Click any line to highlight and share it as a quote!
Female

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Female

En kannin mani nee

Kannurangavae

Poonthendral kaatru thaan

Mella veesuthae

Gaana mayil koottam ellaam

Paattu solluthae paattu solluthae

Male

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male

Needhi devan endru

Per vaanganum

Neeyum per vaanganum

Female

Dharma raasaa endru

Oor pesanum

Unnai oor pesanum

Male

Ezhaiyin veettil

Selvamum sera

Kozhaiyin nenjil

Veeramum kooda

Female

Ezhu semaiyum

Ingu vanthu vaazhthu solli

Paadum paattu kaadhil ketkka

Female

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male

Un thozhai nimirthi

Veeram kollada

Nee vaazhai uyarthi

Theemai velladaa

Veera nadai pottu vandhu

Oorai aazhadaa

Nee oorai aazhadaa

Female

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male

Adadadada

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male

Thaaiyi deivam endru

Paarattanum

Anbu paarattanum

Female

Thandhai perai endrum

Nee kaakanum

Endrum nee kaakanum

Male

Eththanai piravi

Naan konda pothum

En thunai enavae

Nee vara vendum

Female

Raasaa thantha anbil

Vaazhum naalum sella

Poovum pottum kooda varanum

Male

Ahaa haaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Female

En kannin mani nee

Kannurangavae

Poonthendral kaatru thaan

Mella veesuthae

Gaana mayil koottam ellaam

Paattu solluthae paattu solluthae

Male

Hmm mm mm mmm

Hmm mm mm mmm

Hmm mm mm mmm

Hmm mm mm mmm

Female

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

பெண்

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

பெண்

என் கண்ணின் மணி நீ

கண்ணுறங்கவே

உன் தென்றல் காற்றுதான்

மெல்ல வீசுதே

பெண்

கானமயில் கூட்டம் எல்லாம்

பாட்டு சொல்லுதே பாட்டு சொல்லுதே

ஆண்

ம்ம்ம்ம்

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்

நீதி தேவன் என்று

பேர் வாங்கணும்

நீயும் பேர் வாங்கணும்

பெண்

தர்ம ராசா என்று

ஊர் பேசணும்

உன்னை ஊர் பேசணும்

ஆண்

ஏழையின் வீட்டில்

செல்வமும் சேர

கோழையின் நெஞ்சில்

வீரமும் கூட

பெண்

எல்லா சீமையும்

இங்கு வந்து வாழ்த்து சொல்லி

படும் பாட்டு காதில் கேட்க

பெண்

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்

உன் தோளை நிமிர்த்தி

வீரம் கொள்ளடா

நீ வாளை உயர்த்தி

தீமை வெல்லடா

வீர நடை போட்டு வந்து

ஊரை ஆளடா

நீ ஊரை ஆளடா

பெண்

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்

அடடா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்

தாயி தெய்வம் என்று

பாராட்டனும் அன்பு பாராட்டனும்....

பெண்

தந்தை பேரை என்றும் நீ

காக்கணும் என்றும் நீ காக்கணும்....

