
Ninaithaal Sirippuvarum
From the movie Bama Vijayam
Read the full lyrics of Ninaithaal Sirippuvarum from Bama Vijayam (1967), sung by P. Susheela and L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Bama Vijayam
Read the full lyrics of Ninaithaal Sirippuvarum from Bama Vijayam (1967), sung by P. Susheela and L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.
Ninaithaal sirippuvarum
Nilavil mayakam varum
Mudhalnaal iravu adhudhaan uravu
Adhai maatra mudiyaadhu
Ninaithaal sirippuvarum
Nilavil mayakam varum
Mudhalnaal iravu adhudhaan uravu
Adhai maatra mudiyaadhu
Ninaithaal sirippuvarum..
Nee aada sonnaal naan
Aadugiren adhaithaanae thedugiraai
Silai engum ondrudhaan
Kalai konjam maaralaam
Nee sonnaal maarugiren
Unn suvaiyai maatrugiren
Ninaithaal sirippuvarum
Nilavil mayakam varum
Mudhalnaal iravu adhudhaan uravu
Adhai maatra mudiyaadhu
Ninaithaal sirippuvarum
Aadaimaariya paaniyenna krishnaiyaa
Ange nee paarka vandha aatam enna krishnaiyaa
Aadaimaariya paaniyenna krishnaiyaa
Ange nee paarka vandha aatam enna krishnaiyaa
Adhukidhu suvai illaiyo..
Pudhu pudhu kalaiyillaiyo
Saadhu mirandadhu podhumaa
Aadi kulungudhu vegamaa
Achamaa naanamaa
Innumaa vendumaa
……………..
Ninaithaal sirika vaipen ..hahaha
Anaithaal thudika vaipen..hohoho
Orunaal muzhudhum andha naadagathai
Naan aada mudiyaadhaa
Ninaithaal sirika vaipen
Naagarigathin vegam enna krishnaiyaa
Naanum andha pakkam thaavi vitten krishnaiyaa
Ini enna ragasiyamo..
Muzhu udai avasiyamo
Aadhi manidhargal polavae
Paadhi manidhargal maarinaar
Achamaa naanamaa
Innumaa vendumaa
……………….
Ninaithaal sirika vaipen ..hahaha
Anaithaal thudika vaipen..hohoho
Orunaal muzhudhum andha naadagathai
Naan aada mudiyaadhaa
Ninaithaal sirika vaipen
நினைத்தால் சிரிப்பு வரும்
நினைவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்
நினைவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்
நீ ஆடச் சொன்னால் நான் ஆடுகிறேன்
அதைத்தானே தேடுகிறாய்
சிலை எங்கும் ஒன்றுதான்
கலை கொஞ்சம் மாறலாம்
நீ சொன்னால் மாறுகிறேன்
உன் சுவையை மாற்றுகிறேன்
நினைத்தால் சிரிப்பு வரும்
நினைவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்
ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா
அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணய்யா
ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா
அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணய்யா
அதுக்கிது சுவையில்லையா
புதுப்புது கலையில்லையோ
சாது மிரண்டது போதுமா
ஆடி குலுங்குது வேகமா
அச்சமா நாணமா இன்னுமா வேண்டுமா
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
ஹா ஹா ஹா
அணைத்ததால் துடிக்க வைப்பேன்
ஒஹ் ஹா ஹா ஹா ஹா
ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை
நான் ஆட முடியாதா
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
நாகரீகத்தின் வேகம் என்ன கிருஷ்ணய்யா
நானும் அந்தப்பக்கம் தாவி விட்டேன் கிருஷ்ணய்யா
இனி என்ன ரகசியமோ
முழு உடை அவசியமோ
ஆதி மனிதர்கள் போலவே
பாதி மனிதர்கள் மாறினால்
அச்சமா நாணமா இன்னுமா வேண்டுமா
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
ஹா ஹா ஹா
அணைத்ததால் துடிக்க வைப்பேன்
ஒஹ் ஹா ஹா ஹா ஹா
ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை
நான் ஆட முடியாதா
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
Ninaithaal sirippuvarum
Nilavil mayakam varum
Mudhalnaal iravu adhudhaan uravu
Adhai maatra mudiyaadhu
Ninaithaal sirippuvarum
Nilavil mayakam varum
Mudhalnaal iravu adhudhaan uravu
Adhai maatra mudiyaadhu
Ninaithaal sirippuvarum..
