
Aasai Povathu Vinnile
From the movie Naam Pirandha Mann
Read the full lyrics of Aasai Povathu Vinnile from Naam Pirandha Mann (1977), sung by S. P. Balasubrahmanyam and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Naam Pirandha Mann
Read the full lyrics of Aasai Povathu Vinnile from Naam Pirandha Mann (1977), sung by S. P. Balasubrahmanyam and written by Kannadasan, in Tamil & English script.
Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu
Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu
Ingu kaangindra sorkangal
Irandil ondraana varkkangal
Ingu kaangindra sorkangal
Irandil ondraana varkkangal
Sattam illaatha sangangal
Dharmam paaraatha thangangal
Kattidam jolikkirathu
Asthivaaram azhugirathu
Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Yaarum sinthattum kanneerai
Neengal theliyungal panneerai
Yaarum sinthattum kanneerai
Neengal theliyungal panneerai
Irutil eppothum inbangal
Velichcham vanthaalthaan thunbangal
Inbangal thoonguvathillai
Thunbangaloom appadithaaan
Paththu pathinondru pannirendu
Sothu pala kodi namakkundu
Pattra vaiyungal ippothu
Paavam santhippathu eppothu
Uzhuuthavargal vaadugiraargal
Aruthavargal aadugiraargal
Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu
Deivam sila neram sinthikkum
Mannil palaperai mannikkum
Deivam sila neram sinthikkum
Mannil palaperai mannikkum
Intha mandrathil aadungal
Antha mannippai koorungal
Iraivaa….aa….aa…
Ennai manniththuvidu…
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
சட்டம் இல்லாத சங்கங்கள்
தர்மம் பாராத தங்கங்கள்
கட்டிடம் ஜொலிக்கிறது
அஸ்திவாரம் அழுகிறது....
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
இருட்டில் எப்போதும் இன்பங்கள்
வெளிச்சம் வந்தால்தான் துன்பங்கள்
இன்பங்கள் தூங்குவதில்லை
துன்பங்களூம் அப்படித்தான்
பத்து பதினொன்று பன்னிரண்டு
சொத்து பல கோடி நமக்குண்டு
பற்ற வையுங்கள் இப்போது
பாவம் சந்திப்பது எப்போது
உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
தெய்வம் சில நேரம் சிந்திக்கும்
மண்ணில் பலபேரை மன்னிக்கும்
தெய்வம் சில நேரம் சிந்திக்கும்
மண்ணில் பலபேரை மன்னிக்கும்
இந்த மன்றத்தில் ஆடுங்கள்
அந்த மன்னிப்பை கூறுங்கள்
இறைவா ஆஆ….
என்னை மன்னித்துவிடு.......
Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu
Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu
Ingu kaangindra sorkangal
Irandil ondraana varkkangal
Ingu kaangindra sorkangal
Irandil ondraana varkkangal
Sattam illaatha sangangal
Dharmam paaraatha thangangal
Kattidam jolikkirathu
Asthivaaram azhugirathu
Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Yaarum sinthattum kanneerai
Neengal theliyungal panneerai
Yaarum sinthattum kanneerai
Neengal theliyungal panneerai
Irutil eppothum inbangal
Velichcham vanthaalthaan thunbangal
Inbangal thoonguvathillai
Thunbangaloom appadithaaan
Paththu pathinondru pannirendu
Sothu pala kodi namakkundu
Pattra vaiyungal ippothu
Paavam santhippathu eppothu
Uzhuuthavargal vaadugiraargal
Aruthavargal aadugiraargal
Aasai povathu vinnilae
Kaalgal povathu mannilae
Paalam podungal yaaravathu
Paadi aadungal indraavathu
Deivam sila neram sinthikkum
Mannil palaperai mannikkum
Deivam sila neram sinthikkum
Mannil palaperai mannikkum
Intha mandrathil aadungal
Antha mannippai koorungal
Iraivaa….aa….aa…
Ennai manniththuvidu…
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
சட்டம் இல்லாத சங்கங்கள்
தர்மம் பாராத தங்கங்கள்
கட்டிடம் ஜொலிக்கிறது
அஸ்திவாரம் அழுகிறது....
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
இருட்டில் எப்போதும் இன்பங்கள்
வெளிச்சம் வந்தால்தான் துன்பங்கள்
இன்பங்கள் தூங்குவதில்லை
துன்பங்களூம் அப்படித்தான்
பத்து பதினொன்று பன்னிரண்டு
சொத்து பல கோடி நமக்குண்டு
பற்ற வையுங்கள் இப்போது
பாவம் சந்திப்பது எப்போது
உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
தெய்வம் சில நேரம் சிந்திக்கும்
மண்ணில் பலபேரை மன்னிக்கும்
தெய்வம் சில நேரம் சிந்திக்கும்
மண்ணில் பலபேரை மன்னிக்கும்
இந்த மன்றத்தில் ஆடுங்கள்
அந்த மன்னிப்பை கூறுங்கள்
இறைவா ஆஆ….
என்னை மன்னித்துவிடு.......
The song Aasai Povathu Vinnile from the movie Naam Pirandha Mann was sung by S. P. Balasubrahmanyam.
The music for Naam Pirandha Mann (1977) was composed by M. S. Viswanathan.
The lyrics for Aasai Povathu Vinnile were penned by Kannadasan.
Aasai Povathu Vinnile is a Tamil film song from Naam Pirandha Mann (1977).
Share this beautiful lyric line with your friends!