Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
Arasan mudhal aandi varai
Yaanai mudhal erumbhu varai
Arasan mudhal aandi varai
Yaanai mudhal erumbhu varai
Sarasamaaga vaazhvadharkku
Jaadiyum moodiyum polae
Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
Vaeppamaram pennukkoru
Maappillaiyaam arasamaram
Vaeppamaram pennukkoru
Maappillaiyaam arasamaram
Vaerum chediyum kodiyum kooda
Venumengudhae kalyaana varam
Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
Chinnanchiru kanniyargal
Thannanthani vaazhvu kondaal
Sirustiyilae virthiyellaam kuraiyumae
Chinnanchiru kanniyargal
Thannanthani vaazhvu kondaal
Sristiyilae virthiyellaam kuraiyumae
Adiyen piriyamae unakkum theriyumae
Un manadhum en manadhum orr manadhaanaal
Rathiyum madhanum kaanum inbam niraiyumae
Un manadhum en manadhum orr manadhaanaal
Rathiyum madhanum kaanum inbam niraiyum
Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
அரசன் முதல் ஆண்டி வரை
யானை முதல் எறும்பு வரை
அரசன் முதல் ஆண்டி வரை
யானை முதல் எறும்பு வரை
சரசமாக வாழ்வதற்கு
ஜாடியும் மூடியும் போலே....
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
வேப்பமரம் பெண்ணுக்கொரு
மாப்பிள்ளையாம் அரசமரம்
வேப்பமரம் பெண்ணுக்கொரு
மாப்பிள்ளையாம் அரசமரம்
வேரும் செடியும் கொடியும் கூட
வேணுமென்குதே கல்யாண வரம்
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
சின்னஞ்சிறு கன்னியர்கள்
தன்னந்தனி வாழ்வு கொண்டால்
சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே
சின்னஞ்சிறு கன்னியர்கள்
தன்னந்தனி வாழ்வு கொண்டால்
சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே
அடியென் பிரியமே உனக்கும் தெரியுமே
உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்
ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே
உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்
ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
English Script
Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
Arasan mudhal aandi varai
Yaanai mudhal erumbhu varai
Arasan mudhal aandi varai
Yaanai mudhal erumbhu varai
Sarasamaaga vaazhvadharkku
Jaadiyum moodiyum polae
Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
Vaeppamaram pennukkoru
Maappillaiyaam arasamaram
Vaeppamaram pennukkoru
Maappillaiyaam arasamaram
Vaerum chediyum kodiyum kooda
Venumengudhae kalyaana varam
Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
Chinnanchiru kanniyargal
Thannanthani vaazhvu kondaal
Sirustiyilae virthiyellaam kuraiyumae
Chinnanchiru kanniyargal
Thannanthani vaazhvu kondaal
Sristiyilae virthiyellaam kuraiyumae
Adiyen piriyamae unakkum theriyumae
Un manadhum en manadhum orr manadhaanaal
Rathiyum madhanum kaanum inbam niraiyumae
Un manadhum en manadhum orr manadhaanaal
Rathiyum madhanum kaanum inbam niraiyum
Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
Aanukkoru penn venumae
Avasiyam pennukoru aan venumae
தமிழ் வரிகள்
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
அரசன் முதல் ஆண்டி வரை
யானை முதல் எறும்பு வரை
அரசன் முதல் ஆண்டி வரை
யானை முதல் எறும்பு வரை
சரசமாக வாழ்வதற்கு
ஜாடியும் மூடியும் போலே....
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
வேப்பமரம் பெண்ணுக்கொரு
மாப்பிள்ளையாம் அரசமரம்
வேப்பமரம் பெண்ணுக்கொரு
மாப்பிள்ளையாம் அரசமரம்
வேரும் செடியும் கொடியும் கூட
வேணுமென்குதே கல்யாண வரம்
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
சின்னஞ்சிறு கன்னியர்கள்
தன்னந்தனி வாழ்வு கொண்டால்
சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே
சின்னஞ்சிறு கன்னியர்கள்
தன்னந்தனி வாழ்வு கொண்டால்
சிருஷ்டியிலே விர்த்தியெல்லாம் குறையுமே
அடியென் பிரியமே உனக்கும் தெரியுமே
உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்
ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே
உன் மனதும் என் மனதும் ஓர் மனதானால்
ரதியும் மதனும் காணும் இன்பம் நிறையுமே
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
ஆணுக்கொரு பெண் வேணுமே
அவசியம் பெண்ணுக்கொரு ஆண் வேணுமே
Frequently Asked Questions
The song Aanukkoru Pen from the movie Kumari was sung by K. V. Mahadevan.
The music for Kumari (1952) was composed by K. V. Mahadevan.
The lyrics for Aanukkoru Pen were penned by T. K. Sundara Vadhyar.
Aanukkoru Pen is a Tamil film song from Kumari (1952).
