Click any line to highlight and share it as a quote!
Male

Aarambam indreythaan

Anbavam yaethu…aa…aa…aah…aa…aah…aa…

Aarambam indreythaan

Anbavam yaethu…

Anantham endrae vizhi sollum thoodhu

Vizhi sollum thoothu

Male

Naadagam aadidum iruvizhi konjum

Nadanthidum paathangal adi vaikka anjum

Naadagam aadidum iruvizhi konjum

Nadanthidum paathangal adi vaikka anjum

Male

Aayiram pookkal sirikkindra manjam

Aayiram pookkal sirikkindra manjam

Ananatham sorkkangal thirakkattum konjam

Thirakkattum konjam

Male

Aarambam indreythaan

Anbavam yaethu…

Anantham endrae vizhi sollum thoodhu

Vizhi sollum thoothu

Male

Nenjodu nenjam sangamamaam

Neram idhuthaano

Uyir niththirai endrae mutamizh sollum

Paavam idhuthaano

Male

Kalaiyaatha aadai kalainthaadum medai

Neeraadum kolam neeraaga thondrum

Neeraaga thondrum

Male

Aarambam indreythaan

Anbavam yaethu…

Anantham endrae vizhi sollum thoodhu

Vizhi sollum thoothu

Male

Yaettriya deepaththil ezhil mugam searththu

Ilaveani neeraadi pudhu manam pooththu

Yaettriya deepaththil ezhil mugam searththu

Ilaveani neeraadi pudhu manam pooththu

Male

Kaaththaadum poonjolai oru pakkam saerththu

Kannae nee varuvathu perinba kooththu perinba kooththu

Male

Aarambam indreythaan

Anbavam yaethu…

Anantham endrae vizhi sollum thoodhu

Vizhi sollum thoothu

ஆண்

ஆரம்பம் இன்றேதான்

அனுபவம் ஏது...ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆஹ்...ஆ....

ஆரம்பம் இன்றேதான்

அனுபவம் ஏது..

ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது

விழி சொல்லும் தூது

ஆண்

நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும்

நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும்

நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும்

நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும்

ஆண்

ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம்

ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம்

ஆனந்தம் சொர்க்கங்கள் திறக்கட்டும் கொஞ்சம்

திறக்கட்டும் கொஞ்சம்

ஆண்

ஆரம்பம் இன்றேதான்

அனுபவம் ஏது..

ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது

விழி சொல்லும் தூது

ஆண்

நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம்

நேரம் இதுதானோ

உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும்

பாவம் இதுதானோ

ஆண்

நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம்

நேரம் இதுதானோ

உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும்

பாவம் இதுதானோ

ஆண்

கலையாத ஆடை கலைந்தாடும் மேடை

நீராடும் கோலம் நீராக தோன்றும்

நீராக தோன்றும்

ஆண்

ஆரம்பம் இன்றேதான்

அனுபவம் ஏது..

ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது

விழி சொல்லும் தூது

ஆண்

ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து

இளவேனி நீராடி புது மனம் பூத்து

ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து

இளவேனி நீராடி புது மனம் பூத்து

ஆண்

காத்தாடும் பூஞ்சோலை ஒரு பக்கம் சேர்த்து

கண்ணே நீ வருவது பேரின்ப கூத்து பேரின்ப கூத்து

ஆண்

ஆரம்பம் இன்றேதான்

அனுபவம் ஏது..

ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது

விழி சொல்லும் தூது

English Script

Male

Aarambam indreythaan

Anbavam yaethu…aa…aa…aah…aa…aah…aa…

Aarambam indreythaan

Anbavam yaethu…

Anantham endrae vizhi sollum thoodhu

Vizhi sollum thoothu

Male

Naadagam aadidum iruvizhi konjum

Nadanthidum paathangal adi vaikka anjum

Naadagam aadidum iruvizhi konjum

Nadanthidum paathangal adi vaikka anjum

Male

Aayiram pookkal sirikkindra manjam

Aayiram pookkal sirikkindra manjam

Ananatham sorkkangal thirakkattum konjam

Thirakkattum konjam

Male

Aarambam indreythaan

Anbavam yaethu…

Anantham endrae vizhi sollum thoodhu

Vizhi sollum thoothu

Male

Nenjodu nenjam sangamamaam

Neram idhuthaano

Uyir niththirai endrae mutamizh sollum

Paavam idhuthaano

Male

Kalaiyaatha aadai kalainthaadum medai

Neeraadum kolam neeraaga thondrum

Neeraaga thondrum

Male

Aarambam indreythaan

Anbavam yaethu…

Anantham endrae vizhi sollum thoodhu

Vizhi sollum thoothu

Male

Yaettriya deepaththil ezhil mugam searththu

Ilaveani neeraadi pudhu manam pooththu

Yaettriya deepaththil ezhil mugam searththu

Ilaveani neeraadi pudhu manam pooththu

Male

Kaaththaadum poonjolai oru pakkam saerththu

Kannae nee varuvathu perinba kooththu perinba kooththu

Male

Aarambam indreythaan

Anbavam yaethu…

Anantham endrae vizhi sollum thoodhu

Vizhi sollum thoothu

தமிழ் வரிகள்

ஆண்

ஆரம்பம் இன்றேதான்

அனுபவம் ஏது...ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆஹ்...ஆ....

ஆரம்பம் இன்றேதான்

அனுபவம் ஏது..

ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது

விழி சொல்லும் தூது

ஆண்

நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும்

நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும்

நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும்

நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும்

ஆண்

ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம்

ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம்

ஆனந்தம் சொர்க்கங்கள் திறக்கட்டும் கொஞ்சம்

திறக்கட்டும் கொஞ்சம்

ஆண்

ஆரம்பம் இன்றேதான்

அனுபவம் ஏது..

ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது

விழி சொல்லும் தூது

ஆண்

நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம்

நேரம் இதுதானோ

உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும்

பாவம் இதுதானோ

ஆண்

நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம்

நேரம் இதுதானோ

உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும்

பாவம் இதுதானோ

ஆண்

கலையாத ஆடை கலைந்தாடும் மேடை

நீராடும் கோலம் நீராக தோன்றும்

நீராக தோன்றும்

ஆண்

ஆரம்பம் இன்றேதான்

அனுபவம் ஏது..

ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது

விழி சொல்லும் தூது

ஆண்

ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து

இளவேனி நீராடி புது மனம் பூத்து

ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து

இளவேனி நீராடி புது மனம் பூத்து

ஆண்

காத்தாடும் பூஞ்சோலை ஒரு பக்கம் சேர்த்து

கண்ணே நீ வருவது பேரின்ப கூத்து பேரின்ப கூத்து

ஆண்

ஆரம்பம் இன்றேதான்

அனுபவம் ஏது..

ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது

விழி சொல்லும் தூது

Frequently Asked Questions

The song Aarambam Indraethaan from the movie Sorgathil Thirumanam was sung by T. M. Soundararajan.

The music for Sorgathil Thirumanam (1974) was composed by Shankar Ganesh.

The lyrics for Aarambam Indraethaan were penned by Kannadasan.

Aarambam Indraethaan is a Tamil film song from Sorgathil Thirumanam (1974).