Click any line to highlight and share it as a quote!
Female

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Female

Ilam paavai kiliyondru

Vilangaadha sugam kndu

Ullora klloora thalladudhu

Pudhu vellam anai meera

Pennullam arangaera

Ponaan ennangal uruvaanadhu

Female

Idhazh thandha pudhu raagam

Ilam nenjil padhivaaga

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Female

Thai maadham subhavelai

Vaibogha manamaalai

Samsaara sangeetham uruvagumae

Ondrodu ondraagi

Vovvondrum sugamaagi

Aanandham aarambam endraagume

Female

Endrendrum nalamaaga

Pallaandu valamaaga

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

பெண்

ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண்

ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண்

ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

பெண்

இளம் பாவை கிளியொன்று

விளங்காத சுகம் கண்டு

உள்ளூர கள்ளூற தள்ளாடுது

புது வெள்ளம் அணை மீற

பெண்ணுள்ளம் அரங்கேற

பொன்னான எண்ணங்கள் உருவானது

பெண்

இதழ் தந்த புது ராகம்

இளம் நெஞ்சில் பதிவாக

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண்

ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

பெண்

தை மாதம் சுபவேளை

வைபோக மணமாலை

சம்சார சங்கீதம் உருவாகுமே

ஒன்றோடு ஒன்றாகி

ஒவ்வொன்றும் சுகமாகி

ஆனந்தம் ஆரம்பம் என்றாகுமே

பெண்

என்றென்றும் நலமாக

பல்லாண்டு வளமாக

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண்

ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

English Script

Female

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Female

Ilam paavai kiliyondru

Vilangaadha sugam kndu

Ullora klloora thalladudhu

Pudhu vellam anai meera

Pennullam arangaera

Ponaan ennangal uruvaanadhu

Female

Idhazh thandha pudhu raagam

Ilam nenjil padhivaaga

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Female

Thai maadham subhavelai

Vaibogha manamaalai

Samsaara sangeetham uruvagumae

Ondrodu ondraagi

Vovvondrum sugamaagi

Aanandham aarambam endraagume

Female

Endrendrum nalamaaga

Pallaandu valamaaga

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

தமிழ் வரிகள்

பெண்

ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண்

ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண்

ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

பெண்

இளம் பாவை கிளியொன்று

விளங்காத சுகம் கண்டு

உள்ளூர கள்ளூற தள்ளாடுது

புது வெள்ளம் அணை மீற

பெண்ணுள்ளம் அரங்கேற

பொன்னான எண்ணங்கள் உருவானது

பெண்

இதழ் தந்த புது ராகம்

இளம் நெஞ்சில் பதிவாக

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண்

ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

பெண்

தை மாதம் சுபவேளை

வைபோக மணமாலை

சம்சார சங்கீதம் உருவாகுமே

ஒன்றோடு ஒன்றாகி

ஒவ்வொன்றும் சுகமாகி

ஆனந்தம் ஆரம்பம் என்றாகுமே

பெண்

என்றென்றும் நலமாக

பல்லாண்டு வளமாக

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண்

ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

Frequently Asked Questions

The song Aavaram Poo Onnu from the movie Ponnu Pakka Poren was sung by S. Janaki.

The music for Ponnu Pakka Poren (1989) was composed by K. Bhagyaraj.

The lyrics for Aavaram Poo Onnu were penned by Kamakodiyan.

Aavaram Poo Onnu is a Tamil film song from Ponnu Pakka Poren (1989).