
கிழக்கினில் தோன்றும் கதிரும் நிலவும்
மேற்கினில் தோன்றலாம்
பாதை மாறாது
இந்தப் பாசம் மறையாது
இரவுகள் தோறும் நீ தூங்க
கண்ணே என் கைகள் ஊஞ்சலடி
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா
எத்தனை செல்வம் உண்டு
அவை அத்தனையும் நீ ஆகுமா
மண்ணில் எத்தனை இன்பம் உண்டு
அவை தத்தி வரும் சேய் ஆகுமா
என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
The lyrics for Aayiram Poovum Undu were penned by Vaali.
Aayiram Poovum Undu is a Tamil film song from Paasa Mazhai (1989).
Share this beautiful lyric line with your friends!