
Aayiram Ponnai
From the movie Avan Oru Sarithiram
Read the full lyrics of Aayiram Ponnai from Avan Oru Sarithiram (1977), written by Nellai Arulmani, in Tamil & English script.

From the movie Avan Oru Sarithiram
Read the full lyrics of Aayiram Ponnai from Avan Oru Sarithiram (1977), written by Nellai Arulmani, in Tamil & English script.
Aayiram ponnai boomiyil kandaan
Anbai indha boomiyil vaithaan
Avan oru sarithiram
Thaaiyinum perithu thaayagam endraan
Thanaiyae indha mannukku thandhaan
Avan oru sarithiram
Avan oru sarithiram
Manjal thantha boomithaaiyai
Kovil endru kondaadum
Vannapattu aadai thantha
Mannil dheivam nindraadum hoo ooo
Manjal thantha boomithaaiyai
Kovil endru kondaadum
Vannapattu aadai thantha
Mannil dheivam nindraadum
Maalai kattum poovai
Solai mangai thanthaadum
Maalai kattum poovai
Solai mangai thanthaadum
Maharaajan kangal rendum
Aanandhathil neeraadum
Avan oru sarithiram
Avan oru sarithiram
Yaerai kandaal veeran ullam
Thaerai kandaar pol aadum
Neerai kandu nellum kandaal
Nenjam enngum thaenaadum
Naadum oorum indha
Yaerin pinnae thaanodum
Nalloorai kaakkum boomi
Illavittaal ennaagum
Avan oru sarithiram
Avan oru sarithiram
Aayiram ponnai boomiyil kandaan
Anbai indha boomiyil vaithaan
Avan oru sarithiram
Thaaiyinum perithu thaayagam endraan
Thanaiyae indha mannukku thandhaan
Avan oru sarithiram
Avan oru sarithiram
ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்
அன்பை இந்த பூமியில் வைத்தான்
அவன் ஒரு சரித்திரம்
தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்கு தந்தான்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
மஞ்சள் தந்த பூமித் தாய்யை
கோவில் என்று கொண்டாடும்
வண்ணப்பட்டு ஆடை தந்த
மண்ணில் தெய்வம் நின்றாடும் ஹோ ஓஒ
மஞ்சள் தந்த பூமித் தாய்யை
கோவில் என்று கொண்டாடும்
வண்ணப்பட்டு ஆடை தந்த
மண்ணில் தெய்வம் நின்றாடும்
மாலை கட்டும் பூவை
சோலை மங்கை தந்தாடும்
மாலை கட்டும் பூவை
சோலை மங்கை தந்தாடும்
மகராஜன் கண்கள் ரெண்டும்
ஆனதத்தில் நீராட்டும்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
ஏரை கண்டால் வீரன் உள்ளம்
தேரை கண்டார் போல் ஆடும்
நீரை கண்டு நெல்லும் கண்டால்
நெஞ்சம் எங்கும் தேனோடும்
நாடும் ஊரும் இந்த
ஏரின் பின்னே தானோடும்
நல்லூரை காக்கும் பூமி
இல்லாவிட்டால் என்னாகும்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்
அன்பை இந்த பூமியில் வைத்தான்
அவன் ஒரு சரித்திரம்
தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்கு தந்தான்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
Aayiram ponnai boomiyil kandaan
Anbai indha boomiyil vaithaan
Avan oru sarithiram
Thaaiyinum perithu thaayagam endraan
Thanaiyae indha mannukku thandhaan
Avan oru sarithiram
Avan oru sarithiram
Manjal thantha boomithaaiyai
Kovil endru kondaadum
Vannapattu aadai thantha
Mannil dheivam nindraadum hoo ooo
Manjal thantha boomithaaiyai
Kovil endru kondaadum
Vannapattu aadai thantha
Mannil dheivam nindraadum
Maalai kattum poovai
Solai mangai thanthaadum
Maalai kattum poovai
Solai mangai thanthaadum
Maharaajan kangal rendum
Aanandhathil neeraadum
Avan oru sarithiram
Avan oru sarithiram
Yaerai kandaal veeran ullam
Thaerai kandaar pol aadum
Neerai kandu nellum kandaal
Nenjam enngum thaenaadum
Naadum oorum indha
Yaerin pinnae thaanodum
Nalloorai kaakkum boomi
Illavittaal ennaagum
Avan oru sarithiram
Avan oru sarithiram
Aayiram ponnai boomiyil kandaan
Anbai indha boomiyil vaithaan
Avan oru sarithiram
Thaaiyinum perithu thaayagam endraan
Thanaiyae indha mannukku thandhaan
Avan oru sarithiram
Avan oru sarithiram
ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்
அன்பை இந்த பூமியில் வைத்தான்
அவன் ஒரு சரித்திரம்
தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்கு தந்தான்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
மஞ்சள் தந்த பூமித் தாய்யை
கோவில் என்று கொண்டாடும்
வண்ணப்பட்டு ஆடை தந்த
மண்ணில் தெய்வம் நின்றாடும் ஹோ ஓஒ
மஞ்சள் தந்த பூமித் தாய்யை
கோவில் என்று கொண்டாடும்
வண்ணப்பட்டு ஆடை தந்த
மண்ணில் தெய்வம் நின்றாடும்
மாலை கட்டும் பூவை
சோலை மங்கை தந்தாடும்
மாலை கட்டும் பூவை
சோலை மங்கை தந்தாடும்
மகராஜன் கண்கள் ரெண்டும்
ஆனதத்தில் நீராட்டும்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
ஏரை கண்டால் வீரன் உள்ளம்
தேரை கண்டார் போல் ஆடும்
நீரை கண்டு நெல்லும் கண்டால்
நெஞ்சம் எங்கும் தேனோடும்
நாடும் ஊரும் இந்த
ஏரின் பின்னே தானோடும்
நல்லூரை காக்கும் பூமி
இல்லாவிட்டால் என்னாகும்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்
அன்பை இந்த பூமியில் வைத்தான்
அவன் ஒரு சரித்திரம்
தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்கு தந்தான்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
The lyrics for Aayiram Ponnai were penned by Nellai Arulmani.
Aayiram Ponnai is a Tamil film song from Avan Oru Sarithiram (1977).
Share this beautiful lyric line with your friends!