Click any line to highlight and share it as a quote!
Female

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano…aaru….

Female

Vaazhai thandu kaalilae thandaigal pottu

Vaasalil paadanum themmaangu paattu

Katti katti aaduthu poo anbu kaaththu

Kalyaanam pannaama idhu enna kooththu

Female

Ullaththukku ullae antha aalu nalla aalu

Oorkolam poga ippa naalum nalla naalu

Nedhamum enakku nenachchaa inikkum

Aana mattum paarththaen enga rasa pola yaaru

Female

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano

Female

Koththamalli vaasaththa kondodum kaaththu

Kottumelam poduthu thennam ilangeeththu

Thaththi vilaiyaaduthu thangamani naaththu

Thaavi vanthu sonnathu konjamalla neththu

Female

Muththu muththu rasa konda mogam enna mogam

Muththai vittu ponaa intha thaagam enga theerum

Mananthaal avaru maranthaa thavaru

Aana mattum paarththaen enga rasa pola yaaru

Female

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano…..

Male

Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa

Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa

பெண்

ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது

மாமனோ இல்லையோ மச்சினன தானோ

ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது

மாமனோ இல்லையோ மச்சினன தானோ.....ஆறு

பெண்

வாழைத் தண்டு காலிலே தண்டைகள் போட்டு

வாசலில் பாடணும் தெம்மாங்கு பாட்டு

கட்டி கட்டி ஆடுது பூ அன்பு காத்து

கல்யாணம் பண்ணாம இது என்ன கூத்து

பெண்

உள்ளத்துக்கு உள்ளே அந்த ஆளு நல்ல ஆளு

ஊர்கோலம் போக இப்ப நாளும் நல்ல நாளு

நெதமும் எனக்கு நெனச்சா இனிக்கும்

ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு

பெண்

ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது

மாமனோ இல்லையோ மச்சினன தானோ

பெண்

கொத்தமல்லி வாசத்த கொண்டோடும் காத்து

கொட்டுமேளம் போடுது தென்னம் இளங்கீத்து

தத்தி விளையாடுது தங்கமணி நாத்து

தாவி வந்து சொன்னது கொஞ்சமல்ல நேத்து

பெண்

முத்து முத்து ராசா கொண்ட மோகம் என்ன மோகம்

முத்தை விட்டு போனா இந்த தாகம் எங்க தீரும்

மணந்தால் அவரு மறந்தா தவறு

ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு

பெண்

ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது

மாமனோ இல்லையோ மச்சினன தானோ

ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது

மாமனோ இல்லையோ மச்சினன தானோ

ஆண்

தானேனா தானேனா தான நன்ன நானா

தானேனா தானேனா தான நன்ன நானா

English Script

Female

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano…aaru….

Female

Vaazhai thandu kaalilae thandaigal pottu

Vaasalil paadanum themmaangu paattu

Katti katti aaduthu poo anbu kaaththu

Kalyaanam pannaama idhu enna kooththu

Female

Ullaththukku ullae antha aalu nalla aalu

Oorkolam poga ippa naalum nalla naalu

Nedhamum enakku nenachchaa inikkum

Aana mattum paarththaen enga rasa pola yaaru

Female

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano

Female

Koththamalli vaasaththa kondodum kaaththu

Kottumelam poduthu thennam ilangeeththu

Thaththi vilaiyaaduthu thangamani naaththu

Thaavi vanthu sonnathu konjamalla neththu

Female

Muththu muththu rasa konda mogam enna mogam

Muththai vittu ponaa intha thaagam enga theerum

Mananthaal avaru maranthaa thavaru

Aana mattum paarththaen enga rasa pola yaaru

Female

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano

Aaru oduthu oduthu yaaraiyo theduthu

Mamano illaiyo machchinana thaano…..

Male

Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa

Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa

தமிழ் வரிகள்

பெண்

ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது

மாமனோ இல்லையோ மச்சினன தானோ

ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது

மாமனோ இல்லையோ மச்சினன தானோ.....ஆறு

பெண்

வாழைத் தண்டு காலிலே தண்டைகள் போட்டு

வாசலில் பாடணும் தெம்மாங்கு பாட்டு

கட்டி கட்டி ஆடுது பூ அன்பு காத்து

கல்யாணம் பண்ணாம இது என்ன கூத்து

பெண்

உள்ளத்துக்கு உள்ளே அந்த ஆளு நல்ல ஆளு

ஊர்கோலம் போக இப்ப நாளும் நல்ல நாளு

நெதமும் எனக்கு நெனச்சா இனிக்கும்

ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு

பெண்

ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது

மாமனோ இல்லையோ மச்சினன தானோ

பெண்

கொத்தமல்லி வாசத்த கொண்டோடும் காத்து

கொட்டுமேளம் போடுது தென்னம் இளங்கீத்து

தத்தி விளையாடுது தங்கமணி நாத்து

தாவி வந்து சொன்னது கொஞ்சமல்ல நேத்து

பெண்

முத்து முத்து ராசா கொண்ட மோகம் என்ன மோகம்

முத்தை விட்டு போனா இந்த தாகம் எங்க தீரும்

மணந்தால் அவரு மறந்தா தவறு

ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு

பெண்

ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது

மாமனோ இல்லையோ மச்சினன தானோ

ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது

மாமனோ இல்லையோ மச்சினன தானோ

ஆண்

தானேனா தானேனா தான நன்ன நானா

தானேனா தானேனா தான நன்ன நானா

Frequently Asked Questions

The song Aaru Oduthu Oduthu from the movie Pannaipurathu Pandavargal was sung by S. P. Sailaja.

The music for Pannaipurathu Pandavargal (1982) was composed by Gangai Amaran.

The lyrics for Aaru Oduthu Oduthu were penned by Kannadasan.

Aaru Oduthu Oduthu is a Tamil film song from Pannaipurathu Pandavargal (1982).