
Aathaadi Allikodi
From the movie Thendral Sudum
Read the full lyrics of Aathaadi Allikodi from Thendral Sudum (1989), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.

From the movie Thendral Sudum
Read the full lyrics of Aathaadi Allikodi from Thendral Sudum (1989), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.
Aathaadi alli kodi
Poothaadum malli chedi
Kaalam thorum poo pookkum
Ketkum podhu thaen vaarkkum
Kaiyil yendhu koththodu
Kaadhal ponga muthaadu
Thaalaadhu mogangangal theeraadhu
Poo maeni thoongaadhu vaada
Aaa…..
Aathaadi alli kodi
Poothaadum malli chedi
Eeramaana aadai thaan
Baaram aaga koodudhae
Osai seiyum neer alai
Aasai nenjai thoondudhae
Koocham indri jodiyaai
Neechal podum velai thaan
Naanum neeyum kaanalaam
Naalum krishna leelai thaan
Vaadaamal naan ingu vaada
Inbam vaaraadho nee ennai kooda
Undhan thol mel saaya
Vellam thaen pol paaya
Aathaadi alli kodi
Poothaadum malli chedi
Kaalam thorum poo pookkum
Ketkum podhu thaen vaarkkum
Kaiyil yendhu koththodu
Kaadhal ponga muthaadu
Thaalaadhu mogangangal theeraadhu
Poo maeni thoongaadhu vaada
Aaa…..
Netru vandha naayagi
Aatril moozhgi odinaal
Neenda kaala kaadhali
Nenjil nindru aadinaal
Vaari vaari ennai nee maarbil mella thaangidu
Paarijaadha pookkalil oorum thaenai vaangidu
Maen melum mogangal kooda
Nenjil yaedhaedho ennangal oda
Ennai nee thaan theenda
Unnai naan thaan vaenda
Aathaadi alli kodi
Poothaadum malli chedi
Kaalam thorum poo pookkum
Ketkum podhu thaen vaarkkum
Kaiyil yendhu koththodu
Kaadhal ponga muthaadu
Thaalaadhu mogangangal theeraadhu
Poo maeni thoongaadhu vaada
Aaa…..
Aathaadi alli kodi
Pootthaadum malli chedi
ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட
ஆஅ.........
ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
ஈரமான ஆடைதான்
பாரமாகக் கூடுதே
ஓசை செய்யும் நீர் அலை
ஆசை நெஞ்சைத் தூண்டுதே
கூச்சம் இன்றி ஜோடியாய்
நீச்சல் போடும் வேளைதான்
நானும் நீயும் காணலாம்
நாளும் கிருஷ்ண லீலைதான்
வாடாமல் நான் இங்கு வாட
இன்பம் வாராதோ நீ என்னைக் கூட
உந்தன் தோள் மேல் சாய
வெள்ளம் தேன் போல் பாய
ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட
ஆஅ......
நேற்று வந்த நாயகி
ஆற்றில் மூழ்கி ஓடினாள்
நீண்ட கால காதலி
நெஞ்சில் நின்று ஆடினாள்
வாரி வாரி என்னை நீ மார்பில் மெல்லத் தாங்கிடு
பாரிஜாதப் பூக்களில் ஊறும் தேனை வாங்கிடு
மேன் மேலும் மோகங்கள் கூட
நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் ஓட
என்னை நீ தான் தீண்ட
உன்னை நான்தான் வேண்ட
ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட
ஆஅ......
ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
Aathaadi alli kodi
Poothaadum malli chedi
Kaalam thorum poo pookkum
Ketkum podhu thaen vaarkkum
Kaiyil yendhu koththodu
Kaadhal ponga muthaadu
Thaalaadhu mogangangal theeraadhu
Poo maeni thoongaadhu vaada
Aaa…..
Aathaadi alli kodi
Poothaadum malli chedi
Eeramaana aadai thaan
Baaram aaga koodudhae
Osai seiyum neer alai
Aasai nenjai thoondudhae
Koocham indri jodiyaai
Neechal podum velai thaan
Naanum neeyum kaanalaam
Naalum krishna leelai thaan
Vaadaamal naan ingu vaada
Inbam vaaraadho nee ennai kooda
Undhan thol mel saaya
Vellam thaen pol paaya
Aathaadi alli kodi
Poothaadum malli chedi
Kaalam thorum poo pookkum
Ketkum podhu thaen vaarkkum
Kaiyil yendhu koththodu
Kaadhal ponga muthaadu
Thaalaadhu mogangangal theeraadhu
Poo maeni thoongaadhu vaada
Aaa…..
Netru vandha naayagi
Aatril moozhgi odinaal
Neenda kaala kaadhali
Nenjil nindru aadinaal
Vaari vaari ennai nee maarbil mella thaangidu
Paarijaadha pookkalil oorum thaenai vaangidu
Maen melum mogangal kooda
Nenjil yaedhaedho ennangal oda
Ennai nee thaan theenda
Unnai naan thaan vaenda
Aathaadi alli kodi
Poothaadum malli chedi
Kaalam thorum poo pookkum
Ketkum podhu thaen vaarkkum
Kaiyil yendhu koththodu
Kaadhal ponga muthaadu
Thaalaadhu mogangangal theeraadhu
Poo maeni thoongaadhu vaada
Aaa…..
Aathaadi alli kodi
Pootthaadum malli chedi
ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட
ஆஅ.........
ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
ஈரமான ஆடைதான்
பாரமாகக் கூடுதே
ஓசை செய்யும் நீர் அலை
ஆசை நெஞ்சைத் தூண்டுதே
கூச்சம் இன்றி ஜோடியாய்
நீச்சல் போடும் வேளைதான்
நானும் நீயும் காணலாம்
நாளும் கிருஷ்ண லீலைதான்
வாடாமல் நான் இங்கு வாட
இன்பம் வாராதோ நீ என்னைக் கூட
உந்தன் தோள் மேல் சாய
வெள்ளம் தேன் போல் பாய
ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட
ஆஅ......
நேற்று வந்த நாயகி
ஆற்றில் மூழ்கி ஓடினாள்
நீண்ட கால காதலி
நெஞ்சில் நின்று ஆடினாள்
வாரி வாரி என்னை நீ மார்பில் மெல்லத் தாங்கிடு
பாரிஜாதப் பூக்களில் ஊறும் தேனை வாங்கிடு
மேன் மேலும் மோகங்கள் கூட
நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் ஓட
என்னை நீ தான் தீண்ட
உன்னை நான்தான் வேண்ட
ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
காலம் தோறும் பூப் பூக்கும்
கேட்கும் போது தேன் வார்க்கும்
கையில் ஏந்து கொத்தோடு
காதல் பொங்க முத்தாடு
தாளாது மோகங்கள் தீராது
பூ மேனி தூங்காது வாட
ஆஅ......
ஆத்தாடி அல்லிக் கொடி
பூத்தாடும் மல்லிச் செடி
The lyrics for Aathaadi Allikodi were penned by Isaignani Ilayaraja.
Aathaadi Allikodi is a Tamil film song from Thendral Sudum (1989).
Share this beautiful lyric line with your friends!