Nee aada sonnaal naan
Aadugiren adhaithaanae thedugiraai
Silai engum ondrudhaan
Kalai konjam maaralaam
Nee sonnaal maarugiren
Unn suvaiyai maatrugiren
Ninaithaal sirippuvarum
Nilavil mayakam varum
Mudhalnaal iravu adhudhaan uravu
Adhai maatra mudiyaadhu
Ninaithaal sirippuvarum
Aadaimaariya paaniyenna krishnaiyaa
Ange nee paarka vandha aatam enna krishnaiyaa
Aadaimaariya paaniyenna krishnaiyaa
Ange nee paarka vandha aatam enna krishnaiyaa
Adhukidhu suvai illaiyo..
Pudhu pudhu kalaiyillaiyo
Saadhu mirandadhu podhumaa
Aadi kulungudhu vegamaa
Achamaa naanamaa
Innumaa vendumaa
……………..
Ninaithaal sirika vaipen ..hahaha
Anaithaal thudika vaipen..hohoho
Orunaal muzhudhum andha naadagathai
Naan aada mudiyaadhaa
Ninaithaal sirika vaipen
Naagarigathin vegam enna krishnaiyaa
Naanum andha pakkam thaavi vitten krishnaiyaa
Ini enna ragasiyamo..
Muzhu udai avasiyamo
Aadhi manidhargal polavae
Paadhi manidhargal maarinaar
Achamaa naanamaa
Innumaa vendumaa
……………….
Ninaithaal sirika vaipen ..hahaha
Anaithaal thudika vaipen..hohoho
Orunaal muzhudhum andha naadagathai
Naan aada mudiyaadhaa
Ninaithaal sirika vaipen
நினைத்தால் சிரிப்பு வரும்
நினைவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்
நினைவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்
நீ ஆடச் சொன்னால் நான் ஆடுகிறேன்
அதைத்தானே தேடுகிறாய்
சிலை எங்கும் ஒன்றுதான்
கலை கொஞ்சம் மாறலாம்
நீ சொன்னால் மாறுகிறேன்
உன் சுவையை மாற்றுகிறேன்
நினைத்தால் சிரிப்பு வரும்
நினைவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
நினைத்தால் சிரிப்பு வரும்
ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா
அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணய்யா
ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா
அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணய்யா
அதுக்கிது சுவையில்லையா
புதுப்புது கலையில்லையோ
சாது மிரண்டது போதுமா
ஆடி குலுங்குது வேகமா
அச்சமா நாணமா இன்னுமா வேண்டுமா
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
ஹா ஹா ஹா
அணைத்ததால் துடிக்க வைப்பேன்
ஒஹ் ஹா ஹா ஹா ஹா
ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை
நான் ஆட முடியாதா
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
நாகரீகத்தின் வேகம் என்ன கிருஷ்ணய்யா
நானும் அந்தப்பக்கம் தாவி விட்டேன் கிருஷ்ணய்யா
இனி என்ன ரகசியமோ
முழு உடை அவசியமோ
ஆதி மனிதர்கள் போலவே
பாதி மனிதர்கள் மாறினால்
அச்சமா நாணமா இன்னுமா வேண்டுமா
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்
இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப்
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
ஹா ஹா ஹா
அணைத்ததால் துடிக்க வைப்பேன்
ஒஹ் ஹா ஹா ஹா ஹா
ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை
நான் ஆட முடியாதா
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
The song Ninaithaal Sirippuvarum from the movie Bama Vijayam was sung by P. Susheela and L. R. Eswari.
The music for Bama Vijayam (1967) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Ninaithaal Sirippuvarum were penned by Kannadasan.
Ninaithaal Sirippuvarum is a Tamil film song from Bama Vijayam (1967).
Share this beautiful lyric line with your friends!