Aavaram Poo
Tamil Film Song 2008

Aavaram Poo

From the movie Poo

Read the full lyrics of Aavaram Poo from Poo (2008), written by Na. Muthu Kumar, in Tamil & English script.

Na. Muthu Kumar Tamil & English Poo · 2008
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

Female

Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa

Female

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

Female

Kaattril aadi dhinanthorum

Unathu dhisaiyai thodaruthadaa

Kuzhanthai kaala nyapagaththil

Idhazhgal viriththae kidakkuthadaa

Female

Nedunaal antha nerukkam

Ninaiththae adhu kidakkum

Sarugugal saththam podum

Dhinam soozhnizhai yuththam podum

Adhan vaarththai ellaam mounamaagum

Female

Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa

Female

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

Female

Aayul muzhuthum thavam kidanthae

Ottrai kaalil nirkkuthadaa

Maalaiyaagi thavazhnthidavae

Unathu maarbai ketkuthadaa

Female

Paniyil adhu kidakkum

Neeyum paarththaal uyir pizhaikkum

Vannangal ellaam needhaan

Adhan vaasangal ellaam needhaan

Nee vittu sendraal pattu pogum

Female

Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa

Female

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

பெண்

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

பெண்

சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை

அது சொல்லாமல் போனாலும் புரியாதா

பெண்

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

பெண்

காற்றில் ஆடி தினந்தோறும்

உனது திசையை தொடருதடா

குழந்தை கால ஞாபகத்தில்

இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா

பெண்

நெடுநாள் அந்த நெருக்கம்

நினைத்தே அது கிடக்கும்

சருகுகள் சத்தம் போடும்

தினம் சூழ்நிலை யுத்தம் போடும்

அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்

பெண்

சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை

அது சொல்லாமல் போனாலும் புரியாதா

பெண்

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

பெண்

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே

ஒற்றை காலில் நிற்குதடா

மாலையாகி தவழ்ந்திடவே

உனது மார்பை கேட்குதடா

பெண்

பனியில் அது கிடக்கும்

நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்

வண்ணங்கள் எல்லாம் நீதான்

அதன் வாசங்கள் எல்லாம் நீதான்

நீ விட்டு சென்றால் பட்டு போகும்

பெண்

சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை

அது சொல்லாமல் போனாலும் புரியாதா.....

பெண்

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

English Script

Female

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

Female

Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa

Female

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

Female

Kaattril aadi dhinanthorum

Unathu dhisaiyai thodaruthadaa

Kuzhanthai kaala nyapagaththil

Idhazhgal viriththae kidakkuthadaa

Female

Nedunaal antha nerukkam

Ninaiththae adhu kidakkum

Sarugugal saththam podum

Dhinam soozhnizhai yuththam podum

Adhan vaarththai ellaam mounamaagum

Female

Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa

Female

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

Female

Aayul muzhuthum thavam kidanthae

Ottrai kaalil nirkkuthadaa

Maalaiyaagi thavazhnthidavae

Unathu maarbai ketkuthadaa

Female

Paniyil adhu kidakkum

Neeyum paarththaal uyir pizhaikkum

Vannangal ellaam needhaan

Adhan vaasangal ellaam needhaan

Nee vittu sendraal pattu pogum

Female

Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa

Female

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

தமிழ் வரிகள்

பெண்

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

பெண்

சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை

அது சொல்லாமல் போனாலும் புரியாதா

பெண்

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

பெண்

காற்றில் ஆடி தினந்தோறும்

உனது திசையை தொடருதடா

குழந்தை கால ஞாபகத்தில்

இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா

பெண்

நெடுநாள் அந்த நெருக்கம்

நினைத்தே அது கிடக்கும்

சருகுகள் சத்தம் போடும்

தினம் சூழ்நிலை யுத்தம் போடும்

அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்

பெண்

சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை

அது சொல்லாமல் போனாலும் புரியாதா

பெண்

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

பெண்

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே

ஒற்றை காலில் நிற்குதடா

மாலையாகி தவழ்ந்திடவே

உனது மார்பை கேட்குதடா

பெண்

பனியில் அது கிடக்கும்

நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்

வண்ணங்கள் எல்லாம் நீதான்

அதன் வாசங்கள் எல்லாம் நீதான்

நீ விட்டு சென்றால் பட்டு போகும்

பெண்

சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை

அது சொல்லாமல் போனாலும் புரியாதா.....

பெண்

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

Frequently Asked Questions

The lyrics for Aavaram Poo were penned by Na. Muthu Kumar.

Aavaram Poo is a Tamil film song from Poo (2008).