
Aasaiyenum Solaiyile
From the movie Malligai Mogini
Read the full lyrics of Aasaiyenum Solaiyile from Malligai Mogini (1979), sung by S. P. Balasubrahmanyam and S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Malligai Mogini
Read the full lyrics of Aasaiyenum Solaiyile from Malligai Mogini (1979), sung by S. P. Balasubrahmanyam and S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.
Navarasam pirandha idam
Naangu gunam valarndha idam
Sugangal ellam niraindha idam
Ennaalumae pennidamae
Kaadhal oru koyil polae deivangal pengal
Kaadhal oru koyil polae deivangal pengal
Kalyanam mogam konda bommaigal aangal
Kalyanam mogam konda bommaigal aangal
Kaadhal oru koyil polae deivangal pengal
Kalyanam mogam konda bommaigal aangal
Kaadhal oru koyil polae deivangal pengal
Aasaiyenneum solaiyilae aadugindra pon vandu
Aan endru avan padaithaan vandu enavae gunam padaithaan
Kaadhal oru kaaviyam endraargal
Ennaalum karpanai seidhaargal
Kannaalae kavidhaiyum solvaargal
Jaalathaal yaavaiyum marappaargal..aaa..aaa..aa…
Kaadhal oru koyil polae deivangal pengal
Maaaradha ennam konda deepangal pengal
Kaadhal oru koyil polae deivangal pengal
Maaaradha ennam konda deepangal pengal
Haa…aaa…..aaa…aaa…
Enna kaadhal enna ennam
Enna kaadhal enna ennam ungal ennangal
Indru naalai maari pogum aasai kinnangal
Nanju vizhi endradhanaal neela vizhi endraar
Vanjagamae seivadhanal vanjiyargal endraar
Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna
Oo ungal perai deivam endraal
Engal per enna
Oo ungal perai deivam endraal
Engal per enna
Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna
Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna
Oo ungal perai deivam endraal
Engal per enna
Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna
நவரசம் பிறந்த இடம்
நான்கு குணம் வளர்ந்த இடம்
சுகங்களெல்லாம் நிறைந்த இடம்
எந்நாளூம் பெண்ணிடமே
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
ஆசையெனும் சோலையிலே ஆடுகின்ற பொன்வண்டு
ஆண் என்று அவன் படைத்தான் வண்டு எனவே குணம் படைத்தான்
காதல் ஒரு காவியம் என்றார்கள்
எந்நாளும் கற்பனை செய்தார்கள்
கண்ணாலே கவிதையும் சொல்வார்கள்
ஜாலத்தால் யாவையும் மறப்பார்கள்..ஆஅ...ஆஅ..
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபம் போல பெண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபங்கள் பெண்கள் (காதல்)
ஹா..ஆஅ...ஆஅ...ஹா...ஆஅ..
என்ன காதல் என்ன எண்ணம்
என்ன காதல் என்ன எண்ணம் உங்கள் எண்ணங்கள்
இன்று நாளை மாறிப் போகும் ஆசை கிண்ணங்கள்
நஞ்சு விழி என்றதனால் நீல விழி என்றார்
வஞ்சகமே செய்வதனால் வஞ்சியர்கள் என்றார்
உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன
உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன
உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
Navarasam pirandha idam
Naangu gunam valarndha idam
Sugangal ellam niraindha idam
Ennaalumae pennidamae
Kaadhal oru koyil polae deivangal pengal
Kaadhal oru koyil polae deivangal pengal
Kalyanam mogam konda bommaigal aangal
Kalyanam mogam konda bommaigal aangal
Kaadhal oru koyil polae deivangal pengal
Kalyanam mogam konda bommaigal aangal
Kaadhal oru koyil polae deivangal pengal
Aasaiyenneum solaiyilae aadugindra pon vandu
Aan endru avan padaithaan vandu enavae gunam padaithaan
Kaadhal oru kaaviyam endraargal
Ennaalum karpanai seidhaargal
Kannaalae kavidhaiyum solvaargal
Jaalathaal yaavaiyum marappaargal..aaa..aaa..aa…
Kaadhal oru koyil polae deivangal pengal
Maaaradha ennam konda deepangal pengal
Kaadhal oru koyil polae deivangal pengal
Maaaradha ennam konda deepangal pengal
Haa…aaa…..aaa…aaa…
Enna kaadhal enna ennam
Enna kaadhal enna ennam ungal ennangal
Indru naalai maari pogum aasai kinnangal
Nanju vizhi endradhanaal neela vizhi endraar
Vanjagamae seivadhanal vanjiyargal endraar
Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna
Oo ungal perai deivam endraal
Engal per enna
Oo ungal perai deivam endraal
Engal per enna
Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna
Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna
Oo ungal perai deivam endraal
Engal per enna
Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna
நவரசம் பிறந்த இடம்
நான்கு குணம் வளர்ந்த இடம்
சுகங்களெல்லாம் நிறைந்த இடம்
எந்நாளூம் பெண்ணிடமே
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
ஆசையெனும் சோலையிலே ஆடுகின்ற பொன்வண்டு
ஆண் என்று அவன் படைத்தான் வண்டு எனவே குணம் படைத்தான்
காதல் ஒரு காவியம் என்றார்கள்
எந்நாளும் கற்பனை செய்தார்கள்
கண்ணாலே கவிதையும் சொல்வார்கள்
ஜாலத்தால் யாவையும் மறப்பார்கள்..ஆஅ...ஆஅ..
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபம் போல பெண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபங்கள் பெண்கள் (காதல்)
ஹா..ஆஅ...ஆஅ...ஹா...ஆஅ..
என்ன காதல் என்ன எண்ணம்
என்ன காதல் என்ன எண்ணம் உங்கள் எண்ணங்கள்
இன்று நாளை மாறிப் போகும் ஆசை கிண்ணங்கள்
நஞ்சு விழி என்றதனால் நீல விழி என்றார்
வஞ்சகமே செய்வதனால் வஞ்சியர்கள் என்றார்
உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன
உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன
உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
The song Aasaiyenum Solaiyile from the movie Malligai Mogini was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
The music for Malligai Mogini (1979) was composed by G. K. Venkatesh.
The lyrics for Aasaiyenum Solaiyile were penned by Pulamaipithan.
Aasaiyenum Solaiyile is a Tamil film song from Malligai Mogini (1979).
Share this beautiful lyric line with your friends!