
Aarambam Indraethaan
From the movie Sorgathil Thirumanam
Read the full lyrics of Aarambam Indraethaan from Sorgathil Thirumanam (1974), sung by T. M. Soundararajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sorgathil Thirumanam
Read the full lyrics of Aarambam Indraethaan from Sorgathil Thirumanam (1974), sung by T. M. Soundararajan and written by Kannadasan, in Tamil & English script.
Aarambam indreythaan
Anbavam yaethu…aa…aa…aah…aa…aah…aa…
Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu
Naadagam aadidum iruvizhi konjum
Nadanthidum paathangal adi vaikka anjum
Naadagam aadidum iruvizhi konjum
Nadanthidum paathangal adi vaikka anjum
Aayiram pookkal sirikkindra manjam
Aayiram pookkal sirikkindra manjam
Ananatham sorkkangal thirakkattum konjam
Thirakkattum konjam
Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu
Nenjodu nenjam sangamamaam
Neram idhuthaano
Uyir niththirai endrae mutamizh sollum
Paavam idhuthaano
Kalaiyaatha aadai kalainthaadum medai
Neeraadum kolam neeraaga thondrum
Neeraaga thondrum
Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu
Yaettriya deepaththil ezhil mugam searththu
Ilaveani neeraadi pudhu manam pooththu
Yaettriya deepaththil ezhil mugam searththu
Ilaveani neeraadi pudhu manam pooththu
Kaaththaadum poonjolai oru pakkam saerththu
Kannae nee varuvathu perinba kooththu perinba kooththu
Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu
ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது...ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆஹ்...ஆ....
ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது
நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும்
நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும்
நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும்
நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும்
ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம்
ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம்
ஆனந்தம் சொர்க்கங்கள் திறக்கட்டும் கொஞ்சம்
திறக்கட்டும் கொஞ்சம்
ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது
நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம்
நேரம் இதுதானோ
உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும்
பாவம் இதுதானோ
நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம்
நேரம் இதுதானோ
உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும்
பாவம் இதுதானோ
கலையாத ஆடை கலைந்தாடும் மேடை
நீராடும் கோலம் நீராக தோன்றும்
நீராக தோன்றும்
ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது
ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து
இளவேனி நீராடி புது மனம் பூத்து
ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து
இளவேனி நீராடி புது மனம் பூத்து
காத்தாடும் பூஞ்சோலை ஒரு பக்கம் சேர்த்து
கண்ணே நீ வருவது பேரின்ப கூத்து பேரின்ப கூத்து
ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது
Aarambam indreythaan
Anbavam yaethu…aa…aa…aah…aa…aah…aa…
Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu
Naadagam aadidum iruvizhi konjum
Nadanthidum paathangal adi vaikka anjum
Naadagam aadidum iruvizhi konjum
Nadanthidum paathangal adi vaikka anjum
Aayiram pookkal sirikkindra manjam
Aayiram pookkal sirikkindra manjam
Ananatham sorkkangal thirakkattum konjam
Thirakkattum konjam
Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu
Nenjodu nenjam sangamamaam
Neram idhuthaano
Uyir niththirai endrae mutamizh sollum
Paavam idhuthaano
Kalaiyaatha aadai kalainthaadum medai
Neeraadum kolam neeraaga thondrum
Neeraaga thondrum
Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu
Yaettriya deepaththil ezhil mugam searththu
Ilaveani neeraadi pudhu manam pooththu
Yaettriya deepaththil ezhil mugam searththu
Ilaveani neeraadi pudhu manam pooththu
Kaaththaadum poonjolai oru pakkam saerththu
Kannae nee varuvathu perinba kooththu perinba kooththu
Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu
ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது...ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆஹ்...ஆ....
ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது
நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும்
நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும்
நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும்
நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும்
ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம்
ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம்
ஆனந்தம் சொர்க்கங்கள் திறக்கட்டும் கொஞ்சம்
திறக்கட்டும் கொஞ்சம்
ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது
நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம்
நேரம் இதுதானோ
உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும்
பாவம் இதுதானோ
நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம்
நேரம் இதுதானோ
உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும்
பாவம் இதுதானோ
கலையாத ஆடை கலைந்தாடும் மேடை
நீராடும் கோலம் நீராக தோன்றும்
நீராக தோன்றும்
ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது
ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து
இளவேனி நீராடி புது மனம் பூத்து
ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து
இளவேனி நீராடி புது மனம் பூத்து
காத்தாடும் பூஞ்சோலை ஒரு பக்கம் சேர்த்து
கண்ணே நீ வருவது பேரின்ப கூத்து பேரின்ப கூத்து
ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது
The song Aarambam Indraethaan from the movie Sorgathil Thirumanam was sung by T. M. Soundararajan.
The music for Sorgathil Thirumanam (1974) was composed by Shankar Ganesh.
The lyrics for Aarambam Indraethaan were penned by Kannadasan.
Aarambam Indraethaan is a Tamil film song from Sorgathil Thirumanam (1974).
Share this beautiful lyric line with your friends!