Aarira raroo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi
Aadharavaaga vaazhnthidum podhum
Udan iruppadhaiyae manam virumbudhadi
Inaiyae vilaga thunaiyaai varuven
Oru thaai madiyaai thaalattiduven
Thalai saithidu nee
Unai thaangiduven
Aarirararoo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi
Unadhiruvizhi vizhugira thuli
Udhirathin vali aagathae
Manadhinil ezhum thuyaramum
Mella enathanaippinil theeradho
Idhamaai en kaigal kodhum neram
Medhuvaai en baaram theerum
Pirivin kaayangal aara naalum
Marundhaai en kaadhal aagum
Aarirararoo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi
Unakkena ingu ivan irukkaiyil
Kuraiyum ondrum unai theendaathu
Unai vida indha ulagin ondrum
Peridhena ena kaadhu
Siridhaai mugam vaadinaalum
Endhan idhayam kanalaaga koodum
Idhazh nee enakkaai sirithaale podhum
Edhaiyum seiven eppodhum
Aarirararoo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi
Aadharavaaga vaazhnthidum podhum
Udan iruppadhaiyae manam virumbudhadi
Inaiyae vilaga thunaiyaai varuven
Oru thaai madiyaai thaalattiduven
Thalai saithidu nee
Unai thaangiduven
Aarirararoo
ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி
ஆதரவாக வாழ்ந்திடும் போதும்
உடனிருப்பதேயே மனம் விரும்புதடி
இணையே விலாக துணையாய் வருவேன்
ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்
தலை சாய்த்திடு நீ
உனை தாங்கிடுவேன்
ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி
உனதிருவிழி விழுகிற துளி
உதிரத்தின் வலி ஆகாதே
மனதினில் எழும் துயரமும்
மெல்ல எனதணைப்பினில் தீராதோ
இதமாய் என் கைகள் கோதும் நேரம்
மெதுவாய் என் பாரம் தீரும்
பிரிவின் காயங்கள் ஆற நாளும்
மருந்தாய் என் காதல் ஆகும்
ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி
உனக்கென இங்கு இவன் இருக்கையில்
குறையும் ஒன்றும் உனை தீண்டாது
உனை விட இந்த உலகின் ஒன்றும்
பெரிதென எனக் காது
சிறிதாய் முகம் வாடினாலும்
எந்தன் இதயம் கனலாகக்கூடும்
இதழ் நீ எனக்காய் சிரித்தாலே போதும்
எதையும் செய்வேன் எப்போதும்
ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி
ஆதரவாக வாழ்ந்திடும் போதும்
உடனிருப்பதேயே மனம் விரும்புதடி
இணையே விலாக துணையாய் வருவேன்
ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்
தலை சாய்த்திடு நீ
உனை தாங்கிடுவேன்
ஆரிராரோ
English Script
Aarira raroo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi
Aadharavaaga vaazhnthidum podhum
Udan iruppadhaiyae manam virumbudhadi
Inaiyae vilaga thunaiyaai varuven
Oru thaai madiyaai thaalattiduven
Thalai saithidu nee
Unai thaangiduven
Aarirararoo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi
Unadhiruvizhi vizhugira thuli
Udhirathin vali aagathae
Manadhinil ezhum thuyaramum
Mella enathanaippinil theeradho
Idhamaai en kaigal kodhum neram
Medhuvaai en baaram theerum
Pirivin kaayangal aara naalum
Marundhaai en kaadhal aagum
Aarirararoo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi
Unakkena ingu ivan irukkaiyil
Kuraiyum ondrum unai theendaathu
Unai vida indha ulagin ondrum
Peridhena ena kaadhu
Siridhaai mugam vaadinaalum
Endhan idhayam kanalaaga koodum
Idhazh nee enakkaai sirithaale podhum
Edhaiyum seiven eppodhum
Aarirararoo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi
Aadharavaaga vaazhnthidum podhum
Udan iruppadhaiyae manam virumbudhadi
Inaiyae vilaga thunaiyaai varuven
Oru thaai madiyaai thaalattiduven
Thalai saithidu nee
Unai thaangiduven
Aarirararoo
தமிழ் வரிகள்
ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி
ஆதரவாக வாழ்ந்திடும் போதும்
உடனிருப்பதேயே மனம் விரும்புதடி
இணையே விலாக துணையாய் வருவேன்
ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்
தலை சாய்த்திடு நீ
உனை தாங்கிடுவேன்
ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி
உனதிருவிழி விழுகிற துளி
உதிரத்தின் வலி ஆகாதே
மனதினில் எழும் துயரமும்
மெல்ல எனதணைப்பினில் தீராதோ
இதமாய் என் கைகள் கோதும் நேரம்
மெதுவாய் என் பாரம் தீரும்
பிரிவின் காயங்கள் ஆற நாளும்
மருந்தாய் என் காதல் ஆகும்
ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி
உனக்கென இங்கு இவன் இருக்கையில்
குறையும் ஒன்றும் உனை தீண்டாது
உனை விட இந்த உலகின் ஒன்றும்
பெரிதென எனக் காது
சிறிதாய் முகம் வாடினாலும்
எந்தன் இதயம் கனலாகக்கூடும்
இதழ் நீ எனக்காய் சிரித்தாலே போதும்
எதையும் செய்வேன் எப்போதும்
ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி
ஆதரவாக வாழ்ந்திடும் போதும்
உடனிருப்பதேயே மனம் விரும்புதடி
இணையே விலாக துணையாய் வருவேன்
ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்
தலை சாய்த்திடு நீ
உனை தாங்கிடுவேன்
ஆரிராரோ
Frequently Asked Questions
The song Aariraraaro from the movie Aranam was sung by Harihara Sudhan.
The music for Aranam (2023) was composed by Saajan Madhav.
The lyrics for Aariraraaro were penned by Sahanaa.
Aariraraaro is a Tamil film song from Aranam (2023).
