Click any line to highlight and share it as a quote!
Male

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Male

Arasan mudhal aandi varai

Yaanai mudhal erumbhu varai

Arasan mudhal aandi varai

Yaanai mudhal erumbhu varai

Sarasamaaga vaazhvadharkku

Jaadiyum moodiyum polae

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Male

Vaeppamaram pennukkoru

Maappillaiyaam arasamaram

Vaeppamaram pennukkoru

Maappillaiyaam arasamaram

Vaerum chediyum kodiyum kooda

Venumengudhae kalyaana varam

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Male

Chinnanchiru kanniyargal

Thannanthani vaazhvu kondaal

Sirustiyilae virthiyellaam kuraiyumae

Chinnanchiru kanniyargal

Thannanthani vaazhvu kondaal

Sristiyilae virthiyellaam kuraiyumae

Adiyen piriyamae unakkum theriyumae

Un manadhum en manadhum orr manadhaanaal

Rathiyum madhanum kaanum inbam niraiyumae

Un manadhum en manadhum orr manadhaanaal

Rathiyum madhanum kaanum inbam niraiyum

Male

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

ஆண்

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆண்

அரசன் முதல் ஆண்டி வரை

யானை முதல் எறும்பு வரை

அரசன் முதல் ஆண்டி வரை

யானை முதல் எறும்பு வரை

சரசமாக வாழ்வதற்கு

ஜாடியும் மூடியும் போலே....

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆண்

வேப்பமரம் பெண்ணுக்கொரு

மாப்பிள்ளையாம் அரசமரம்

வேப்பமரம் பெண்ணுக்கொரு

மாப்பிள்ளையாம் அரசமரம்

வேரும் செடியும் கொடியும் கூட

வேணுமென்குதே கல்யாண வரம்

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆண்

சின்னஞ்சிறு கன்னியர்கள்

தன்னந்தனி வாழ்வு கொண்டால்

சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே

சின்னஞ்சிறு கன்னியர்கள்

தன்னந்தனி வாழ்வு கொண்டால்

சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே

அடியென் பிரியமே உனக்கும் தெரியுமே

உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்

ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே

உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்

ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே

ஆண்

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

English Script

Male

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Male

Arasan mudhal aandi varai

Yaanai mudhal erumbhu varai

Arasan mudhal aandi varai

Yaanai mudhal erumbhu varai

Sarasamaaga vaazhvadharkku

Jaadiyum moodiyum polae

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Male

Vaeppamaram pennukkoru

Maappillaiyaam arasamaram

Vaeppamaram pennukkoru

Maappillaiyaam arasamaram

Vaerum chediyum kodiyum kooda

Venumengudhae kalyaana varam

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Male

Chinnanchiru kanniyargal

Thannanthani vaazhvu kondaal

Sirustiyilae virthiyellaam kuraiyumae

Chinnanchiru kanniyargal

Thannanthani vaazhvu kondaal

Sristiyilae virthiyellaam kuraiyumae

Adiyen piriyamae unakkum theriyumae

Un manadhum en manadhum orr manadhaanaal

Rathiyum madhanum kaanum inbam niraiyumae

Un manadhum en manadhum orr manadhaanaal

Rathiyum madhanum kaanum inbam niraiyum

Male

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

Aanukkoru penn venumae

Avasiyam pennukoru aan venumae

தமிழ் வரிகள்

ஆண்

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆண்

அரசன் முதல் ஆண்டி வரை

யானை முதல் எறும்பு வரை

அரசன் முதல் ஆண்டி வரை

யானை முதல் எறும்பு வரை

சரசமாக வாழ்வதற்கு

ஜாடியும் மூடியும் போலே....

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆண்

வேப்பமரம் பெண்ணுக்கொரு

மாப்பிள்ளையாம் அரசமரம்

வேப்பமரம் பெண்ணுக்கொரு

மாப்பிள்ளையாம் அரசமரம்

வேரும் செடியும் கொடியும் கூட

வேணுமென்குதே கல்யாண வரம்

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆண்

சின்னஞ்சிறு கன்னியர்கள்

தன்னந்தனி வாழ்வு கொண்டால்

சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே

சின்னஞ்சிறு கன்னியர்கள்

தன்னந்தனி வாழ்வு கொண்டால்

சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே

அடியென் பிரியமே உனக்கும் தெரியுமே

உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்

ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே

உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்

ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே

ஆண்

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

ஆணுக்கொரு பெண் வேணுமே

அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே

Frequently Asked Questions

The song Aanukkoru Pen from the movie Kumari was sung by K. V. Mahadevan.

The music for Kumari (1952) was composed by K. V. Mahadevan.

The lyrics for Aanukkoru Pen were penned by T. K. Sundara Vadhyar.

Aanukkoru Pen is a Tamil film song from Kumari (1952).