
Aaru Oduthu Oduthu
From the movie Pannaipurathu Pandavargal
Read the full lyrics of Aaru Oduthu Oduthu from Pannaipurathu Pandavargal (1982), sung by S. P. Sailaja and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Pannaipurathu Pandavargal
Read the full lyrics of Aaru Oduthu Oduthu from Pannaipurathu Pandavargal (1982), sung by S. P. Sailaja and written by Kannadasan, in Tamil & English script.
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano…aaru….
Vaazhai thandu kaalilae thandaigal pottu
Vaasalil paadanum themmaangu paattu
Katti katti aaduthu poo anbu kaaththu
Kalyaanam pannaama idhu enna kooththu
Ullaththukku ullae antha aalu nalla aalu
Oorkolam poga ippa naalum nalla naalu
Nedhamum enakku nenachchaa inikkum
Aana mattum paarththaen enga rasa pola yaaru
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Koththamalli vaasaththa kondodum kaaththu
Kottumelam poduthu thennam ilangeeththu
Thaththi vilaiyaaduthu thangamani naaththu
Thaavi vanthu sonnathu konjamalla neththu
Muththu muththu rasa konda mogam enna mogam
Muththai vittu ponaa intha thaagam enga theerum
Mananthaal avaru maranthaa thavaru
Aana mattum paarththaen enga rasa pola yaaru
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano…..
Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa
Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ.....ஆறு
வாழைத் தண்டு காலிலே தண்டைகள் போட்டு
வாசலில் பாடணும் தெம்மாங்கு பாட்டு
கட்டி கட்டி ஆடுது பூ அன்பு காத்து
கல்யாணம் பண்ணாம இது என்ன கூத்து
உள்ளத்துக்கு உள்ளே அந்த ஆளு நல்ல ஆளு
ஊர்கோலம் போக இப்ப நாளும் நல்ல நாளு
நெதமும் எனக்கு நெனச்சா இனிக்கும்
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
கொத்தமல்லி வாசத்த கொண்டோடும் காத்து
கொட்டுமேளம் போடுது தென்னம் இளங்கீத்து
தத்தி விளையாடுது தங்கமணி நாத்து
தாவி வந்து சொன்னது கொஞ்சமல்ல நேத்து
முத்து முத்து ராசா கொண்ட மோகம் என்ன மோகம்
முத்தை விட்டு போனா இந்த தாகம் எங்க தீரும்
மணந்தால் அவரு மறந்தா தவறு
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
தானேனா தானேனா தான நன்ன நானா
தானேனா தானேனா தான நன்ன நானா
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano…aaru….
Vaazhai thandu kaalilae thandaigal pottu
Vaasalil paadanum themmaangu paattu
Katti katti aaduthu poo anbu kaaththu
Kalyaanam pannaama idhu enna kooththu
Ullaththukku ullae antha aalu nalla aalu
Oorkolam poga ippa naalum nalla naalu
Nedhamum enakku nenachchaa inikkum
Aana mattum paarththaen enga rasa pola yaaru
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Koththamalli vaasaththa kondodum kaaththu
Kottumelam poduthu thennam ilangeeththu
Thaththi vilaiyaaduthu thangamani naaththu
Thaavi vanthu sonnathu konjamalla neththu
Muththu muththu rasa konda mogam enna mogam
Muththai vittu ponaa intha thaagam enga theerum
Mananthaal avaru maranthaa thavaru
Aana mattum paarththaen enga rasa pola yaaru
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano…..
Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa
Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ.....ஆறு
வாழைத் தண்டு காலிலே தண்டைகள் போட்டு
வாசலில் பாடணும் தெம்மாங்கு பாட்டு
கட்டி கட்டி ஆடுது பூ அன்பு காத்து
கல்யாணம் பண்ணாம இது என்ன கூத்து
உள்ளத்துக்கு உள்ளே அந்த ஆளு நல்ல ஆளு
ஊர்கோலம் போக இப்ப நாளும் நல்ல நாளு
நெதமும் எனக்கு நெனச்சா இனிக்கும்
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
கொத்தமல்லி வாசத்த கொண்டோடும் காத்து
கொட்டுமேளம் போடுது தென்னம் இளங்கீத்து
தத்தி விளையாடுது தங்கமணி நாத்து
தாவி வந்து சொன்னது கொஞ்சமல்ல நேத்து
முத்து முத்து ராசா கொண்ட மோகம் என்ன மோகம்
முத்தை விட்டு போனா இந்த தாகம் எங்க தீரும்
மணந்தால் அவரு மறந்தா தவறு
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
தானேனா தானேனா தான நன்ன நானா
தானேனா தானேனா தான நன்ன நானா
The song Aaru Oduthu Oduthu from the movie Pannaipurathu Pandavargal was sung by S. P. Sailaja.
The music for Pannaipurathu Pandavargal (1982) was composed by Gangai Amaran.
The lyrics for Aaru Oduthu Oduthu were penned by Kannadasan.
Aaru Oduthu Oduthu is a Tamil film song from Pannaipurathu Pandavargal (1982).
Share this beautiful lyric line with your friends!