Click any line to highlight and share it as a quote!
Female

Hmm mm mmm mm

Haaa….haaa…aa

Female

Avaaram poovu aarezhu naalaa

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yenunga verthirukku

Female

Avaaram poovu aarezhu naalaa

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yenunga verthirukku

Female

On perai chollum kaippillaiye

Naan mattum solla vaai vallaiye

Nee paakkum pothu thavippaachu

Sevvanthi poovum sevappaachu

Male

Paarvaiyilae kelichaalae

Puliyan komba pudichaalae

Veroda thaan manasa parichaalae

Male

Aavaram poovu aarezhu naala

Naan pogum paadhaiyil kaathirukku

Un nuni mookku yennunga verthirukku

Female

Aavaram poovu aarezhu naala

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yennamma verthirukku

Male

Un kannu rendum thudikkuthadi

Kalyana melam adikkuthadi

Aasaiya nenjil sumanthapadi

Annaandhu paakkum ilaiya kodi

Female

Orangaama thaan umma paathen

Umakkaaga thaan kanni kaathen

Um madiyaa nenachu thala saachen

Male

Aavaram poovu aarezhu naala

Naan pogum paadhaiyil kaathirukku

Un nuni mookku yennamma verthirukku

Female

Aavaram poovu aarezhu naala

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yennunga verthirukku

Female

Hmmm mmm mmmm

Haaa ..haaa…aa

பெண்

ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஹாஹ்...

பெண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

பெண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

பெண்

உன் பேரைச் சொல்லும்

கைப்பிள்ளையே

நான் மட்டும் சொல்ல வாய் வரலையே

நீ பார்க்கும்போது தவிப்பாச்சு

செவ்வந்தி பூவும் சிவப்பாச்சு

ஆண்

பார்வையிலே கெளிச்சாலே

புளியம் கொம்பா பிடிச்சாளே

வேரோடதான் மனசப் பறிச்சாளே

ஆண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நான்

போகும் பாதையில் காத்திருக்கு

உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு...

பெண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

ஆண்

உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி

கல்யாண மேளம் அடிக்குதடி

ஆசைய நெஞ்சில் சுமந்தபடி

அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி

பெண்

ஓரங்காமத்தான் உம்ம பார்த்தேன்

ஓமக்காகத்தான் கன்னி காத்தேன்

ஒம் மடியா நெனச்சு தல சாச்சேன்....

ஆண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நான்

போகும் பாதையில் காத்திருக்கு

உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு...

பெண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

பெண்

ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஹாஹ்...

English Script

Female

Hmm mm mmm mm

Haaa….haaa…aa

Female

Avaaram poovu aarezhu naalaa

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yenunga verthirukku

Female

Avaaram poovu aarezhu naalaa

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yenunga verthirukku

Female

On perai chollum kaippillaiye

Naan mattum solla vaai vallaiye

Nee paakkum pothu thavippaachu

Sevvanthi poovum sevappaachu

Male

Paarvaiyilae kelichaalae

Puliyan komba pudichaalae

Veroda thaan manasa parichaalae

Male

Aavaram poovu aarezhu naala

Naan pogum paadhaiyil kaathirukku

Un nuni mookku yennunga verthirukku

Female

Aavaram poovu aarezhu naala

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yennamma verthirukku

Male

Un kannu rendum thudikkuthadi

Kalyana melam adikkuthadi

Aasaiya nenjil sumanthapadi

Annaandhu paakkum ilaiya kodi

Female

Orangaama thaan umma paathen

Umakkaaga thaan kanni kaathen

Um madiyaa nenachu thala saachen

Male

Aavaram poovu aarezhu naala

Naan pogum paadhaiyil kaathirukku

Un nuni mookku yennamma verthirukku

Female

Aavaram poovu aarezhu naala

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yennunga verthirukku

Female

Hmmm mmm mmmm

Haaa ..haaa…aa

தமிழ் வரிகள்

பெண்

ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஹாஹ்...

பெண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

பெண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

பெண்

உன் பேரைச் சொல்லும்

கைப்பிள்ளையே

நான் மட்டும் சொல்ல வாய் வரலையே

நீ பார்க்கும்போது தவிப்பாச்சு

செவ்வந்தி பூவும் சிவப்பாச்சு

ஆண்

பார்வையிலே கெளிச்சாலே

புளியம் கொம்பா பிடிச்சாளே

வேரோடதான் மனசப் பறிச்சாளே

ஆண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நான்

போகும் பாதையில் காத்திருக்கு

உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு...

பெண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

ஆண்

உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி

கல்யாண மேளம் அடிக்குதடி

ஆசைய நெஞ்சில் சுமந்தபடி

அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி

பெண்

ஓரங்காமத்தான் உம்ம பார்த்தேன்

ஓமக்காகத்தான் கன்னி காத்தேன்

ஒம் மடியா நெனச்சு தல சாச்சேன்....

ஆண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நான்

போகும் பாதையில் காத்திருக்கு

உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு...

பெண்

ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

பெண்

ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஹாஹ்...

Frequently Asked Questions

The song Aavaram Poovu from the movie Achamillai Achamillai was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela.

The music for Achamillai Achamillai (1984) was composed by V. S. Narasimhan.

The lyrics for Aavaram Poovu were penned by Vairamuthu.

Aavaram Poovu is a Tamil film song from Achamillai Achamillai (1984).