Click any line to highlight and share it as a quote!
Male

Aayiram ponnai boomiyil kandaan

Anbai indha boomiyil vaithaan

Avan oru sarithiram

Male

Thaaiyinum perithu thaayagam endraan

Thanaiyae indha mannukku thandhaan

Avan oru sarithiram

Avan oru sarithiram

Male

Manjal thantha boomithaaiyai

Kovil endru kondaadum

Vannapattu aadai thantha

Mannil dheivam nindraadum hoo ooo

Male

Manjal thantha boomithaaiyai

Kovil endru kondaadum

Vannapattu aadai thantha

Mannil dheivam nindraadum

Male

Maalai kattum poovai

Solai mangai thanthaadum

Maalai kattum poovai

Solai mangai thanthaadum

Maharaajan kangal rendum

Aanandhathil neeraadum

Avan oru sarithiram

Avan oru sarithiram

Male

Yaerai kandaal veeran ullam

Thaerai kandaar pol aadum

Neerai kandu nellum kandaal

Nenjam enngum thaenaadum

Male

Naadum oorum indha

Yaerin pinnae thaanodum

Nalloorai kaakkum boomi

Illavittaal ennaagum

Avan oru sarithiram

Avan oru sarithiram

Male

Aayiram ponnai boomiyil kandaan

Anbai indha boomiyil vaithaan

Avan oru sarithiram

Male

Thaaiyinum perithu thaayagam endraan

Thanaiyae indha mannukku thandhaan

Avan oru sarithiram

Avan oru sarithiram

ஆண்

ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்

அன்பை இந்த பூமியில் வைத்தான்

அவன் ஒரு சரித்திரம்

ஆண்

தாயினும் பெரிது தாயகம் என்றான்

தனையே இந்த மண்ணுக்கு தந்தான்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

ஆண்

மஞ்சள் தந்த பூமித் தாய்யை

கோவில் என்று கொண்டாடும்

வண்ணப்பட்டு ஆடை தந்த

மண்ணில் தெய்வம் நின்றாடும் ஹோ ஓஒ

ஆண்

மஞ்சள் தந்த பூமித் தாய்யை

கோவில் என்று கொண்டாடும்

வண்ணப்பட்டு ஆடை தந்த

மண்ணில் தெய்வம் நின்றாடும்

ஆண்

மாலை கட்டும் பூவை

சோலை மங்கை தந்தாடும்

மாலை கட்டும் பூவை

சோலை மங்கை தந்தாடும்

மகராஜன் கண்கள் ரெண்டும்

ஆனதத்தில் நீராட்டும்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

ஆண்

ஏரை கண்டால் வீரன் உள்ளம்

தேரை கண்டார் போல் ஆடும்

நீரை கண்டு நெல்லும் கண்டால்

நெஞ்சம் எங்கும் தேனோடும்

ஆண்

நாடும் ஊரும் இந்த

ஏரின் பின்னே தானோடும்

நல்லூரை காக்கும் பூமி

இல்லாவிட்டால் என்னாகும்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

ஆண்

ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்

அன்பை இந்த பூமியில் வைத்தான்

அவன் ஒரு சரித்திரம்

ஆண்

தாயினும் பெரிது தாயகம் என்றான்

தனையே இந்த மண்ணுக்கு தந்தான்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

English Script

Male

Aayiram ponnai boomiyil kandaan

Anbai indha boomiyil vaithaan

Avan oru sarithiram

Male

Thaaiyinum perithu thaayagam endraan

Thanaiyae indha mannukku thandhaan

Avan oru sarithiram

Avan oru sarithiram

Male

Manjal thantha boomithaaiyai

Kovil endru kondaadum

Vannapattu aadai thantha

Mannil dheivam nindraadum hoo ooo

Male

Manjal thantha boomithaaiyai

Kovil endru kondaadum

Vannapattu aadai thantha

Mannil dheivam nindraadum

Male

Maalai kattum poovai

Solai mangai thanthaadum

Maalai kattum poovai

Solai mangai thanthaadum

Maharaajan kangal rendum

Aanandhathil neeraadum

Avan oru sarithiram

Avan oru sarithiram

Male

Yaerai kandaal veeran ullam

Thaerai kandaar pol aadum

Neerai kandu nellum kandaal

Nenjam enngum thaenaadum

Male

Naadum oorum indha

Yaerin pinnae thaanodum

Nalloorai kaakkum boomi

Illavittaal ennaagum

Avan oru sarithiram

Avan oru sarithiram

Male

Aayiram ponnai boomiyil kandaan

Anbai indha boomiyil vaithaan

Avan oru sarithiram

Male

Thaaiyinum perithu thaayagam endraan

Thanaiyae indha mannukku thandhaan

Avan oru sarithiram

Avan oru sarithiram

தமிழ் வரிகள்

ஆண்

ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்

அன்பை இந்த பூமியில் வைத்தான்

அவன் ஒரு சரித்திரம்

ஆண்

தாயினும் பெரிது தாயகம் என்றான்

தனையே இந்த மண்ணுக்கு தந்தான்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

ஆண்

மஞ்சள் தந்த பூமித் தாய்யை

கோவில் என்று கொண்டாடும்

வண்ணப்பட்டு ஆடை தந்த

மண்ணில் தெய்வம் நின்றாடும் ஹோ ஓஒ

ஆண்

மஞ்சள் தந்த பூமித் தாய்யை

கோவில் என்று கொண்டாடும்

வண்ணப்பட்டு ஆடை தந்த

மண்ணில் தெய்வம் நின்றாடும்

ஆண்

மாலை கட்டும் பூவை

சோலை மங்கை தந்தாடும்

மாலை கட்டும் பூவை

சோலை மங்கை தந்தாடும்

மகராஜன் கண்கள் ரெண்டும்

ஆனதத்தில் நீராட்டும்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

ஆண்

ஏரை கண்டால் வீரன் உள்ளம்

தேரை கண்டார் போல் ஆடும்

நீரை கண்டு நெல்லும் கண்டால்

நெஞ்சம் எங்கும் தேனோடும்

ஆண்

நாடும் ஊரும் இந்த

ஏரின் பின்னே தானோடும்

நல்லூரை காக்கும் பூமி

இல்லாவிட்டால் என்னாகும்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

ஆண்

ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்

அன்பை இந்த பூமியில் வைத்தான்

அவன் ஒரு சரித்திரம்

ஆண்

தாயினும் பெரிது தாயகம் என்றான்

தனையே இந்த மண்ணுக்கு தந்தான்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

Frequently Asked Questions

The lyrics for Aayiram Ponnai were penned by Nellai Arulmani.

Aayiram Ponnai is a Tamil film song from Avan Oru Sarithiram (1977).