Aavaaram poo annaalil irunthae
Yaarukku kaaththirukku
Anthipagal mazhai veyyil sumanathae
Unakkaaga pooththirukku
Sontha verodu thaan konda kadhalinai
Adhu sollamal ponaalum puriyaathaa
Aavaaram poo annaalil irunthae
Yaarukku kaaththirukku
Anthipagal mazhai veyyil sumanathae
Unakkaaga pooththirukku
Kaattril aadi dhinanthorum
Unathu dhisaiyai thodaruthadaa
Kuzhanthai kaala nyapagaththil
Idhazhgal viriththae kidakkuthadaa
Nedunaal antha nerukkam
Ninaiththae adhu kidakkum
Sarugugal saththam podum
Dhinam soozhnizhai yuththam podum
Adhan vaarththai ellaam mounamaagum
Sontha verodu thaan konda kadhalinai
Adhu sollamal ponaalum puriyaathaa
Aavaaram poo annaalil irunthae
Yaarukku kaaththirukku
Anthipagal mazhai veyyil sumanathae
Unakkaaga pooththirukku
Aayul muzhuthum thavam kidanthae
Ottrai kaalil nirkkuthadaa
Maalaiyaagi thavazhnthidavae
Unathu maarbai ketkuthadaa
Paniyil adhu kidakkum
Neeyum paarththaal uyir pizhaikkum
Vannangal ellaam needhaan
Adhan vaasangal ellaam needhaan
Nee vittu sendraal pattu pogum
Sontha verodu thaan konda kadhalinai
Adhu sollamal ponaalum puriyaathaa
Aavaaram poo annaalil irunthae
Yaarukku kaaththirukku
Anthipagal mazhai veyyil sumanathae
Unakkaaga pooththirukku
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு
சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு
காற்றில் ஆடி தினந்தோறும்
உனது திசையை தொடருதடா
குழந்தை கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம்
நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்
சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு
ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றை காலில் நிற்குதடா
மாலையாகி தவழ்ந்திடவே
உனது மார்பை கேட்குதடா
பனியில் அது கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்
அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டு சென்றால் பட்டு போகும்
சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா.....
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு
English Script
Aavaaram poo annaalil irunthae
Yaarukku kaaththirukku
Anthipagal mazhai veyyil sumanathae
Unakkaaga pooththirukku
Sontha verodu thaan konda kadhalinai
Adhu sollamal ponaalum puriyaathaa
Aavaaram poo annaalil irunthae
Yaarukku kaaththirukku
Anthipagal mazhai veyyil sumanathae
Unakkaaga pooththirukku
Kaattril aadi dhinanthorum
Unathu dhisaiyai thodaruthadaa
Kuzhanthai kaala nyapagaththil
Idhazhgal viriththae kidakkuthadaa
Nedunaal antha nerukkam
Ninaiththae adhu kidakkum
Sarugugal saththam podum
Dhinam soozhnizhai yuththam podum
Adhan vaarththai ellaam mounamaagum
Sontha verodu thaan konda kadhalinai
Adhu sollamal ponaalum puriyaathaa
Aavaaram poo annaalil irunthae
Yaarukku kaaththirukku
Anthipagal mazhai veyyil sumanathae
Unakkaaga pooththirukku
Aayul muzhuthum thavam kidanthae
Ottrai kaalil nirkkuthadaa
Maalaiyaagi thavazhnthidavae
Unathu maarbai ketkuthadaa
Paniyil adhu kidakkum
Neeyum paarththaal uyir pizhaikkum
Vannangal ellaam needhaan
Adhan vaasangal ellaam needhaan
Nee vittu sendraal pattu pogum
Sontha verodu thaan konda kadhalinai
Adhu sollamal ponaalum puriyaathaa
Aavaaram poo annaalil irunthae
Yaarukku kaaththirukku
Anthipagal mazhai veyyil sumanathae
Unakkaaga pooththirukku
தமிழ் வரிகள்
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு
சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு
காற்றில் ஆடி தினந்தோறும்
உனது திசையை தொடருதடா
குழந்தை கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம்
நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்
சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு
ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றை காலில் நிற்குதடா
மாலையாகி தவழ்ந்திடவே
உனது மார்பை கேட்குதடா
பனியில் அது கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்
அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டு சென்றால் பட்டு போகும்
சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா.....
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு
Frequently Asked Questions
The lyrics for Aavaram Poo were penned by Na. Muthu Kumar.
Aavaram Poo is a Tamil film song from Poo (2008).
