
Aavaram Poo Onnu
From the movie Ponnu Pakka Poren
Read the full lyrics of Aavaram Poo Onnu from Ponnu Pakka Poren (1989), sung by S. Janaki and written by Kamakodiyan, in Tamil & English script.

From the movie Ponnu Pakka Poren
Read the full lyrics of Aavaram Poo Onnu from Ponnu Pakka Poren (1989), sung by S. Janaki and written by Kamakodiyan, in Tamil & English script.
Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu
Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu
Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Ilam paavai kiliyondru
Vilangaadha sugam kndu
Ullora klloora thalladudhu
Pudhu vellam anai meera
Pennullam arangaera
Ponaan ennangal uruvaanadhu
Idhazh thandha pudhu raagam
Ilam nenjil padhivaaga
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu
Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Thai maadham subhavelai
Vaibogha manamaalai
Samsaara sangeetham uruvagumae
Ondrodu ondraagi
Vovvondrum sugamaagi
Aanandham aarambam endraagume
Endrendrum nalamaaga
Pallaandu valamaaga
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu
Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu
ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது
ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது
ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
இளம் பாவை கிளியொன்று
விளங்காத சுகம் கண்டு
உள்ளூர கள்ளூற தள்ளாடுது
புது வெள்ளம் அணை மீற
பெண்ணுள்ளம் அரங்கேற
பொன்னான எண்ணங்கள் உருவானது
இதழ் தந்த புது ராகம்
இளம் நெஞ்சில் பதிவாக
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது
ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
தை மாதம் சுபவேளை
வைபோக மணமாலை
சம்சார சங்கீதம் உருவாகுமே
ஒன்றோடு ஒன்றாகி
ஒவ்வொன்றும் சுகமாகி
ஆனந்தம் ஆரம்பம் என்றாகுமே
என்றென்றும் நலமாக
பல்லாண்டு வளமாக
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது
ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது
Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu
Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu
Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Ilam paavai kiliyondru
Vilangaadha sugam kndu
Ullora klloora thalladudhu
Pudhu vellam anai meera
Pennullam arangaera
Ponaan ennangal uruvaanadhu
Idhazh thandha pudhu raagam
Ilam nenjil padhivaaga
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu
Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Thai maadham subhavelai
Vaibogha manamaalai
Samsaara sangeetham uruvagumae
Ondrodu ondraagi
Vovvondrum sugamaagi
Aanandham aarambam endraagume
Endrendrum nalamaaga
Pallaandu valamaaga
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu
Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu
ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது
ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது
ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
இளம் பாவை கிளியொன்று
விளங்காத சுகம் கண்டு
உள்ளூர கள்ளூற தள்ளாடுது
புது வெள்ளம் அணை மீற
பெண்ணுள்ளம் அரங்கேற
பொன்னான எண்ணங்கள் உருவானது
இதழ் தந்த புது ராகம்
இளம் நெஞ்சில் பதிவாக
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது
ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
தை மாதம் சுபவேளை
வைபோக மணமாலை
சம்சார சங்கீதம் உருவாகுமே
ஒன்றோடு ஒன்றாகி
ஒவ்வொன்றும் சுகமாகி
ஆனந்தம் ஆரம்பம் என்றாகுமே
என்றென்றும் நலமாக
பல்லாண்டு வளமாக
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது
ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது
The song Aavaram Poo Onnu from the movie Ponnu Pakka Poren was sung by S. Janaki.
The music for Ponnu Pakka Poren (1989) was composed by K. Bhagyaraj.
The lyrics for Aavaram Poo Onnu were penned by Kamakodiyan.
Aavaram Poo Onnu is a Tamil film song from Ponnu Pakka Poren (1989).
Share this beautiful lyric line with your friends!