Click any line to highlight and share it as a quote!
Male

Aarira raroo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Aadharavaaga vaazhnthidum podhum

Udan iruppadhaiyae manam virumbudhadi

Male

Inaiyae vilaga thunaiyaai varuven

Oru thaai madiyaai thaalattiduven

Thalai saithidu nee

Unai thaangiduven

Male

Aarirararoo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Male

Unadhiruvizhi vizhugira thuli

Udhirathin vali aagathae

Manadhinil ezhum thuyaramum

Mella enathanaippinil theeradho

Male

Idhamaai en kaigal kodhum neram

Medhuvaai en baaram theerum

Pirivin kaayangal aara naalum

Marundhaai en kaadhal aagum

Male

Aarirararoo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Male

Unakkena ingu ivan irukkaiyil

Kuraiyum ondrum unai theendaathu

Unai vida indha ulagin ondrum

Peridhena ena kaadhu

Male

Siridhaai mugam vaadinaalum

Endhan idhayam kanalaaga koodum

Idhazh nee enakkaai sirithaale podhum

Edhaiyum seiven eppodhum

Male

Aarirararoo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Aadharavaaga vaazhnthidum podhum

Udan iruppadhaiyae manam virumbudhadi

Male

Inaiyae vilaga thunaiyaai varuven

Oru thaai madiyaai thaalattiduven

Thalai saithidu nee

Unai thaangiduven

Male

Aarirararoo

ஆண்

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆதரவாக வாழ்ந்திடும் போதும்

உடனிருப்பதேயே மனம் விரும்புதடி

ஆண்

இணையே விலாக துணையாய் வருவேன்

ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்

தலை சாய்த்திடு நீ

உனை தாங்கிடுவேன்

ஆண்

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆண்

உனதிருவிழி விழுகிற துளி

உதிரத்தின் வலி ஆகாதே

மனதினில் எழும் துயரமும்

மெல்ல எனதணைப்பினில் தீராதோ

ஆண்

இதமாய் என் கைகள் கோதும் நேரம்

மெதுவாய் என் பாரம் தீரும்

பிரிவின் காயங்கள் ஆற நாளும்

மருந்தாய் என் காதல் ஆகும்

ஆண்

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆண்

உனக்கென இங்கு இவன் இருக்கையில்

குறையும் ஒன்றும் உனை தீண்டாது

உனை விட இந்த உலகின் ஒன்றும்

பெரிதென எனக் காது

ஆண்

சிறிதாய் முகம் வாடினாலும்

எந்தன் இதயம் கனலாகக்கூடும்

இதழ் நீ எனக்காய் சிரித்தாலே போதும்

எதையும் செய்வேன் எப்போதும்

ஆண்

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆதரவாக வாழ்ந்திடும் போதும்

உடனிருப்பதேயே மனம் விரும்புதடி

ஆண்

இணையே விலாக துணையாய் வருவேன்

ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்

தலை சாய்த்திடு நீ

உனை தாங்கிடுவேன்

ஆண்

ஆரிராரோ

English Script

Male

Aarira raroo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Aadharavaaga vaazhnthidum podhum

Udan iruppadhaiyae manam virumbudhadi

Male

Inaiyae vilaga thunaiyaai varuven

Oru thaai madiyaai thaalattiduven

Thalai saithidu nee

Unai thaangiduven

Male

Aarirararoo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Male

Unadhiruvizhi vizhugira thuli

Udhirathin vali aagathae

Manadhinil ezhum thuyaramum

Mella enathanaippinil theeradho

Male

Idhamaai en kaigal kodhum neram

Medhuvaai en baaram theerum

Pirivin kaayangal aara naalum

Marundhaai en kaadhal aagum

Male

Aarirararoo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Male

Unakkena ingu ivan irukkaiyil

Kuraiyum ondrum unai theendaathu

Unai vida indha ulagin ondrum

Peridhena ena kaadhu

Male

Siridhaai mugam vaadinaalum

Endhan idhayam kanalaaga koodum

Idhazh nee enakkaai sirithaale podhum

Edhaiyum seiven eppodhum

Male

Aarirararoo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Aadharavaaga vaazhnthidum podhum

Udan iruppadhaiyae manam virumbudhadi

Male

Inaiyae vilaga thunaiyaai varuven

Oru thaai madiyaai thaalattiduven

Thalai saithidu nee

Unai thaangiduven

Male

Aarirararoo

தமிழ் வரிகள்

ஆண்

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆதரவாக வாழ்ந்திடும் போதும்

உடனிருப்பதேயே மனம் விரும்புதடி

ஆண்

இணையே விலாக துணையாய் வருவேன்

ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்

தலை சாய்த்திடு நீ

உனை தாங்கிடுவேன்

ஆண்

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆண்

உனதிருவிழி விழுகிற துளி

உதிரத்தின் வலி ஆகாதே

மனதினில் எழும் துயரமும்

மெல்ல எனதணைப்பினில் தீராதோ

ஆண்

இதமாய் என் கைகள் கோதும் நேரம்

மெதுவாய் என் பாரம் தீரும்

பிரிவின் காயங்கள் ஆற நாளும்

மருந்தாய் என் காதல் ஆகும்

ஆண்

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆண்

உனக்கென இங்கு இவன் இருக்கையில்

குறையும் ஒன்றும் உனை தீண்டாது

உனை விட இந்த உலகின் ஒன்றும்

பெரிதென எனக் காது

ஆண்

சிறிதாய் முகம் வாடினாலும்

எந்தன் இதயம் கனலாகக்கூடும்

இதழ் நீ எனக்காய் சிரித்தாலே போதும்

எதையும் செய்வேன் எப்போதும்

ஆண்

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆதரவாக வாழ்ந்திடும் போதும்

உடனிருப்பதேயே மனம் விரும்புதடி

ஆண்

இணையே விலாக துணையாய் வருவேன்

ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்

தலை சாய்த்திடு நீ

உனை தாங்கிடுவேன்

ஆண்

ஆரிராரோ

Frequently Asked Questions

The song Aariraraaro from the movie Aranam was sung by Harihara Sudhan.

The music for Aranam (2023) was composed by Saajan Madhav.

The lyrics for Aariraraaro were penned by Sahanaa.

Aariraraaro is a Tamil film song from Aranam (2023).