ஆண்

எத்தனை பிறவி

நான் கொண்ட போதும்

என் துணை

எனவே நீ வர வேண்டும்

பெண்

ராசா தங்கம் அன்பில் வாழும்

நாளும் செல்ல பூவும் பொட்டும்

கூட வரணும்

ஆண்

ஆஹ்ஆஹா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

பெண்

என் கண்ணின் மணி நீ

கண்ணுறங்கவே

உன் தென்றல் காற்றுதான்

மெல்ல வீசுதே

பெண்

கானமயில் கூட்டம் எல்லாம்

பாட்டு சொல்லுதே பாட்டு சொல்லுதே

பெண்

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

English Script

Female

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Female

En kannin mani nee

Kannurangavae

Poonthendral kaatru thaan

Mella veesuthae

Gaana mayil koottam ellaam

Paattu solluthae paattu solluthae

Male

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male

Needhi devan endru

Per vaanganum

Neeyum per vaanganum

Female

Dharma raasaa endru

Oor pesanum

Unnai oor pesanum

Male

Ezhaiyin veettil

Selvamum sera

Kozhaiyin nenjil

Veeramum kooda

Female

Ezhu semaiyum

Ingu vanthu vaazhthu solli

Paadum paattu kaadhil ketkka

Female

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male

Un thozhai nimirthi

Veeram kollada

Nee vaazhai uyarthi

Theemai velladaa

Veera nadai pottu vandhu

Oorai aazhadaa

Nee oorai aazhadaa

Female

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male

Adadadada

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Male

Thaaiyi deivam endru

Paarattanum

Anbu paarattanum

Female

Thandhai perai endrum

Nee kaakanum

Endrum nee kaakanum

Male

Eththanai piravi

Naan konda pothum

En thunai enavae

Nee vara vendum

Female

Raasaa thantha anbil

Vaazhum naalum sella

Poovum pottum kooda varanum

Male

Ahaa haaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Female

En kannin mani nee

Kannurangavae

Poonthendral kaatru thaan

Mella veesuthae

Gaana mayil koottam ellaam

Paattu solluthae paattu solluthae

Male

Hmm mm mm mmm

Hmm mm mm mmm

Hmm mm mm mmm

Hmm mm mm mmm

Female

Aazha pirandha maharaasaa

Maharaasaa

Aazha pirandha maharaasaa

Maharaasaa

தமிழ் வரிகள்

பெண்

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

பெண்

என் கண்ணின் மணி நீ

கண்ணுறங்கவே

உன் தென்றல் காற்றுதான்

மெல்ல வீசுதே

பெண்

கானமயில் கூட்டம் எல்லாம்

பாட்டு சொல்லுதே பாட்டு சொல்லுதே

ஆண்

ம்ம்ம்ம்

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்

நீதி தேவன் என்று

பேர் வாங்கணும்

நீயும் பேர் வாங்கணும்

பெண்

தர்ம ராசா என்று

ஊர் பேசணும்

உன்னை ஊர் பேசணும்

ஆண்

ஏழையின் வீட்டில்

செல்வமும் சேர

கோழையின் நெஞ்சில்

வீரமும் கூட

பெண்

எல்லா சீமையும்

இங்கு வந்து வாழ்த்து சொல்லி

படும் பாட்டு காதில் கேட்க

பெண்

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்

உன் தோளை நிமிர்த்தி

வீரம் கொள்ளடா

நீ வாளை உயர்த்தி

தீமை வெல்லடா

வீர நடை போட்டு வந்து

ஊரை ஆளடா

நீ ஊரை ஆளடா

பெண்

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்

அடடா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்

தாயி தெய்வம் என்று

பாராட்டனும் அன்பு பாராட்டனும்....

பெண்

தந்தை பேரை என்றும் நீ

காக்கணும் என்றும் நீ காக்கணும்....

ஆண்

எத்தனை பிறவி

நான் கொண்ட போதும்

என் துணை

எனவே நீ வர வேண்டும்

பெண்

ராசா தங்கம் அன்பில் வாழும்

நாளும் செல்ல பூவும் பொட்டும்

கூட வரணும்

ஆண்

ஆஹ்ஆஹா

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

பெண்

என் கண்ணின் மணி நீ

கண்ணுறங்கவே

உன் தென்றல் காற்றுதான்

மெல்ல வீசுதே

பெண்

கானமயில் கூட்டம் எல்லாம்

பாட்டு சொல்லுதே பாட்டு சொல்லுதே

பெண்

ஆள பிறந்த மகராசா மகராசா

ஆள பிறந்த மகராசா மகராசா

Frequently Asked Questions

The lyrics for Aala Pirandha Maharasa were penned by Kasthuri Raja.

Aala Pirandha Maharasa is a Tamil film song from Veera Thalattu (1998).